சர்க்கரை வியாதியை குணமாக்கும் இயற்கை வைத்தியம்!! தாமதம் இல்லாமல் உடனே செய்யுங்கள்!!

Natural Remedies for Diabetes!! Do it immediately without delay!!

இக்காலத்தில் சர்க்கரை நோய் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் வரக் கூடிய வியாதியாக உள்ளது. உடல் ஆரோக்கியமின்மை, மோசமான வாழ்க்கைமுறை போன்ற காரணங்களால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து உடல் ஆரோக்கியத்தை மோசமாக்கிவிடுகிறது. இந்த சர்க்கரை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குறைத்துவிட்டால் நோய் அபாயத்தை தவிர்க்கலாம். சர்க்கரை நோய் அறிகுறிகள்: 1)மூச்சு திணறல் 2)வயிற்று வலி 3)வாந்தி 4)குமட்டல் 5)குழப்பம் 6)திடீர் உடல் எடை குறைதல் சர்க்கரையை குறைக்கும் இயற்கை வைத்தியம்: 1)பாகற்காய் தினமும் பாகற்காய் ஜூஸ் அருந்தி … Read more

கடலை எண்ணெயில் சமைப்பவர்கள்.. அதன் பகீர் உண்மையை தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க!!

Those who cook in peanut oil.. you will be shocked to know the truth of its secret!!

நிலக் கடலையில் இருந்து கடலை எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.இது ஒரு தாவர எண்ணெய் ஆகும்.நம் இந்தியாவின் தென் பகுதியில் இந்த கடலை எண்ணெய் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கடலை எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு உகந்தது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த எண்ணெயில் வைட்டமின்கள்,தாதுக்கள்,கொழுப்பு அமிலங்கள் அதிகளவு நிறைந்திருக்கிறது. முடி,மூளை,எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கடலை எண்ணெய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.நம் சமையலில் பயன்படுத்தப்படும் இந்த கடலை எண்ணெய் ஆரோக்கியம் நிறைந்த ஒன்று.இந்த எண்ணெயில் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் … Read more

உங்கள் குலதெய்வத்தை இந்த நாளில் இப்படி வழிபட்டால் பரிபூரண அருள் கிடைக்கும்!!

If you worship your family deity like this on this day you will get perfect grace!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து குலதெய்வ வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. சந்ததி முடிந்துவிடாமல் தொடரவே இந்த குலதெய்வ வழிபாடு செய்யப்படுகிறது. அனைவரும் ஆண்டிற்கு ஒருமுறையாவது குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும். உங்களுக்கு இஷ்ட தெய்வங்கள் பலர் இருந்தாலும் குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். உங்கள் குலதெய்வத்தை அமாவாசை,பௌர்ணமி மற்றும் பண்டிகை நாட்களில் தவறாமல் வழிபட வேண்டும். உங்கள் குடும்பத்தோடு குலதெய்வ கோயிலுக்கு சென்று பொங்கலிட்டு வெற்றிலை பாக் கு பழம் வைத்து … Read more

பைல்ஸ் முதல் பல் பிரச்சனை வரை.. தேங்காய் மட்டை தான் மருந்து!! அட இத்தனை நாளா இது தெரியாம போச்சே!!

From piles to tooth problems.. Coconut is the cure!! Oh, I didn't know this for so long!!

சரும பிரச்சனை,அல்சர்,முடி சார்ந்த பிரச்சனைகளுக்கு தேங்காய் பால்,தேங்காய் எண்ணெய் தீர்வாக இருக்கிறது.அதேபோல் உடல் சூடு,சிறுநீரகக் கோளாறு,சீதபேதி போன்ற பாதிப்புகளுக்கு தேங்காய் நீர்,இளநீர் மருந்தாக பயன்படுகிறது . மேலும் தேங்காய் பருப்பு உணவின் சுவையை கூட்டும் மூலப் பொருளாக திகழ்கிறது.தேங்காய் மட்டையில் இருந்து காயை மட்டும் பிரித்தெடுத்து பயன்படுத்தும் நாம் அந்த மட்டையின் பலன் தெரியாமல் தூக்கி எறிந்துவிடுகின்றோம்.ஆனால் இந்த தேங்காய் மட்டையும் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக் கூடிய ஒரு பொருள் தான் என்பது உங்களில் … Read more

சுயத் தொழில் தொடங்க ஆசையா? அப்போ மத்திய அரசு வழங்கும் ரூ.2 லட்சம் பெற உடனே விண்ணப்பியுங்கள்!!

Want to start your own business? Then apply immediately to get Rs. 2 lakh from the central government!!

கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டு விஸ்வகர்மா யோஜனா என்ற கடனுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கி வைத்தது.கைவினைத் தொழிலிலை குடும்பத் தொழிலாக செய்து வருபவர்கள் மற்றும் சுயத் தொழில் செய்து வருபவர்களுக்கு தொழில் விரிவாக்கம் செய்த ரூ.2,00,000 வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். அடிப்படை திறன் பயிற்சியை முடித்தவர்கள் எந்த ஆவணம் இன்றி ரூ.1,00,000 வரை கடன் பெற முடியும்.அதுவே மேம்படுத்தப்பட்ட பயிற்சி பெற்றவர்களுக்கு ரூ.2,00,000 வரை கடன் … Read more

TVK: அரசியலில் வாய் திறக்காத விஜய்.. அதிமுக திமுக விற்கு வேட்டு வைக்க அமைதி வியூகம் கை கொடுக்குமா!! 

TVK: Vijay, who is not open about politics.

TVK: நடிகர் விஜய் கட்சி கொடி வெளியிடுவது என ஆரம்பித்து மாநாடு என பல பணிகளை தீவிரமாக செய்து வந்தாலும் நாட்டில் நடக்கும் எந்த ஒரு பிரச்சனைக்கும் பெரிதாக குரல் கொடுக்கவில்லை. இதனால் அரசியல் வட்டாரத்தில், எப்படி சினிமாவில் அமைதியை கடைப்பிடிக்கிறாரோ அதையே தனது அரசியல் வியூகமாகவும் மாற்ற முயற்சிக்கிறாரா அது கை கொடுக்குமா? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்பொழுது சென்னையில் நடந்து முடிந்த விமான வான்வெளி சாகச  நிகழ்ச்சியில் உயிரிழந்தவர்கள் குறித்து கூட … Read more

சற்றுமுன்: பிரதமர் உயிருக்கு வந்த ஆபத்து.. வீட்டின் மீது திடீர் ட்ரோன் தாக்குதல்!! 

A while ago: Prime Minister's life was in danger.. Sudden drone attack on the house!!

கடந்த வருடம் தொடங்கிய இஸ்ரேல் ஈரான் போரானது தற்பொழுது வரை முடிவு பெறாமல் தொடர்ந்து நடந்து கொண்டே வருகிறது. இந்தியா உட்பட பல நாடுகளின் ஆதரவானது ஈரானுக்கு எதிராகவே அமைந்தது. இந்த இரு நாடுகளிடையேயான தாக்குதலால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிட்டது. இதனை ஒரு பொழுதும் ஈடுகட்ட முடியாது. இவ்வாறு இருக்கையில் ஈரானின் ஹமாஸ் தலைவர் யாஹியா சிங்கரின் தற்போது நடந்த மோதலில் உயிரிழந்தார். இதனை இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. இதனையடுத்து இதை ஈரான் தலைவர் அயதுல்லா, இதை … Read more

மீண்டும் திருமணம்.. தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்தில் வந்த சிக்கல்!!

Marriage again.. Dhanush and Aishwarya's divorce problem!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகததால் வழக்கை அடுத்த மாதம் ஒத்திவைத்துள்ளனர். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் 2004 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கிட்டத்தட்ட 18 வருட திருமண பந்தத்தை முடித்துக் கொள்ளப்போவதாக இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இவர்களின் விவாகரத்திற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இருவரும் குழந்தைகளுக்காக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சேர்ந்துதான் காணப்படுகின்றனர். இந்த அறிவிப்பு வந்து சில தினங்களிலேயே அவர்களது மகன் பள்ளியில் நடைபெற்ற … Read more

பள்ளி கல்லூரிகளுக்கு தொடர் 4 நாட்கள் விடுமுறை!! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு!!

4 consecutive days holiday for schools and colleges!! Tamil Nadu Government Mass Notification!!

Holiday: தமிழக அரசானது தீபாவளி பண்டிகையை அடுத்த நவம்பர் 1 ஆம் தேதியும் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையானது இம் மாதம் இறுதியில் 31 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வெளியூரில் வேலை செய்பவர்கள் கல்லூரி மாணவர்கள் என அனைவரும் அன்றிரவே சொந்த ஊரிலிருந்து கிளம்ப வேண்டியிருக்கும். தீபாவளி பண்டிகைக்கு அடுத்த நாள் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வெள்ளிக்கிழமை வர உள்ளதால் அன்றும் அரசு விடுமுறையாக அறிவித்தால் அடுத்தடுத்து சனி … Read more

இதெல்லாம் வீடுகளில் கட்டாயம் வையுங்கள்!! மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!

All this must be kept in the houses!!

தமிழக மின்சாரவரியமானது வீடுகளில் தங்களது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்க ஒரு சிறிய அளவிலான RCD யை பொருத்தும் படி அறிவுறுத்தியுள்ளது. தமிழக மின்சார வாரியமானது மக்களுக்கு ஏற்றவாறு அவ்வபோது புதிய அப்டேட்டுக்களை செய்து வருகிறது. அந்த வகையில் பருவ மழை காலத்தில் யாரையும் பாதிக்காத வகையில் இருக்குமாறு ஆர்சிடி யை பொருத்தம் படி அறிவுறுத்தியுள்ளது. அதாவது ஆர் சி டி என்பது மின்திறன் அதிகளவு கடத்துவதை உடனடியாக நிறுத்தும் தன்மை கொண்டது எனக்கு கூறலாம். இது மக்களுக்கு … Read more