குறைந்த முதலீட்டில் கை நிறைய லாபம் பெற.. போஸ்ட் ஆபிஸின் இந்த ஸ்கீமில் இன்வெஸ்ட் பண்ணுங்க!!

To get a lot of profit with less investment.. Invest in this scheme of Post Office!!

மக்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும்,முதலீட்டை பெருக்கவும் மத்திய அரசானது போஸ்ட் ஆபிஸ் மூலம் பல சிறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைப்பதோடு,முதலீட்டு பணத்திற்கு நூறு சதவீதம் பாதுகாப்பு கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் போஸ்ட் ஆப்ஸ் திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். குறைந்தது ரூ.500 ரூபாயில் இருந்து சேமிப்பை தொடங்கி கை நிறைய லாபம் பார்க்கலாம்.வருங்கால வைப்பு நிதி,மாதாந்திர சேமிப்பு திட்டம்,தொடர் வைப்பு நிதி,செல்வமகள் சேமிப்பு திட்டம்,கிசான் விகாஸ் பத்ரா,தேசிய சேமிப்பு பாத்திரம் … Read more

எச்சரிக்கை!! உங்கள் கிட்னி பெய்லியர் ஆகப் போவதை உணர்த்தும் பொதுவான அறிகுறிகள் இவை!!

Warning!! These are the common symptoms that indicate your kidney is going into bailer!!

உடலில் இருக்கின்ற தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் சிறுநீரகம் சரியாக செயல்படாவிட்டால் பல வித பாதிப்புகள் ஏற்படத் தொடங்கிவிடும்.ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை பழக்கத்தால் சிறுநீரகம் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மட்டும் அனுபவித்த இந்நோய் தற்பொழுது சிறு வயதினரையும் பாதிக்க தொடங்கிவிட்டது.சிறுநீரகத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் சிறுநீரக கல்,சிறுநீர்ப்பை வீக்கம்,சிறுநீர் வெளியேறுவதில் சிரமம்,சிறுநீரக தொற்று உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். ஒருவருக்கு சிறுநீரக நோய் வருவதற்கான முக்கிய அறிகுறிகள் என்ன என்பது குறித்து … Read more

அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இதனை 1 முறை சாப்பிடுங்கள் வாழ்நாள் முழுவதும் தொல்லை இருக்காது!!

what is the fastest way to cure a stomach ulcer?

வயிற்றில் உள்ள சிறுகுடலின் மேல் பகுதியில் அல்சர் புண்கள் உருவாகிறது.இந்த வயிற்றுப்புண் பாதிப்பால் அவதியுறுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அல்சர் அறிகுறிகள்: *வயிற்றுவலி *ஏப்பம் *வயிறு வீக்கம் *வயிறு எரிச்சல் *மலம் கழிக்கும் போது எரிச்சல் உணர்வு *நெஞ்செரிச்சல் *குமட்டல் அல்சர் புண்கள் வயிற்றுப்பகுதியில் மட்டும் அல்ல வாய்ப்பகுதியிலும் உருவாகிறது.இந்த அல்சர் புண்கள் குணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்: 1)மலை நெல்லிக்காய் 2)தான்றிக்காய் 3)கடுக்காய் … Read more

மூட்டு வீங்கிக்கொண்டு சுத்தமாக நடக்க முடியவில்லையா!! இதை மட்டும் செய்தால் நொடியில் தீர்வு கிடைக்கும்!! 

Can't walk properly with swollen joints!! Just do this and you will get the solution in no time!!

இக்காலத்தில் உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.அதிலும் மூட்டு வலி,மூட்டு வீக்கத்தால் பெரியவர்கள் முதல் இளம் வயதினர் வரை பெரும்பாலானோர் அவதியடைந்து வருகின்றனர். ஒரு காலத்தில் முதியவர்கள் மட்டும் சந்தித்து வந்த மூட்டு வலி பிரச்சனை இன்று சிறு வயதினருக்கும் எளிதில் ஏற்படுகிறது.உடலில் உள்ள எலும்புகள் மற்றும் எலும்பு மஜ்ஜைகள் வலிமையாக இல்லாததால் மூட்டு வலி,மூட்டு வீக்கம் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. மூட்டு வலியை மருந்து மாத்திரையில் குணப்படுத்தி கொள்ள முயன்றால் அது தற்காலிக தீர்வை … Read more

சுயமாக தொழில் தொடங்க ரூ.10 லட்சம் தரும் மத்திய அரசு!! எந்த ஒரு ஆவணமும் தேவையில்லை!!

The central government will give Rs. 10 lakhs to start a business on your own!! NO DOCUMENT REQUIRED!!

சுயமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு பிரதான் மந்திரி முத்ரா யோஜனா என்ற சிறப்பான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தின் மூலம் கோழிப்பண்ணை,பால் பண்ணை,தேனீ வளர்ப்பு உள்ளிட்ட சுயத் தொழில்களுக்கு வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மூலம் கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் இதுவரை 49 கோடி பேருக்கு கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது.இதன் மூலம் ஏராளமான சிறு குறு தொழில் முனைவோர் உருவாகி இருக்கின்றனர்.இத்திட்டத்தின் மூலம் நபர் ஒருவருக்கு … Read more

இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்களே.. இது தெரிந்தால் முட்டை சாப்பிட மாட்டீங்க!!

People with heart disease and diabetes.. If you know this, don't eat eggs!!

அதிக புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களில் ஒன்று முட்டை.தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் உடலுக்கு சுமார் 6 கிராம் அளவிற்கு புரதச்சத்து கிடைக்கிறது.முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது. ஆனால் அளவிற்கு அதிகமாக முட்டையை கொண்டால் அது உடலில் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.குறிப்பாக இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு முட்டை சிறந்த உணவு அல்ல.முட்டையின் மஞ்சள் கருவில் அதிகப்படியான கொழுப்புச்சத்து நிறைந்திருப்பதால் இதை உட்கொள்ளும் போது இதய … Read more

1 வாரத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க உணவில் இதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்!!

Just take this in your diet to increase hemoglobin in 1 week!!

உடல் சீராக இயங்க இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும்.இந்த இரத்த அணுக்கள் அதிகரிக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்: 1)நன்னாரி வேர் இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கிறது.இந்த நன்னாரி வேர் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. 2)பசலை கீரை இரத்த ஓட்டத்தை மேம்படுத்த,இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பசலை கீரையை உணவாக எடுத்துக் கொள்ளலாம். 3)தர்பூசணி நீர்ச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்றான தர்பூசணியை … Read more

மக்களே காலை டிப்பனில் கட்டாயம் இதையெல்லாம் அறவே தவிருங்கள்!!

மக்களே காலை டிப்பனில் கட்டாயம் இதையெல்லாம் அறவே தவிருங்கள்!!

மனிதர்களுக்கு காலை உணவு என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.காலை உணவை உட்கொண்டால் மட்டுமே அந்நாள் முழுவதும் ஆரோக்கியமாகவும்,சுறுசுறுப்பாகவும் செயல்பட முடியும். நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்க வேண்டும்.ஆனால் இன்று பலர் காலை உணவு உட்கொள்வதையே மறந்துவிடுகின்றனர்.சிலர் வேலைப்பளு காரணமாக காலை உணவு உட்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். சிலர் உணவு உட்கொள்ள நேரமின்றி அவசர அவசரமாக உட்கொள்கின்றனர்.இதனால் செரிமானப் பிரச்சனை,மலச்சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படக் கூடும். இதனால் ஆரோக்கியம் நிறைந்த காலை … Read more

புரட்டாசி மாத பெருமாள் வழிபாடு!! இப்படி விரதம் இருந்து வழிபட்டால் பரிபூரண அருள் கிடைக்கும்!!

Fast and worship like this on the first Saturday of Puratasi for undiminished wealth!!

பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி ஆன்மீகத்திற்கு உரிய மாதமாகும்.இம்மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும்.காலநிலை மாற்றம் காரணமாக உஷ்ணம் அதிகமாக இருக்கும்.இதன் காரணமாகவே அசைவ உணவுகளை முழுமையாக தவிர்க்க வேண்டுமென்று சொல்லப்படுகிறது. இம்மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் சனிக்கிழமை நாளில் பெருமாள் கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.இந்த புரட்டாசி மாதத்தில் வரும் திதி,கிழமை,நட்சத்திரம் ஆகியவை சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து பெருமாளை மனதார வழிபட்டால் புண்ணிய பலன்கள் கிடைக்கும். புரட்டாசியில் முதல் … Read more

டீ விரும்பிகளுக்கு அலர்ட்!! பெரும் ஆபத்து கட்டாயம் இதை மட்டும் குடிக்காதீர்கள்!!

Alert for tea lovers!! Great risk, don't drink this alone!!

உங்களில் பலருக்கு தினமும் டீ அல்லது காபியுடன் அன்றைய தினத்தை தொடங்கும் வழக்கம் இருக்கும்.நம் இந்தியாவில் டீ விரும்பிகள் எண்ணிக்கை அதிகம்.டீ சுவையாக இருக்க டீத்தூள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் காரணமாக பெரிய கார்பிரேட் நிறுவனங்கள் லாப நோக்கத்திற்காக டீத்தூளை பேக்கில் அடைத்து விற்பனை செய்து வருகிறது.இன்று பெரும்பாலான வீடுகளில் டீ பேக்ஸ் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த டீ பேக்ஸை வெந்நீரில் போட்டு மிக்ஸ் ஆனதும் குடிக்கலாம்.இதனால் டீ போடுவது எளிதாகவும்,அதிக சுவையாக இருந்தாலும் அதில் … Read more