How to: பூண்டை இப்படி பயன்படுத்தினால் உடம்பில் உள்ள அனைத்து வாயு வும் வெளியேறிவிடும்!!

How to: Use garlic like this to get rid of all the gas in the body!!

கேஸ்ட்ரபல் எனப்படும் வாயுத் தொல்லை பிரச்சனை அனைவருக்கும் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனை இருந்தால் நமக்கு சரியாக ஏப்பம் வராது. மேலும் முதுகுப் பகுதியில் ஒரு விதமான வலி இருந்து கொண்டே இருக்கும். இந்த வாயுத் தொல்லையை குணப்படுத்த தற்போது பல வகையான மாத்திரைகள் மற்றும் மருந்துகள் வந்துவிட்டது. இருப்பினும் இயற்கையான சிகிச்சையை விட எந்த மருந்தும் வாயுத் தொல்லைக்கு சிறப்பான மருந்தாக அமையாது. எனவே வாயுத் தொல்லையை நீக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். … Read more

கேஸ் அடுப்பின் பர்னரில் கரியாக இருக்கின்றதா? அதை எளிமையான முறையில் நீக்க இந்த டிப்ஸ் பலோ பண்ணுங்க!!

Is there charcoal in the burner of the gas stove? Follow these tips to remove it easily!!

தற்பொழுது எல்லாருடைய வீட்டிலும் கேஸ் அடுப்பு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. எங்காவது கிராமத்தில் வேண்டுமானால் விறகு அடுப்பு கொண்டு சமையல் வேலை செய்வார்கள். நகரத்தில் கேஸ் அடுப்பை தவிற விறகு அடுப்பை பயன்படுத்துவதை பார்க்க முடியாது. என்னதான் கேஸ் அடுப்பு பயன்படுத்தினாலும் அதில் கரி ஏற்படும். அதாவது தீ எரியும் அந்த பர்னரில் கரி ஏற்படும். இது நாளடைவில் அதிகமாகி பர்னரில் அடைப்புகளை ஏற்படுத்தும். இதனால் அடுப்பு நன்றாக எரியாமல் போக வாய்ப்பு இருக்கின்றது. எனவே கேஸ் அடுப்பில் … Read more

உங்களுக்கு இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கா? அப்போ மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது! 

Do you have all these symptoms? Then there is a high chance of having a heart attack!

மாரடைப்பு என்பது எந்த அளவு ஒரு கொடிய நோய் என்பது நமக்கு தெரியும். மாரடைப்பு ஏற்படுவதால் நம்முடைய உயிருக்குக் கூட பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. இந்த மாரடைப்பு பொதுவாக உடல் எடை அதிகமாக இருப்பதால் ஏற்படுகின்றது. மேலும் இரத்த அழுத்தும், நாம் சாப்பிடக் கூடிய உணவுகள், சர்க்கரை அளவு அதிகமாக இருத்தல், இரத்தத்தில் கொழுப்புகள் படிந்து கொள்வது போன்ற பல காரணங்களால் மாரடைப்பு ஏற்படுகின்றது. எனவே மாரடைப்பு பற்றிய விழிப்புணர்ச்சியாக மாரடைப்பு ஏற்படுவதற்கு முன் … Read more

5 ஏக்கர் நிலம் இருந்தால் 50 சதவீதம் மானியத்துடன் பம்பு செட்! தமிழக அரசு அறிவிப்பு! விவசாயிகள் மகிழ்ச்சி! 

Pump set with 50 percent subsidy if you have 5 acres of land! Tamil Nadu government announcement! Farmers are happy!

  விவசாயிகளிடம் 5 ஏக்கர் நிலம் இருந்தால் அதற்கு பம்பு செட் வாங்குவதற்கோ அல்லது ஏற்கனவே இருக்கும் பம்பு செட்டை மாற்றுவதற்கோ 50 சதவீதம் மானியத்துடன்  பயன்பெறும் வகையில் தமிழக அரசு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்தி உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான தமிழக அரசானது தற்பொழுது அனைத்து மக்களின் நலனுக்காகவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தமிழக அரசு விவசாயிகளுக்காகவும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. வேளாண்மைக்கு என்று தனியாக நிதிநிலை அறிக்கையை … Read more

ரூ 1 கோடி தந்தா வரேன்.. தயாரிப்பாளரை வெச்சு செஞ்ச த்ரிஷா!! வெளியான பரபரப்பு பேட்டி!!   

I will get Rs 1 Crore.. Trisha beat the producer

    Trisha: நடிகை த்ரிஷா மீது பிரபல தயாரிப்பாளர் சம்மளம் வழங்குவது குறித்து குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். நடிகை த்ரிஷா விஜய் அஜித் என டாப் ஹீரோக்களுடன் பட ஹிட் படங்களில் நடித்து வருகிறார். தற்போதைய 41 வது வயதிலும் மார்க்கெட் குறையாமல் பார்த்துக் கொள்கிறார். இவ்வாறு இருக்கையில் இவரால் நஷ்ட மடைந்த இயக்குனர் ஒருவர் த்ரிஷா குறித்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர் கிரிதர் மாமிட்டிபள்ளி. இவர் … Read more

TVK: தவெக மாநாட்டில் இவர்களுக்கு அனுமதி இல்லை!! கண்டிஷன் போட்ட விஜய்!!

