உதட்டு கருமை நீங்கி பிங்க் கலராக மாற இதை அங்கு தடவுங்கள்!! உடனே பலன் கிடைக்கும்!!

Apply this on your lips to get rid of dark lips and turn them pink!! Get immediate results!!

ஆண்,பெண் அனைவருக்கும் உதடு அழகாக சிவந்த நிறைந்தில் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.ஆனால் அனைவராலும் இயற்கையான பிங்க்,ரெட் நிறத்தை பெற இயலாது.உடலில் மெலனின் உற்பத்தி அதிகமாக இருந்தாலோ,புகைபிடித்தல் பழக்கம்,உதட்டு சாயம் பூசும் பழக்கம் இருந்தாலோ உதடுகளின் நிறம் டார்க் நிறத்திற்கு மாறி முக அழகை குறைத்துவிடும். ஒவ்வொருவருக்கும் புன்னகை என்பது அவர்களின் வாழ்க்கையை அழகாக மாற்றும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.எனவே பற்கள் மட்டுமின்றி உதடுகளின் வசீகர தோற்றத்தில் இருந்தாலே மட்டுமே ரசிக்கும் படியாக இருக்கும். கருமையான உதடுகளை … Read more

பழைய சோற்றை இப்படி சாப்பிட்டால் அல்சர் பிரச்சனையே இருக்காது!! ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கள்!!

If you eat old rice like this, there will be no ulcer problem!! Try it once!!

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம்.காலை நேரத்தில் நாம் சத்துமிக்க உணவுகள் மற்றும் நீராகாரங்கள் நம்மை நாள் முழுவதும் எனர்ஜிட்டிக்காக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதை நன்கு அறிந்த நம் முன்னோர்கள் காலை நேரத்தில் நீராகாரமாக பழைய சோறை குடித்து வந்தனர்.மிஞ்சிய சாதத்தில் தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊறவைத்தால் பழைய சோறு என்ற ஊட்டச்சத்து உணவு தயாராகிவிடும். இந்த உணவில் சத்தத்தை காட்டிலும் நீரில் தான் அதிக சத்துக்கள் உள்ளது.உலகில் உள்ள … Read more

விநாயகர் சிலை வீட்டுக்கு வந்தபின் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை!!

Lord Ganesha who solves difficulties.. If you worship with these flowers, you will get crores of benefits!!

விநாயகர் சதுர்த்தி வருகின்ற செப்டம்பர் 7 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.எடுத்த காரியம் வெற்றியடைய விநாயகரை வணங்குவது ஐதீகம்.மிகவும் எளிமையாக சக்தி வாய்ந்த கடவுளான விநாயகருக்கு உகந்த அவணி வளர்பிறை சதுர்த்தி நாளில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலையை வாங்கி வைத்து சிறப்பான பூஜை செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.அதற்கு முன்னர் விநாயகர் சிலை வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். நீங்கள் வாங்கும் விநாயகர் சிலையில் … Read more

கருத்தடை மாத்திரை பாதுகாப்பானதா!! அதிகளவு சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?? 

Is the birth control pill safe!! Do you know what happens if you eat too much??

கர்ப்பத்தை தடுக்க பிறப்பு கட்டுப்பாடு அதாவது கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்ளப்படுகிறது.இது சட்டப்படி மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது என்றாலும் இதர மருந்துகளை போலவே பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளாலும் பக்கவிளைவுகள் உண்டாக்க கூடும். இந்த பக்கவிளைவுகளை அனைவரும் சந்திப்பதில்லை.கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்ட பிறகு பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அது 2 அல்லது 3 மாதங்கள் வரை நீடிக்கும்.பிறகு தானாக சரியாகிவிடும்.ஒருவேளை கடுமையான தொந்தரவுகள் இருந்தால் அவசியம் மருத்துவரை அணுக வேண்டும். பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரையால் ஏற்படும் பக்கவிளைவுகள்: 1)குமட்டல் 2)வாந்தி … Read more

தங்கம் தரை புரள விநாயகர் சிலைக்கு முன் இந்த வேர் கட்டையை வைத்து வழிபடுங்கள்!!

Worship with this root in front of the golden Ganesha idol!!

