இதையெல்லாம் சாப்பிட்டால் கட்டாயம் அடுத்த முறை கர்ப்பம் தான்!! கட்டாயம் இதை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்!!

If you eat all this, you will definitely get pregnant next time!! Must include this in your diet!!

இன்றைய இளம் தலைமுறையினரிடையே இயல்பாக கருவுறுதல் குறைந்த வண்ணம் உள்ளது.ஆரோக்கியமான உணவுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏட்படுவதில்லை. ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறையை வாழ்பவர்களுக்கே கருவுறுதல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிறது.கருவுறுதல் நடக்க கருமுட்டையின் வளர்ச்சி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.பெண்கள் கருத்தரிக்க கருமுட்டையின் பங்கு மிக மிக முக்கியமாகும்.சமீப காலமாக பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை சந்தித்து வருகின்றனர். நீண்ட நாள் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்ய சிலர் மாத்திரைகளை உட்கொள்கின்றனர்.சிலருக்கு மாத்திரைகளை உட்கொண்டால் மட்டுமே … Read more

எச்ஐவி தொற்றின் ஆரம்பகால அறிகுறிகள் இப்படி தான் இருக்கும்!! இவர்களுக்கு பரவ வாய்ப்புகள் அதிகம்!!

Early symptoms of HIV infection look like this!! They have more chances to spread!!

உயிர்க்கொல்லி நோய்களில் HIV மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.தவறான பாலியல் முறையால் எச்ஐவி எய்ட்ஸ் வருகிறது என்பது பலரின் கண்ணோட்டம்.ஆனால் இதை தவிர வேறு சில காரணங்களாலும் HIV வரைஸ் பரவக்கூடும்.இது ஒரு தொற்று பாதிப்பாகும்.HIV வைரஸ் பாதித்த ஒருவரின் இரத்தம் நமது உடலில் செல்லும் போது அவை எளிதில் பரவிவிடும். HIV பாதித்தவரை முத்தம் கொடுப்பது,தொடுவது,கட்டிப் பிடிப்பது போன்ற செயல்கள் மூலம் வைரஸ் தொற்று பரவாது.ஆனால் HIV தொற்று பாதித்தவருடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவில் ஈடுபடுவதன் … Read more

மருத்துவரின் எச்சரிக்கை.. இந்த வகை மாத்திரைகள் சாப்பிட்டால் கிட்னி பெயிலியர் உறுதி!!

Doctor's warning.. If you eat these types of pills, kidney failure is guaranteed!!

உங்களில் பலர் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகளால் அவதியடைந்து வருவீர்கள்.இதற்கு உணவு பழக்கவழக்கங்கள்,நீர் அருந்தாமை,சிறுநீர் பாதையில் அழுக்கு,கிருமிகள் தேங்குதல்,சுகாதாரமின்மை போன்றவை முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.ஆனால் நாம் நல்லது என்று செய்து வரும் சில செயல்களாலும் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடும். வலி நிவாரணி மாத்திரை உங்களில் பலர் வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பீர்கள்.ஆனால் மருத்துவர் பரிந்துரையின்றி வலி நிவாரிணி மாத்திரை எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.மருத்துவர் பரிந்துரையின்றி அளவிற்கு அதிக … Read more

பைசா செலவின்றி மலச்சிக்கலுக்கு தீர்வு வேண்டுமா? இதை உடனே செய்யுங்கள்!!

Want a solution to constipation without spending a dime? Do this now!!

மலசிக்கல் பிரச்சனை ஒரு தீவிர பாதிப்பாக கருதப்படுகிறது.இன்று பலரும் மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.முக்கினால் மட்டுமே மலம் வெளியேறுகிறது என்று பலரும் புலம்பி வருகின்றனர்.சிலர் நான்கு நாட்கள் ஆனாலும் மலம் கழிக்காமல் இருப்பவர்கள்.இதற்கு எல்லாம் காரணம் நாம் பின்பற்றி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கம். எளிதில் செரிமானம் ஆகக் கூடிய ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள முடியும்.ஆனால் இன்று நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் நார்ச்சத்து … Read more

திருச்செந்தூரில் முருகனை வழிபட 1000 ரூபாய் கட்டணம்! அதிர்ச்சியில் பக்தர்கள்! நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு! 

1000 rupees fee to worship Murugan in Tiruchendur! Devotees in shock! Action order issued by the court!

  திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கந்த சஷ்டி விழாவின் பொழுது முருகனை விரைவாக வழிபட 1000 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து கோயில் நிர்வாகம் இது குறித்து பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் மூன்று நாட்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது. பழனி, திருப்பரங்குன்றம், சுவாமி மலை, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்சோலை என அறுபடை கோவில்களில் இருந்து முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றார். இதில் தூத்துக்குடி … Read more

அயராது உழைப்பு.. து முதல்வர் பதவி இவருக்கு தான் கொடுக்க வேண்டும்!! ஒரே போடாய் போட்ட திமுக மூத்த அமைச்சர்!!

Tireless work.. The post of chief minister should be given to him!! DMK senior minister who put a single potai!!

  உதயநிதி எப்பொழுது துணை முதல்வர் பதவி வகிப்பார் என்ற தேதி மட்டும் தான் குறிக்கவில்லை மேற்கொண்ட அனைத்தும் உறுதியாக விட்டது. அந்த வகையில் கட்சி நிர்வாகிகள் தற்போதையிலிருந்து துணை முதல்வர் உதயநிதி என முழக்கமிட ஆரம்பித்து விட்டனர். இதனை நாடாளுமன்ற பதவியேற்பு விழாவின் போதே உதயநிதி பெயருக்கு முழக்கமிட்டு அடித்தளமிட்டனர் என்றே சொல்லலாம். இருப்பினும் மூத்த நிர்வாகிகள் குறிப்பாக அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோருக்கு இதில் விருப்பமில்லை. கட்சியில் அயராது உழைத்து அமைச்சர் பதவியை மட்டும் அனுபவிப்பதா … Read more

ஜெயம் ரவி அளித்த புகார்! ஆர்த்தியிடம் விசாரணை நடத்திய காவல் துறை! குழப்பத்தில் தவிக்கும் குடும்பங்கள்! 

Complaint by Jayam Ravi! The police department that investigated Aarti! Confused families!

  நடிகர் ஜெயம் ரவி அவர்கள் மனைவி ஆர்த்தி மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் நடிகர் ஜெயம் ரவி அவர்களின் மனைவியிடம் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஜெயம் ரவி அவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக சமூக வலைதளப்பக்கத்தில் அறிவித்திருந்தார். நடிகர் ஜெயம் ரவி அவர்களுடைய இந்த முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் … Read more

உதவித்தொகை உயர்கின்றதா? பெண்களுக்கு தமிழக அரசு வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!! 

Is the stipend increasing? Happy news released by Tamil Nadu government for women!!

  பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகையை உயர்த்தும் திட்டம் தமிழக அரசுக்கு இருப்பதாக அமைச்சர் சி.வி கணேசன் அவர்கள் பேட்டி அளித்துள்ளார். அமைச்சரின் இந்த தகவல் தற்பொழுது பெண்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழக அரசு தற்பொழுது பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றது. இந்த நலத்திட்டங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்து வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது தமிழகத்தில் விடியல் பயணம் என்ற திட்டம் மூலமாக பெண்கள் … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை!!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. காலாண்டு தேர்வு விடுமுறை குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட பள்ளிக் கல்வித்துறை!!

    தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் காலாண்டு தேர்வு எழுதி வரும் நிலையில் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என்று மாணவர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. இதையடுத்து கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தற்பொழுது ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கான வேலை நாட்கள் குறித்த அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை கல்வியாண்டில் தொடக்கத்திலேயே வெளியிட்டது. இந்த அட்டவணியை அடிப்படையில் வழக்கமாக 210 … Read more

தலை சீவினாலே முடி கொத்து கொத்தாக கொட்டுதா!! காடு போல் முடி வளர இந்த ஆயிலை அப்ளை பண்ணுங்க!!

Does hair fall out in bunches after combing the head!! Apply this oil to grow hair like a forest!!

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தலைமுடி உதிர்வு என்பது பெரும் பிரச்சனையாக இருக்கிறது.மன அழுத்தம்,தலைமுடிக்கு தேவையான சத்து கிடைக்காமை,தலையை முறையாக பராமரிக்காமை போன்ற காரணங்களால் தலைமுடிகள் உதிரத் தொடங்குகிறது. இந்த தலைமுடி உதிர்வை சரி செய்து முடி வளர்ச்சியை அதிகரிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை முயற்சிக்கவும். தேவையான பொருட்கள்: அன்னாசி பூ விளக்கெண்ணெய் செய்முறை விளக்கம்: 10 அன்னாசி பூவை ஒரு கடாயில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் 200 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி … Read more