கஷ்டங்கள் தீர்க்கும் விநாயகர்.. இந்த புஷ்பங்களை கொண்டு அர்ச்சனை செய்தால் கோடி நன்மைகள் கிட்டும்!!

Lord Ganesha who solves difficulties.. If you worship with these flowers, you will get crores of benefits!!

தன்னை நாடி வரும் பக்தர்களின் கஷ்டங்களை தீர்த்து நன்மைகளை வழங்கும் முழு முதற் கடவுளான விநாயகரை வழிபட்டால் கோடி நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம்.எந்த ஒரு சுப காரியங்களை தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வழிபடும் வழக்கம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.தொடங்கிய காரியத்தை வெற்றியடைய செய்யும் கடவுள் விநாயகர்.இதன் காரணமாகவே எந்த ஒரு செயலையும் தொடங்குவதற்கு முன்னர் விநாயகரை வழிபடுகிறோம். இன்று ஆவணி வளர்பிறை சதுர்த்தி தினம்.இந்நாளில் தான் விநாயகப் பெருமான் அவதரித்தார் என்று … Read more

இரத்தத்தில் படிந்துள்ள அழுக்குகளை இயற்கையான முறையில் சுத்தப்படுத்த இந்த உணவை சாப்பிடுங்கள்!! 

Eat this food to cleanse the dirt in the blood in a natural way!!

உடல் சீராக இயங்க வேண்டுமென்றால் இரத்தம் தூய்மையாக இருக்க வேண்டும்.இரத்தத்தில் அழுக்கு,நச்சுக் கழிவுகள் இருந்தால் சுவாசக் கோளாறு,உடல் அசதி,வயிற்று பொருமல்,மயக்கம் உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகள் ஏற்படும்.உடலில் சுத்தமான இரத்த ஓட்டம் இருந்தால் மட்டுமேநோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழமுடியும். இரத்தத்தில் உள்ள அழுக்குகளை நீக்க மருந்து மாத்திரை உட்கொள்ள தேவையில்லை.இயற்கை முறையில் எளிமையாக இரத்தத்தை சுத்தம் செய்திடலாம். இரத்தத்தை சுத்தப்படுத்தும் இயற்கை உணவுகள்: இரத்தத்தில் உள்ள கழிவுகள் நீங்கி இரத்த உற்பத்தி அதிகரிக்க நாவல் பழ விதையை … Read more

பெண்கள் பீரியட்ஸ் டைமில் பூக்கள் ஊறுகாயை தொடக்கூடாதா!!பெண்களுக்கு ஏன் இந்த கட்டுப்பாடு தெரியுமா?

Women should not touch flowers during period time!! Why do women know this restriction?

பெண்கள் பூப்பெய்த பின்னர் 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சியை சந்திக்கின்றனர்.இந்த மாதவிடாய் சுழற்சியை பெண்கள் அவர்களின் 50 வயது நிறைவடையும் வரை சந்திக்கின்றனர். பெண்களின் மாதவிடாய் காலத்தில் கோயிலுக்கு செல்லக் கூடாது,ஊறுகாயை தொடக் கூடாது,சமையலறைக்குள் செல்ல கூடாது,பூக்களை பறிக்க கூடாது,கறிவேப்பிலை செடியை தொடக் கூடாது என்பன போன்ற பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.அதேபோல் மாதவிலக்கு முடியும் வரை பெண்கள் வீட்டின் ஒதுக்கு புறத்தில் தான் படுத்துறங்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இன்றும் பலரது வீடுகளில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.கிராமபுறங்களில் … Read more

8ம் வகுப்பு படித்தவர்களா நீங்கள்? சொந்த தொழில் இனி ஈஸியாக தொடங்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு! 

8ம் வகுப்பு படித்தவர்களா நீங்கள்? சொந்த தொழில் இனி ஈஸியாக தொடங்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு! 

8ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு முடித்தவர்கள் சொந்த தொழில் தொடங்கும் வகையில் திமுக தலைமையிலான தமிழக அரசு தற்பொழுது பதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல், கலை அறிவியல், தொழிற் பயிற்சி பள்ளிகள் என பல கல்வி நிறுவனங்களில் இருந்தும் லட்சக் கணக்கான மாணவர்கள் பயின்று ஒவ்வொரு வருடமும் வேலை தேடிவருகின்றனர். அவர்களுக்கு வேலை வழங்கும் விதமாக தமிழக அரசும் பல பயிற்சிகள் மற்றும் தேர்வதுள் நடத்தி வேலை வாய்ப்புகளை வழங்குகின்றது. தமிழக … Read more

சங்கீதாவுடன் விவாகரத்து கன்பார்ம்? சூசகமாக பதில் அளித்த நடிகர் விஜய்!!

சங்கீதாவுடன் விவாகரத்து கன்பார்ம்? சூசகமாக பதில் அளித்த நடிகர் விஜய்!!

நடிகர் விஜய் அவர்களும் அவருடயை மனைவி சங்கீதா அவர்களும் விவாகரத்து பெறவுள்ளதாக பரவி வரும் செய்திகளுக்கு நடிகர் விஜய் அவர்கள் சூசகமாக பதில் அளித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக வலம் நடிகர் விஜய் அவர்கள் நடிப்பில் நேற்று(செப்டம்பர்5) தி கோட் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தற்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. நடிகர் விஜய் அவர்கள் தன்னுடைய தீவிர ரசிகையான சங்கீதா அவர்களையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதாவது சங்கீதா … Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் பதவி நீக்கம்.. சொற்பொழிவால் வந்த வினை!!

