குறையாத செல்வவளம் உண்டாக புரட்டாசி முதல் சனிக்கிழமையில் இப்படி விரதம் இருந்து வழிபடுங்கள்!!
தமிழ் மாதத்தில் ஆறாவதாக வரக் கூடிய புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதமாகும்.இம்மாதத்தில் வரக் கூடிய ஒவ்வொரு சனிக்கிழமையிலும் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்து வந்தால் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம். பெருமாளை வணங்குபவர்கள் இம்மாதத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள்.நாளை புரட்டாசி முதல் சனிக்கிழமை வருவதால் உரிய முறையில் பூஜை செய்து வழிபாடு நடத்தினால் வீட்டில் செல்வ வளம் குறையாமல் இருக்கும். சனிக்கிழமை பெருமாள் வழிபாடு அன்றைய தினம் … Read more