கடல் உப்பு Vs இந்துப்பு: உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எதுவென்று தெரியுமா?

Sea Salt Vs Indian Salt: Do You Know Which Is Better For Health?

உணவின் சுவையை அதிகரிக்க உப்பு பயன்படுத்தப்படுகிறது.உப்பு இல்லாத உணவின் ருசி மாறிவிடும்.அதேபோல் உணவில் உப்பை கூடவோ,குறையவோ சேர்த்தால் சுவை முழுமையாக மாறிவிடும்.எனவே உணவு சுவையாக இருக்க உப்பை அளவாக சேர்க்க வேண்டியது அவசியம்.பெரும்பாலான இந்திய உணவுகளில் உப்பு சேர்க்கப்படுகிறது. முப்பெல்லாம் கல் உப்பு மட்டும் பயன்பாட்டில் இருந்தது.ஆனால் தற்பொழுது இந்துப்பு பயன்பாடு அதிகரிக்க தொடங்கிவிட்டது.கல் உப்பு கடல் நீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இது வெள்ளை நிறத்தில் கிரிஸ்டல் போன்று காணப்படும். அதேபோல் இந்துப்பு(பிங்க் உப்பு) இமாலய பகுதியில் இருந்து … Read more

பெண்களே உங்க Breast சின்னதா இருக்கா? இதை செய்தால் ஒரே வாரத்தில் எடுப்பாகிவிடும்!!

Try these home remedies to fix sagging breasts!

பெண்களை அழகாக காட்டுவதில் மார்பகங்களுக்கு முக்கிய பங்குண்டு.பெண்கள் தங்கள் மார்பகங்கள் பெரிதாகவும்,எடுப்பாகவும் இருப்பதை தான் விரும்புகின்றனர்.ஆனால் எல்லோருக்கும் பெரிய மார்பகங்களாக இருப்பதில்லை.மார்பங்களின் வளர்ச்சி அதிகரிக்க ஈஸ்டிரோஜன் ஹார்மோன் சுரப்பு மிகவும் முக்கியம். மார்பகங்கள் கொழுப்பினால் ஆனவை.மார்பகத்தில் ஈஸ்டிரோஜன் சுரப்பு அதிகரிக்க அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியமில்லை.சில இயற்கை வழிகள் மூலம் மார்பக அளவை பெரியதாக்கலாம். பப்பாளி பழத்தை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் ஈஸ்டோரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்க முடியும்.அதேபோல் பாலில் வெந்தயம் கலந்து குடிப்பதால் … Read more

முக கருமை முதல் முடி உதிர்வு வரை.. வைட்டமின் ஈ மாத்திரையை இப்படி பயன்படுத்தி தீர்வு காணுங்கள்!!

From dark face to hair loss.. use Vitamin E tablets to get rid of it!!

உங்களில் பலர் முக கருமை,உதடு கருமை,கருவளையம்,முடி உதிர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை சந்தித்து வருவீர்கள்.அழகு சார்ந்த பிரச்சனைகளை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை பின்பற்றுங்கள். கை,கால் கருப்பு நீங்க: 1)வெந்நீர் 2)எலுமிச்சை சாறு 3)வைட்டமின் ஈ மாத்திரை ஒரு பாத்திரத்தில் 250 மில்லி தண்ணீர் ஊற்றி ஒரு நிமிடம் சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இதை … Read more

பல் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவை போக்க உதவும் இயற்கை டிப்ஸ்!! இன்றே ட்ரை பண்ணுங்க!!

Natural tips to get rid of bleeding gums!! Try it today!!

இன்று பலரும் பல் ஈறு பிரச்சனைகளால் அவதியடைந்து வருகின்றனர்.ஈறுகளில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டால் பற்கள் பலவீனமடைந்துவிடும்.உடலில் குறைபாடு இருந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ ஈறுகளில் இரத்த கசிவு ஏற்படும். ஈறுகளில் இரத்தம் கசிவதற்கான அறிகுறிகள்: *வாய் துர்நற்றம் *பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் வலி *ஈறுகளின் நிறம் மாறுதல் *பற்கள் தளர்வடைதல் பற்களை அழுத்தி துலக்குதல்,கூர்மையான பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்தல்,ஈறுகளில் அதிக அழுத்தம் உண்டதால் போன்ற காரணங்களால் இரத்த கசிவு … Read more

பெரும் ஆபத்து.. இந்த பொருட்களை மறந்தும் கூட பிரீட்ஜில் வைத்து சமைத்து விடாதீர்கள்!! 

Big danger.. Don't even forget these things and cook them in the fridge!!