Minister Anbil Mahesh sacked

DMK: அரசு மகளிர் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு பேசியதற்கு எதிராக கண்டனங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் படிப்பை தாண்டி வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் பள்ளி கல்வித்துறையானது சொற்பொழிவாளர்களை அழைத்து மாணவர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சென்னை மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு கலந்து கொண்டார். இவர் மாணவர்களிடம் இந்துவத்துவத்தை மற்றும் பகுத்தறிவை தவிர்க்கும் வகையில் பேசியுள்ளார். … Read more

பிறப்புறுப்பு பகுதியை வெள்ளையாக்க க்ரீம் பயன்படுத்துபவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இதன் ஆபத்தை தெரிஞ்சிக்கோங்க!!

Do you have an itchy genital problem? Apply this paste there and get rid of it!

அனைவருக்கும் நிறம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.இது நபருக்கு நபர் மாறுபடுகிறது.குறிப்பாக அந்தரங்க பகுதியின் நிறம் உடலில் மற்ற பகுதிகளை விடவும் மாறுபட்டு காணப்படும். சரும நிறத்தை காட்டிலும் அந்தர பகுதி சற்றுடார்க் நிறத்தில் இருக்கும்.இது கருப்பாக இருபவர்களுக்கு மட்டுமின்றி கலராக இருபவர்களுக்கும் பொருந்தும்.காரணம் பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டம் இல்லாமல் அவ்விடத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுகிறது.இதனால் பிறப்புறுப்பை சுற்றி உள்ள இறந்த செல்கள் வெளியேற வழியின்றி அவ்விடத்திலேயே தேங்கிவிடுகிறது.இதன் காரணமாகவே அவ்விடத்தை சுற்றி அடர் கருமையாக இருக்கிறது. நமது … Read more

தண்ணீர் பாட்டில் வாங்கும் முன் அதன் மூடியை கவனிங்க!! இது தெரிந்தால் இனி ஏமாற மாட்டீங்க!!

Before buying a water bottle, check its cap!! If you know this, you will not be fooled anymore!!

பயணத்தின் போது வெளியில் தண்ணீர் பாட்டில் வணங்குவதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.பாட்டிலில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் எந்த நிறுவனத்துடையது என்று பார்த்து வாங்கும் பலர் அது அளவிற்கு சுத்திகரிக்கப்பட்டுள்ளது,அது எந்த வகை நீர் என்பதை பார்ப்பதில்லை. வாட்டர் பாட்டிலில் ஒட்டியிருக்கும் லேபிளில் ஆங்கில சொற்கள் இடம் பெற்றிருப்பதால் வாங்கிய தண்ணீர் எத்தன்மை உடையது என்று கண்டறிய சிலர் சிரமமப்படுகின்றனர்.ஆனால் வாட்டர் பாட்டில் மூடியின் நிறத்தை வைத்தே நீரின் தன்மையை எளிதில் கண்டறிந்துவிடலாம். வெள்ளை நிற மூடிகள் நீங்கள் … Read more

வேர்கடலையை அதிகம் சாப்பிடும் முன் இதை கவனியுங்கள்!! இல்லையென்றால் பெரும் ஆபத்து!!

Consider this before eating too many peanuts!! Otherwise it's a big risk!!

நம் அனைவருக்கும் பிடித்த ஒரு உணவுப்பொருள் வேர்க்கடலை.இதன் சுவை மற்றும் வாசனையால் பலரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.இது வேர்க்கடலை மிட்டாய்,வேர்க்கடலை வெண்ணெய்,வேர்க்கடலை பவுடர் என்று பல வகைகளில் விற்கப்படுகிறது வேர்க்கடலையில் நார்ச்சத்து,தாதுக்கள்,கொழுப்பு,வைட்டமின்கள் அதிகளவு காணப்படுகிறது.ஆனால் அளவிற்கு அதிகமாக வேர்க்கடலை சாப்பிட்டால் உடலில் பல பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும். அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் வேர்க்கடலையில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் அதை அளவிற்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் நிச்சயம் உடல் நலத்தில் பிரச்சனை ஏற்படும். வேர்க்கடலையில் ஒழிந்திரும் ஆபத்துகள்: … Read more

மூலத்தை வேரோடு அகற்றும் பவர்புல் வீட்டு வைத்தியம்!! ஒருமுறை செய்தால் ஆயுசுக்கும் தொந்தரவு இருக்காது!!

Powerful Home Remedies to Root the Root!! Once you do it, there will be no trouble for life!!

ஆசனவாய் பகுதியில் இரத்தக்கட்டிகள் உருவாகி குத வாயிலை அடைத்து கொண்டால் மலக் கழிவுகள் வெளியேற முடியாமல் போய்விடும்.இதை தான் மூலம்(பைல்ஸ்) என்று கூறுகிறார்கள்.நாள்பட்ட மலச்சிக்கலால் மூல நோயாக உருவெடுத்து ஆசனவாய் பகுதியில் அரிப்பு,எரிச்சல்,வலி மற்றும் இரத்தப்போக்கை உண்டாக்குகிறது. மூல நோய் உண்டாக காரணங்கள்: 1)மலத்தை அடிக்கடி வைக்கும் பழக்கம் 2)நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்தல் 3)உடல் பருமன் 4)காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை அதிகளவு சாப்பிடுதல் 5)நீர்ச்சத்து குறைபாடு 6)நார்ச்சத்து குறைபாடு 7)எண்ணெய் உணவுகள் … Read more