Pavithra

தமிழக வனத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது பணிகளை சரிவர செய்யவில்லை விகாஸ் மாதவ் குற்றச்சாட்டு?
தமிழக வனத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தனது பணிகளை சரிவர செய்யவில்லை விகாஸ் மாதவ் குற்றச்சாட்டு காஞ்சிபுரம் மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றியுள்ள பகுதிகளில் ...

சற்று முன் முதல்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது?
சற்று முன் முதல்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது சீனாவில் தோன்றி தற்போது உலக நாடுகளையே ஆட்டி படைத்து வரும் கொரோனாத் தொற்று இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. ...

தென்காசி விவசாயின் மரணத்தில் சந்தேகம்: ? உயர் நீதிமன்ற விசாரணைக்கு வைகோ வலியுறுத்தல்?
விவசாயி முத்து மரணம் குறித்து சந்தேகமும் குழப்பமும் இருப்பதால் இதுகுறித்து உயர் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ ...

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாலை மறியல் போராட்டம்?
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சாலை மறியல் போராட்டம் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் அதிகமாக உள்ள நிலையில் சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவமனை கட்டிடங்கள் போதுமானதாக இல்லை.இதனால் சில பள்ளிகள் ...

ஏடிஎம் மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் பரபரப்பு?
ஏடிஎம் மையத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் மக்கள் பரபரப்பு நெல்லை மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில் திடீரென ...

15 வருடங்களுக்கு பிறகு போட்டியில் மீண்டும் களமிறங்கும் குத்துச்சண்டை வீரர்!!
இரும்பு மனிதர் என தனது ரசிகர்களால் அழைக்கப்பட்ட மைக் டைசன் 15 ஆண்டுகளுக்கு பிறகு தனது 54 வயதில் மீண்டும் குத்துச்சண்டை போட்டியில் களமிறங்க உள்ளதாக ...

வீட்டில் ஒற்றை விளக்கு ஏற்றுவது நன்மை பயப்பதா?
எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பும் தெய்வ வழிபாடு ஆரம்பிப்பதற்கு முன்பும் நாம் அனைவரும் விளக்கேற்றுவோம்.தீப ஒளி தெய்வத்தின் மற்றொரு ஒளியாகும்.தினம்தோறும் தீபமேற்றினால் நம் வாழ்வில் ...

கைகளைத் தட்ட வேண்டாம் கால்களை கழுவ வேண்டாம்: தூய்மைப் பணியாளர்களின் போராட்டம்?
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதம் 2600 ஊழியத்தில் தூய்மைப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.கடந்த ஏப்ரல் மாதம் இவர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு அளிப்பதாக தமிழக ...

சபாநாயகரின் கோரிக்கை நிராகரிப்பு ..?அதிரடி முடிவு எடுத்த உச்சநீதிமன்றம்
டெல்லி உச்சநீதிமன்றத்தில் 18 எம் எல் ஏக்களின்

பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதி அறிவிப்பு!!
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி கல்லூரிகள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டது.இதனால் பத்தாம் வகுப்பு தேர்வு முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் 11 மற்றும் 12ஆம் ...