ஆவணி மாதத்தில் வரக் கூடிய வளர்பிறை சதுர்த்தில் மிகவும் விசேஷமாக தினமாக  பார்க்கப்படுகிறது.கணேசன், கணபதி, பிள்ளையார், விகடராஜன்,வினைதீர்த்தான் என்று அன்போடு அழைக்கப்படும் விநாயகப் பெருமான் பிறந்த தினத்தை தான் நாம் விநாயகர் சதுரத்தில் என்று கொண்டாடி வருகின்றோம். விநாயகர் யானை முகம் கொண்டவர் என்பதால் யானை முகத்தான் என்றும் அழைக்கப்படுகிறார்.இந்துக்கள் திருவிழா போன்று கொண்டாடும் விநாயகர் சதுர்த்தி வருகின்ற சனிக்கிழமை(செப்டம்பர் 7) அன்று வருகிறது. சிவன் மற்றும் பார்வதி தேவியின் மூத்த புதல்வனான விநாயகர் உலகின் முதல் … Read more

அண்ணாமலை இல்லை.. அதிமுகவுடன் கூட்டணி வைக்க இது தான் சரியான டைம்!! சொல்லியடிக்கும் எச் ராஜா!!

No Annamalai.. This is the right time to form alliance with AIADMK!! Saying H King!!

  ADMK BJP: அதிமுகவுடன் பாஜக மீண்டும் கூட்டணி வைப்பது குறித்து எச் ராஜா மத்திய மந்திரி அமித்ஷா வை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அரசியல் ரீதியாக படிக்க கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். அவர் இந்தியா திரும்பும் வரை 9 பேர் கொண்ட குழு எச் ராஜா தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் செயல்பாடுகள் குறித்து இவர்கள் கவனிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் அரசியல் சார்ந்த பார்வையில் அண்ணாமலை இல்லாத … Read more

11 ஆம் வகுப்பு மாணவர்களே ரெடியா.. ரூ 1500 கிடைக்க உடனே விண்ணப்பியுங்கள்!! இதோ இது தான் கடைசி தேதி!!

11th class students are ready.. Apply now to get Rs 1500!! This is the last date!!

  Tamilnadu Gov: 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு குறித்த அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசானது பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணாக்கர்களுக்கு பல்வேறு புதிய நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து எந்த ஒரு காரணமுமின்றி படிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் காலை உணவு சிற்றுண்டி திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். மேற்கொண்டு உயர் கல்வி படித்து முடித்த மாணவர் மற்றும் மாணவிகள் கல்லூரியில் சேர்ந்து படிக்க உதவி புரியும் வகையில்  மாதந்தோறும் ஆயிரம் … Read more

ராகுல்காந்தி கொடுத்த மெசஜ்.. அப்செட்டான விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி!! சுக்குநூறாக போன திட்டம்!!

Rahul Gandhi's message.. Upset Vijay and Edappadi Palaniswami!! A project that went a hundred!!

DMK Congress: திமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி பிரிவு என கூறிய தகவல்கள் பொய் என ஆணித்தரமாக கூறும் நிலையில் ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் ட்விட்டர் போஸ்ட் உள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்பொழுது வெளிநாட்டு முதலீட்டை ஈட்டுவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். தினந்தோறும் அவர் அமெரிக்காவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி மேற்கொண்டு மக்கள் கொடுக்கும் வரவேற்பு என பல செய்திகள் வந்த வண்ணமாகவே உள்ளது. அதிலும் நேற்று மாலை அவர் சாலையில் பாட்டு பாடி … Read more

பத்திரப்பதிவு செய்பவர்கள் கவனத்திற்கு.. இந்த நாளில் அலுவலகம் செயல்படாது!!

Attention Deed Registrars.. Office will not function on this day!!

vinayagar chaturthi 2024: விநாயகர் சதுர்த்தியானது வரும் சனிக்கிழமை நாளில் வருவதால் அன்று இயங்கும் 100 பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்படாது என கூறியுள்ளனர். தமிழகத்திற்கு வருமானம் ஈட்டி தருவதில் முக்கிய பங்கு இந்த சார் பதிவாளர் துறையை சாரும். அந்த வகையில் கிட்டத்தட்ட தமிழகத்தில் 571 அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்தங்களில் கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு பலரும் லேண்ட் ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதுண்டு. மேலும் சனிக்கிழமை நாட்களில் இதில் 100 அலுவலகங்கள் மட்டுமே … Read more

BC MBC ஆக இருந்தால் 3 லட்சம் மானியம்!! தமிழக அரசு மாஸ் அறிவிப்பு!!

3 lakh subsidy if BC is MBC!! Tamil Nadu Government Mass Notification!!

    TN Gov: பிசி எம்பிசி யில் பொருளாதார சூழலில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 3 லட்சம் மானியம் வழங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்குண்டான அறிவிப்பு குறித்து தருமபுரி மாவட்ட கலெக்டர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக அரசானது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த பெண்மணிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குவது போல, மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. … Read more