மக்களே உஷார்.. இவர்களுக்கு கட்டாயம் கொழுப்பு கட்டிகள் வரும்!!

People beware.. these people will get fat lumps!!

மக்களே உஷார்.. இவர்களுக்கு கட்டாயம் கொழுப்பு கட்டிகள் வரும்!! இப்போதைய கால கட்டத்தில் நோய் நொடியில்லாமல் வாழ்வது என்பது நடக்காத ஒன்றாக மாறிவிட்டது.மோசமான உணவு பழக்கங்களால் சில நோய்கள் ஏற்படுகிறது.சில நோய்கள் தொற்றுக் கிருமிகளால் ஏற்படுகிறது.ஆனால் எந்த ஒரு காரணமும் ஏற்படும் பாதிப்பு கொழுப்புக்கட்டி.உடலில் கை,கால்,முதுகு,வயிறு,மார்பு,தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் ஆங்காகே சிறிய கட்டிகள் தோன்றுவதை கொழுப்புக்கட்டிகள் என்று கூறுகின்றோம். இந்த கட்டிகள் எதனால் உருவாகிறது என்ற காரணம் இன்று வரை மருத்துவர்களுக்கு புலப்படாத ஒன்றாக உள்ளது.சிறு கட்டிகளாக … Read more

இதன் அருமை தெரிந்தால் கட்டாயம் இதை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்!! மக்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!!

If you know how delicious it is, you won't want to miss it!! Don't miss this guys!!

இதன் அருமை தெரிந்தால் கட்டாயம் இதை சாப்பிடாமல் இருக்க மாட்டீர்கள்!! மக்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க!! காலை சிற்றுண்டிக்கு அவல் சிறந்த உணவாக இருக்கின்றது.அரிசியை வேகவைத்து தட்டையாக்கி செய்யப்படும் அவலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ருசித்து சாப்பிடுகின்றனர்.அவல் உப்புமா,அவல் லட்டு,அவல் பாயசம்,அவல் சாதம்,அவல் பொங்கல் என்று பல வகை உணவுகள் அவல் மூலம் செய்யப்படுகிறது.சிவப்பு அவல்,வெள்ளை அவல்,கம்பு அவல்,தினை அவல் என்று நான்கு வகை அவல்கள் கிடைக்கிறது. மற்ற உணவுகளை காட்டிலும் அவல் உணவுகள் சமைக்க … Read more

குடலிறக்க நோயை எளிமையாக குணப்படுத்த பாட்டியின் சூப்பர் டிப்ஸ்!!

HERNIA: Grandma's Super Tips To Cure Hernia Easily!!

HERNIA: குடலிறக்க நோயை எளிமையாக குணப்படுத்த பாட்டியின் சூப்பர் டிப்ஸ்!! உடலில் இருக்கின்ற ஒரு உறுப்பு பலவீனமான இடத்தின் வழியாக தள்ளப்படுவது குடலிறக்க நோயாகும்.இது ஆண்,பெண் மற்றும் குழந்தைகளுக்கு வரரக் கூடிய ஒரு பாதிப்பாகும்.குறிப்பாக உடல் பருமனான நபர்களுக்கு குடலிறக்கம் ஏற்படுவது வழக்கானமான ஒன்றாக உள்ளது. குடலிறக்க நோய் அறிகுறிகள்: 1)அடிவயிறு அல்லது இடுப்பு பகுதியில் அதிகமான வலி ஏற்படுதல் 2)வயிற்றுப்பகுதியில் புடைப்பு ஏற்படுதல் 3)வயிற்றுப்பகுதியில் எரிச்சல்,அழுத்தம் மற்றும் ஒருவித இழுக்கும் உணர்வு ஏற்படுதல் 4)வாந்தி குடலிறக்க … Read more

அடிதூள்.. ரேஷன் கடை பொருட்கள் வழங்குவதில் புதிய மாற்றம்!! முதலில் இந்த மாவட்டம் தான்!! 

Adidul.. New change in providing ration shop products!! First is this district!!

  ரேஷன் கடைகள் மூலம் தமிழகத்தில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர்.அதே அளவிற்கு ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனை குற்றங்களும் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க பல வழி முறைகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.அதில் ஒன்று தான் வண்டிகளுக்கு பொருத்திய ஜிபிஎஸ் அமைப்பு.ரேஷன் பொருட்களை எடுத்து செல்லும் வண்டிகளில் ஜிபிஎஸ் அமைப்புடன் வரைமுறை உள்ள வழித்தடத்தில் செல்ல வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. அதன் மூலம் ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுக்கப்படும்.இதனைத்தொடர்ந்து ரேஷன் அட்டை தாரர்கள் தவிர்த்து … Read more

வரும் 1 ஆம் தேதியிலிருந்து கரண்ட் பில் மாதம் ரூ 1000 எல்லாம் மாறப்போகுது.. மக்களே நோட் பண்ணிக்கோங்க!!

Rs 1000 per month current bill will be changed from 1st.. People take note!!

மாதம் தொடக்கத்திலேயே அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று சிலிண்டர் விலை மற்றும் மின்கட்டணம் குறித்துதான். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணத்தை இருமுறை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் மின் பகிர்மான கழகத்தின் வரும் நிதி இழப்பை அரசை பார்த்துக் கொள்ளும் என்று கூறியிருந்தது. ஆனால் தற்பொழுது இருக்கும் ஆளும் கட்சி அதனை சற்றும் கண்டு கொள்ளாமல் மின் கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் 2.47 கோடி பேர் உபயோகிக்கும் மின் நுகர்வோரில் ஒரு … Read more

FLASH: இவர்கள் உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்.. இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது!!

