பேப்பர் கப்பில் டீ காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இதை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!!

People who have the habit of drinking tea coffee in paper cups must know this!!

விசேஷ நிகழ்வுகளில் டீ,காபி,கூல் ட்ரிங்க்ஸ் போன்றவை வழங்க பேப்பர் கப் பயன்படுத்தப்படுகிறது.முன்பெல்லாம் டீ கடைகளில் கண்ணாடி கிளாஸில் டீ வழங்கப்பட்டது.ஆனால் அந்த வழக்கம் மாறி தற்பொழுது பேப்பர் கப்பில் டீ விற்பனை செய்யப்படுகிறது. கண்ணாடி கிளாஸிற்கு பதில் பிளாஸ்டிக் கப் பயன்படுத்தப்பட்டது.பிளாஸ்டிக், புற்றுநோய் போன்ற கொடிய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் அதற்கு மாற்றாக கொண்டுவரப்பட்டது தான் பேப்பர் கப். நீங்கள் இந்த பேப்பர் கப்பில் தொடர்ந்து சூடான பானங்களை அருந்தி வந்தீர்கள் என்றால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும்.அது … Read more

முன்பதிவு செய்யும் பயணிகள் கவனத்திற்கு!! இரயில்வே நிர்வாகம் கொண்டு வந்த புதிய மாற்றம்!!

Attention travelers who make reservations!! The new change brought by the railway administration!!

தொலைதூர பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் இரயில்வே நிர்வாகம் மாற்றம் கொண்டுள்ளது. இந்திய ரயில்வே நிர்வாகமானது டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய நடைமுறையை கொண்டுவந்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்ல நினைக்கும் பயணிகள் குறைந்த பட்சமாக 3 மாதத்திற்கு முன்பாகவே தங்களது டிக்கெட்டை முன்பதிவு செய்திருப்பது அவசியம். மேலும் பயணம் ரத்து செயப்பட வேண்டுமென்றாலும் அதற்குள்ளயே செய்துகொள்ளலாம்.ஆனால் ரயில்வே நிர்வாகம் தற்பொழுது புதிய முறையை அமல்படுத்தியுள்ளது. இனி வரும் நாட்களில் நீண்ட தூரம் பயணம் செய்ய … Read more

தேசிய விருது பெற்ற மணிரத்னம் !! வாழ்த்தாத திரை பிரபலங்கள் !!

National award winner Mani Ratnam !! Screen celebrities who don't congratulate !!

தமிழ் திரைப்பட இயக்குனர்களில் மிக முக்கிய இயக்குனர் மணிரத்தினம். திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் போல இவருக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் கடந்து ஆண்டு மிக பெரிய பொருட்செலவில் இயக்கிய திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்டம் இரண்டு பாகங்களாக வெளியானது. இத்திரைப்படத்தின் கதை அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இத்திரைப்படம் தமிழக திரைப்பட வரலாற்றிலேயே அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட திரைப்படமாக கருதபடுகிறது. இத்திரைப்படம் இரண்டு … Read more

பத்தாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! மத்திய படையில் 545 டிரைவர் காலிபணியிடங்கள்!!

A 10th standard education is enough!! 545 Driver Vacancies in Central Force!!

  இந்தோனேசியா-திபெத் எல்லை போலீஸ் படையில் மொத்தம் 545 ‘கான்ஸ்டபிள்’ காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்காக நவம்பர் 6-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இந்தோனேசியா- திபெத் எல்லை போலீஸ் படையில் (I.T.P.P) ‘கான்ஸ்டபிள்’ (டிரைவர்) பிரிவில் 545 இடங்களுக்கு விண்ணபங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில்  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் கனரக வாகன டிரைவிங் லைசென்ஸ் கண்டிப்பாக இருக்க வேண்டும். மேலும் இந்த … Read more

எம்.பி-யை காணவில்லை! மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு!

Missing MP! Poster pasted in Madurai stirs up!