TVK: They are not allowed in the conference!! Conditioned Vijay!!

TVK: தமிழக வெற்றிக் கழகம் நடத்தும் மாநாட்டில் சிறார்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் தனது திரை பயணத்தை முடித்துவிட்டு தமிழக மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அரசியல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து மாவட்ட அளவில் முதல் மூன்று இடத்தை பிடித்த 10 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழாவும் வருடம் தோறும் நடைபெற்று வருகிறது.அந்த வகையில் கட்சி கொடி பாட்டு என அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. இவை இரண்டையும் … Read more

உங்க போனில் இந்த செயலி இருக்கா? அப்போ சட்டுன்னு அன்ரிசர்வ்ட் டிக்கெட் புக் செய்துவிடலாம்!!

Do you have this app on your phone? Then you can book an unreserved ticket immediately!!

இந்தியாவில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்து வருகின்றனர்.ரயில் பயணம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏதுவான போக்குவரத்தாக இருந்தாலும் டிக்கெட் செய்வது மட்டும் எளிதற்ற காரியமாக இருக்கிறது.குறிப்பாக பண்டிகை காலங்களில் அவ்வளவு எளிதில் டிக்கெட் முன்பதிவு செய்வதுவிட முடியாது. இந்நிலையில் தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்வோருக்கு இந்திய ரயில்வே ஏராளமான வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.இதில் UTS என்ற செயலி இருந்தால் உடனடியாக டிக்கெட் புக் ஆகிவிடும். இந்தசெயலின் மூலம் முன்பதிவு செய்யாமல் பயணிக்க கூடிய … Read more

காலையில் எழுந்ததும் இதை செய்தால் இனி சிரமமின்றி மலம் கழிக்கலாம்!!

If you do this when you wake up in the morning, you can pass stool easily!!

உடலில் உள்ள மலக் கழிவுகளை வெளியேற்ற வேண்டியது அவசியம்.ஆனால் இன்றைய உணவு முறை பழக்கம் மற்றும் சோம்பேறியான வாழ்க்கை முறையால் பல பேர் மலச்சிக்கல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். இன்று உண்ணும் உணவுகளில் நார்ச்சத்து என்ற ஒன்று மிகவும் குறைந்துவிட்டது.நார்ச்சத்து இல்லாத மைதா,கொழுப்பு உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகளையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.இதனால் உணவுக் கழிவுகள் மலக் குடலில் இறுகி வெளியேறாத நிலை உண்டாகிறது.நீங்கள் இந்த மலச்சிக்கல் பிரச்சனையை அலட்சியப்படுத்தினால் கூடிய விரைவில் பைல்ஸ் பாதிப்பை … Read more

ஒரே நாளில் நெஞ்சு சளியை பனி போல் உருக்கி வெளியேற்றும் “நேச்சுரல் வேப்பர் ரப்”!! இதை எப்படி தயார் செய்வது?

"Natural Vapor Rub" that melts chest mucus like snow in one day!! How to prepare this?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி,இருமல் பாதிப்பால் கஷ்டப்படுகின்றனர்.காலநிலை மாற்றம்,மழைக்காலங்களில் ஏற்படும் சளி பாதிப்பு குணமாக குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகிறது.ஆனால் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வேப்பர் ரப்பை பயன்படுத்தினால் சில தினங்களில் தீர்வு கிடைத்துவிடும். நெஞ்சில் கட்டியிருக்கும் சளியை கரைக்கும் வேப்பர் ரப் தயார் செய்வது எப்படி? 1)நெய் 2)பச்சை கற்பூரம் சுத்தமான ஈரமில்லாத பாத்திரத்தத்தில் ஐந்து ஸ்பூன் பசு மாட்டு நெய் சேர்த்து அடுப்பில் வைத்து சூடாக்கவும்.குறைவான தீயில் வைத்துவிடவும்.இல்லையென்றால் நெய் கருகிவிடும். … Read more

உங்களது கை கால் அடிக்கடி மறுத்து போகிறதா.. இது பக்கவாதத்திற்கான1 அறிகுறி இது தான்!! உடனே செக் பொண்ணுங்க!!

Does your arm and leg often go numb.. This is the 1st sign of stroke!! Check immediately girl!!

மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்தான நோய்களில் ஒன்று பக்கவாதம்.உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவர்களுக்கு இந்நோய் வரக் கூடும்.பக்கவாதம் யாருக்கு வருமென்று கணிக்க முடியாது.ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. மூளைக்கு செல்ல கூடிய இரத்தம் உறைந்து ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது.அதேபோல் மூளையில் இருக்கின்ற இரத்த நாளங்களில் இரத்த கசிவு ஏற்படும் போது பக்கவாதம் உண்டாகிறது.55 வயதை கடந்தவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. பக்கவாதம் ஏற்பட காரணங்கள்: 1)கொலஸ்ட்ரால் 2)உடல் பருமன் 3)மது … Read more