இன்று பலரது வீடுகளில் பிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது.உணவுப் பொருட்கள் விரைவில் அழுகி போகாமல் இருக்க பிரிட்ஜ் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்த கலாம் மாறி தற்பொழுது மீதமான உணவுகளை சேமிக்க பயன்படுத்தப்படுகிறது.காய்கறிகளை நறுக்கி ஸ்டோர் செய்து வைப்பது,ஒரு மாதத்திற்கு தேவையான இஞ்சி பூண்டு விழுதை சேமிப்பது போன்ற பழக்கம் அதிகரித்து வருகிறது. இவ்வாறு பதப்படுத்தி உண்ணும் உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பிரிட்ஜில் வைத்து பயன்படுத்தும் சில உணவுகள் நஞ்சாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. 1)தக்காளி பொதுவாக … Read more

இந்த கஞ்சியை குடித்தால் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.. இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்!!

If you drink this porridge, bad cholesterol will decrease.. blood sugar level will be controlled!!

ஊட்டச்சத்து நிறைந்த தானிய வகைகளில் இன்று பார்லி.இதில் நார்ச்சத்து,ப்ரோட்டின்,கொழுப்பு,சுண்ணாம்பு,பாஸ்பரஸ்,இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் அடங்கியிருக்கிறது.இந்த பார்லியில் கஞ்சி செய்து குடித்து வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.உடல் பருமன்,இரத்த சர்க்கரை பிரச்சனை இருப்பவர்கள் பார்லி கஞ்சி செய்து குடிக்கலாம். தேவையான பொருட்கள்: 1)பார்லி அரிசி 2)கல் உப்பு 3)இஞ்சி 4)கறிவேப்பிலை 5)பச்சை மிளகாய் 6)கொத்தமல்லி தழை 7)தயிர் செய்முறை விளக்கம்: ஒரு பாத்திரத்தில் 25 கிராம் பார்லி அரிசி போட்டு தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊறவிடவும்.பிறகு … Read more

புரட்டாசி மாத சனிக்கிழமை விரதம் கடைபிடிக்கும் முறை!! விரதத்திற்கு பிறகு செய்ய வேண்டியவை!!

Fasting on Saturday of the month of Puratasi!! Things to do after fasting!!

இந்து மக்கள் புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர்.தமிழ் மாதத்தில் ஆடிக்கு அடுத்த புனிதமான மாதமாக திகழும் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும். பெருமாளை வழிபடுபவர்கள் இம்மாதம் முழுவதும் அசைவம் சாப்பிட மாட்டார்கள்.புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமை நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். மேலும் சனிக்கிழமை அன்று விரதம் இருந்து பெருமாளுக்கு பூஜை செய்வதால் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் வந்து சேரும் … Read more

புதிதாக ரேஷன் அட்டை விண்ணப்பித்தவர்களா நீங்கள்? அரசு வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு! 

Are you a new ration card applicant? Important announcement issued by the government!

    புதிதாக ரேஷன் ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் மேலும் புதிதாக ரேஷன் கார்டுகள் வழக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழகத்தில் முன்பு ரேஷன் அட்டைகள் நோட்டு வடிவில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஸ்மார்ட் கார்ட் வடிவில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்த ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் மக்களுக்கு அடிப்படை அடையாள அட்டைகளில் ஒன்றாக இருக்கின்றது. அடிப்படை அடையாள அட்டையாக பயன்படுத்தப்படும் ரேஷன் ஸ்மார்ட் அட்டைகளானது தமிழக … Read more

மீண்டும் அமைச்சராகும் செந்தில் பாலாஜி.. முதல்வர் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!!

Senthil Balaji who will become a minister again.. The Chief Minister will take an action decision!!

  DMK: நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சரவையில் பதவி வழங்கப்படுவது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த பொழுது பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார். இன்று தான் அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பலமுறை ஜாமின் மனு அளித்தும் அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் நிராகரித்து வந்தது. பல முன்னணி … Read more

DMK: கொண்டாட்டத்தில் ஸ்டாலின்.. நிபந்தனை ஜாமினில் சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில்பாலாஜி!!

DMK: Stalin in celebration.. Senthilbalaji released from jail on conditional bail!!

  கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பண மோசடி செய்துள்ளார்.இது குறித்து அவர் மீது புகார் வந்ததை அடுத்து அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. ஒரு வருடத்திற்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருந்த நிலையில் ஜாமின் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் இவரது ஜாமீன் மனு ஆனது ரத்து செய்யப்பட்டது. இதனை … Read more