நாள்பட்ட நுரையீரல் சளி ஆஸ்துமா பிரச்சனை சரியாக இந்த கஷாயத்தை குடியுங்கள்!!
காலநிலை மாற்றத்தினால் குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர்களுக்கும் சளி,இருமல்,சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது.சிலர் ஆஸ்துமா மற்றும் காச நோயால் அவதியடைந்து வருகின்றனர்.இந்த பாதிப்புகளில் இருந்து மீள கற்பூரவள்ளி,வெற்றிலை,துளசி போன்ற மூலிகைகள் உதவுகிறது. தேவையான பொருட்கள்: 1)கற்பூரவள்ளி இலை 2)கருப்பு மிளகு 3)வெற்றிலை செய்முறை: முதலில் பத்து கரு மிளகை லேசாக சூடுபடுத்தி உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஐந்து கற்பூரவள்ளி இலை மற்றும் ஒரு வெற்றிலையை காம்பு நீக்கிவிட்டு தண்ணீர் போட்டு அலசி சுத்தம் … Read more