பொதுமக்கள் தினசரி சாப்பிட்ட இந்த மாத்திரைகள் போலியானவை!! மத்திய தரக்கட்டுப்பாடு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!
CDSCO: மக்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளில் 40 க்கும் மேற்பட்டவை போலியானவை என தெரியவந்துள்ளது. சீடிஎஸ்சிஓ என்ற மத்திய மருந்து தர கட்டுப்பாடு அமைப்பானது எந்தெந்த மருந்துகள் போலியாக தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் கிட்டத்தட்ட 3000 திற்கும் மேற்பட்டவைகளை சோதனை செய்ததில் தினசரி மக்கள் எடுத்துக்கொள்ளும் 49 மருந்துகள் தர கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இவை அனைத்தும் போலி நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது … Read more