FLASH: These people go to the ration shop immediately.. otherwise they will not get the welfare benefits!!

  FLASH: இவர்கள் உடனே ரேஷன் கடைக்கு செல்லுங்கள்.. இல்லையென்றால் நலத்திட்ட உதவிகள் கிடைக்காது!! தமிழகத்தில் இரண்டு கோடிக்கும் மேற்பட்டோர் நியாய விலை கடை மூலம் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக அரசு, கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் அரிசி பருப்பு, உள்ளிட்டவற்றை  மலிவு விலையில் மக்களுக்கு கொடுக்கிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக அரிசி மற்றும் பருப்பு தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனை ஆராய்ந்து இதன் தேவைகளை தற்பொழுது தமிழக அரசானது … Read more

தமிழகத்திற்கு வரும் மோடியின் ரைட்டேன்.. கதிகலங்கும் ஸ்டாலின்!! ஆளுநர் பதவிக்கு வரும் டிவிஸ்ட்!!

Modi's writen coming to Tamil Nadu. Divist coming to the post of governor!!

  BJP: ஒவ்வொரு மாநிலத்திலும் அமர்த்தப்படும் ஆளுநர்கள் மத்திய தலைமைக்கு மறைமுக ஆதரவு கொடுப்பவர்களாக இருந்தால் தான் அவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். அந்த வகையில் மகாராஷ்டிரா சத்தீஸ்கர் குஜராத் உள்ளிட்ட பல இடங்களில் பாஜக கட்சிக்கு நெருக்கமானவர்களையே ஆளுநர்களாக நியமித்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆர் என் ரவியின் ஆளுநர் பதவி காலமானது வரும் ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இவருடைய பதவி நீட்டிக்கப்படுமா அல்லது வேறொருவர் புதிதாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி அனைவரும் மத்தியிலும் உள்ளது. … Read more

வாட்ஸ்அப்பில் “கேஸ் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படும்” என்ற மெசேஜ் வருதா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!!

Are you getting "gas cylinder disconnection" message on WhatsApp? Then you must know this!!

வாட்ஸ்அப்பில் “கேஸ் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்படும்” என்ற மெசேஜ் வருதா? அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!! உலகம் ஒருபுறம் டெக்னலாஜியில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது.மறுபுறம் அதற்கு இணையான மோசடி செயல்கள் அரங்கேறி வருகிறது.தற்பொழுது அனைத்தும் டிஜிட்டலாகி விட்டது. வீட்டு மளிகை பொருட்கள் வாங்குவது,மின் கட்டணம் செலுத்துவது,மொபைல் ரீசார்ஜ் செய்வது போன்ற அனைத்து விஷயங்களையும் ஆன்லைன் ஆப்கள் மூலம் எளிதில் செய்துவிடுகின்றோம்.அதேபோல் LPG சிலிண்டர் புக் செய்வது போன்ற செயல்களும் மொபைல் மூலம் நடக்கிறது.பெரும்பாலான மக்கள் ஆன்லைன் … Read more

இந்த ஆவணங்கள் இருந்தால்.. வீட்டில் இருந்தபடி ரேசன் அட்டையில் குழந்தைகளின் பெயரை ஈஸியாக சேர்க்கலாம்!

If you have these documents.. you can easily add children's names to the ration card at home!

இந்த ஆவணங்கள் இருந்தால்.. வீட்டில் இருந்தபடி ரேசன் அட்டையில் குழந்தைகளின் பெயரை ஈஸியாக சேர்க்கலாம்! இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கு ரேசன் அட்டை முக்கிய அடையாள ஆவணமாகும்.பொது விநியோக திட்டம் உள்ளிட்ட அரசின் பிற நல திட்டங்களில் பயன்பெற ரேசன் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அடையாள சான்று,முகவரி சான்றாக ரேசன் அட்டை பயன்படுகிறது.ரேசன் அட்டையில் NPHH,PHH,AAY,NPHH-S குறையீடுகள் உள்ளது.இதில் AAY குறியீடு கொண்ட அட்டை தாரருக்கு மாதந்தோறும் 35 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் … Read more

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு அப்ளை செய்தால்.. ரூ.2,00,000 வரை காப்பீடு பெறலாம்!!

If you apply for this scheme of the central government.. you can get insurance up to Rs.2,00,000!!

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு அப்ளை செய்தால்.. ரூ.2,00,000 வரை காப்பீடு பெறலாம்!! மத்திய அரசாங்கம் நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக பல்வேறு நலத் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.இலவச அரிசி,இலவச வீடு,இலவச கல்வி வரிசையில் இலவச மருத்துவ காப்பீடும் வழங்கப்படுகிறது.இதில் குறைந்த பிரீமியம் தொகையில் “பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா” என்ற திட்டத்தின் கீழ் ரூ.2,00,000 வரை மருத்துவ காப்பீடு வழங்கப்படுகிறது.நாட்டு மக்கள் அனைவரும் காப்பீட்டு பலனை பெற வேண்டும் என்ற … Read more