மதுரை பாராளுமன்ற தொகுதி எம் –பியாக 2வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் (திமுக கூட்டணி) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட சு.வெங்கடேசன். இவரை காணவில்லை என்று ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வண்டியூர், சவுராஷ்டிராபுரம் உள்ளிட பகுதிகளில்  எம் –பியாக சு.வெங்கடேசன் காணவில்லைஎன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது, அப் போஸ்டரில் கண்டா வரசொல்லுங்க என்ற தலைப்பிலும்,மதுரை பாராளுமன்ற தொகுதில் இரண்டு முறை வெற்றி பெற்றும் வண்டியூர் மக்களுக்கு நன்றிகூட சொல்லவரவில்லை. தங்களை இரண்டு … Read more

இந்தியாவை 46 ரன்களில் சுருட்டிய நியூசிலாந்து !! முதல் தொடரை வெல்லுமா இந்தியா ??

New Zealand bowled out India by 46 runs!! Will India win the first series??

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் போட்டியானது நேற்று நடைபெற இருந்த நிலையில் அதிக மழை காரணமாக நடைபெறவில்லை. இன்று(வியாழன்) மழை இல்லாத காரணத்தால் போட்டி தொடங்கப்பட்டது இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்  வரிசையாக ஆட்டமிழந்தனர்.  வெறும் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது … Read more

தளபதி 69 காவலர் வேடத்தில் விஜய் !! வெளியான தகவல்

Vijay as Thalapathy 69 cop!! Released information

தமிழகத்தில் மட்டுமின்றி இந்திய அளவில் புகழ்பெற்ற உச்ச நடிகர் விஜய். கடந்த மாதம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில்  வெளியான திரைப்படம் “தி கோட் ” இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் அதிக படியான வசூலை அள்ளி குவித்தது. விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இந்த கட்சியை அறிமுகப்படுத்திய போது அடுத்து நடிக்கும் திரைப்படத்துடன் … Read more

அரசியலுக்கு BYE சொன்ன தலைவரின் வாரிசு!! திரையுலகில் எடுக்கும் புது அவதாரம்!!

The successor of the leader who said BYE to politics!! A new avatar in the film industry!!

PMK: பாமக தலைவர் அன்புமணி மகள் சங்கமித்ரா “அலங்கு” என்ற படத்தை தயாரிக்க உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதுவரை எந்த ஒரு நிகழ்வுகளிலும் வெளிவராத இவரது மகள்கள் கடந்த மக்களவை தேர்தலில் அவரது அம்மாவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்கு சேகரிக்க பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் இரு மகள்களில் இரண்டாவது மகள் செய்த பிரச்சாரமானது மக்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். இவரது பிரச்சார முறையை பார்த்து பலரும் முழு … Read more

ஹால் ஆஃப் ஃபேமில் ஏ பி டி வில்லியர்ஸ் ! பாராட்டி கடிதம் எழுதிய விராட் கோலி

AB de Villiers in Hall of Fame! Virat Kohli wrote a letter of appreciation

 ஐசிசி நேற்று இந்த வருடத்திற்கான  ஹால் ஆஃப் ஃபேம் பட்டியல் வெளியிட்டது. இதில் இங்கிலாந்தை சேர்ந்த பேட்ஸ்மேன் அலஸ்டர் குக், இந்திய வீராங்கனை நீது டேவிட் , தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஏ பி டி வில்லியர்ஸ் இப்பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.இதுகுறித்து விராட் கோலி ஏபி டி வில்லியர்ஸ்யை  பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். உங்கள் இடத்திற்கு நீங்கள் முற்றிலும் தகுதியானவர். அதற்கும் மேலாக ஹால் ஆஃப் ஃபேம் என்பது சிறந்த வீரர்களுக்கான ஒரு முக்கியமான பிரதிநிதித்துவம் ஆகும். அதுமட்டுமல்லாமல் … Read more

தண்ணீரில் மிதக்கும் சோலார் பேனல் ! கோவை மாநகராட்சியின் புதிய முயற்சி !

Solar panel floating in water! New initiative of Coimbatore Corporation!

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு பகுதிகளில் சோலார் பேனல் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு கோவை மக்களின் மின்சாரா தேவைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தமிழகத்தில் முதன் முதலாக தண்ணீரில் மீதக்கும் சோலார் பேனல்களை கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்க விட்டு அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க உள்ளதாக கோவை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கபட்ட நிலையில் அதற்கான முயற்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஜெர்மன்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த சோலார் … Read more