ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக நிர்வாகி!! தடாலடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ்!!

AIADMK official who is the main culprit in Armstrong's murder case!! EPS took immediate action!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதிமுக நிர்வாகி!! தடாலடி நடவடிக்கை எடுத்த இபிஎஸ்!! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கானது தற்பொழுது வரை தமிழகத்தில் பரபரப்பாகவே பேசப்பட்டு வருகிறது. பழி தீர்ப்பதற்காகவே இந்த கொலை நடத்தப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையொட்டி இந்த கொலை சம்பந்தமாக கிட்டத்தட்ட 11 பேரை தற்பொழுது வரை கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடம் காவல்துறையின் கண்காணிப்பில் இருந்த பொழுது தப்பி சென்ற முயன்றதால் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை … Read more

FLASH: மின்சார கட்டணம் அடுத்து பேருந்து கட்டணம் உயர்வு.. அமைச்சர் கொடுத்த உறுதி!!

FLASH: Bus fare will rise after electricity bill.. Confirmed by Minister!!

FLASH: மின்சார கட்டணம் அடுத்து பேருந்து கட்டணம் உயர்வு.. அமைச்சர் கொடுத்த உறுதி!! திமுக ஆட்சிக்கு வந்ததும் விலைவாசியானது கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. இதற்கு உதாரணமாக முன் தினம் தமிழக அரசானது மின்சாரம் கட்டணத்தை உயர்த்தியதை கூறலாம். அந்த வகையில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்படும் என்ற பேச்சு அடிபட்டு வந்ததற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இதற்கு பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பேருந்துகள் பல பழுதடைந்தும் பல ஆண்டுகளாகியும் மாற்றப்படாமல் இருந்ததால் நடந்து முடிந்த சட்டப் பேரவையில் … Read more

உதயநிதி து. முதல்வராவது உறுதி.. அவசர வசராமாக வந்த மூத்த அமைச்சர்கள்!! CM வீட்டில் நடந்த சீக்ரெட் மீட்டிங்!!

Udhayanidhi Th. At least the Chief Minister is confirmed.. Senior Ministers came urgently!! Secret meeting at CM house!!

உதயநிதி து. முதல்வராவது உறுதி.. அவசர வசராமாக வந்த மூத்த அமைச்சர்கள்!! CM வீட்டில் நடந்த சீக்ரெட் மீட்டிங்!! தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்து விட்டதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அதிரடியாக ஐஏஎஸ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பலர் மாற்றம் செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமைச்சரவையிலும் மாற்றம் வரப்போகிறது என்ற தகவல் வெளியானது. அதற்கேற்றார் போல் நேற்று திடீரென்று முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் 10 பேரை மட்டும் தனது இல்லத்திற்கு வரும்படி அழைத்துள்ளார். … Read more

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பூசணி விதை! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன? 

Pumpkin seeds that increase the number of sperm! What are its other benefits?

விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பூசணி விதை! இதன் மற்ற நன்மைகள் என்னென்ன? பூசணிக்காய் பல வகையான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. இந்த பூசணிக்காயில் விட்டமின்கள், நார்ச்சத்து, ஒமேகா 3 அமிலம், துத்தநாகம் சத்துக்கள் போன்று பல சத்துக்கள் இருக்கின்றது. அதே போல பூசணிக்காயில் உள்ள விலையும் மிகவும் சத்து வாய்ந்தது. பூசணிக்காயின் விதைகளில் பாஸ்பரஸ், மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள், தாமிரம், துத்தநாகம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றது. இந்த சத்துக்கள் அனைத்தும் நம் உடலுக்கு கிடைப்பதால் உடல் வலிமை … Read more

வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க இனி மாத்திரை சாப்பிட வேண்டாம்! இதை மட்டும் செய்தால் போதும்! 

No more pills to kill stomach bugs! Just do this!

வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்க இனி மாத்திரை சாப்பிட வேண்டாம்! இதை மட்டும் செய்தால் போதும்! நம்முடைய வயிற்றில் உள்ள பூச்சிகள் அனைத்தும் அழிந்து வெளியே வருவதற்கு இனி மாத்திரைகள் சாப்பிட வேண்டாம். அதற்கு சிறப்பாக உதவும் ஒரு மருந்தை தயார் செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பது குறித்தும் எவ்வாறு அதை தயார் செய்வது என்பது குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். நாம் நம்முடைய உடலை வெளிப்புறமாக  எவ்வாறு கவனித்துக் கொள்கிறோமோ அதே போல … Read more

கிட்னியில் உள்ள கற்களை உடனடியாக கரைத்து வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை பண்ணுங்க! 

Want to dissolve kidney stones immediately? Then do this!

கிட்னியில் உள்ள கற்களை உடனடியாக கரைத்து வெளியேற்ற வேண்டுமா? அப்போ இதை பண்ணுங்க! நம்முடைய உடலில் உள்ள உறுப்புகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அதாவது காது, கண், மூக்கு போன்ற கண்களுக்கு தெரியக்கூடிய உறுப்புகளை வெளி உறுப்புகள் என்றும் இதயம், நுரையீரல், குடல் போன்று நம்முடைய கண்களால் பார்க்க இயலாத உறுப்புகளை உள் உறுப்புகள் என்றும் கூறுவார்கள். இதில் கிட்னி என்று அழைக்கப்படும் சிறுநீரகம் உடலில் உள்ள உள் உறுப்பு ஆகும். இந்த சிறுநீரகம் என்ற கிட்னியில் … Read more

ரத்தக் கட்டுக்கு அருமையான மருந்து! இதை மட்டும் செய்து பற்று போட்டால் போதும்! 

Great medicine for blood clots! Just do this and charge!

ரத்தக் கட்டுக்கு அருமையான மருந்து! இதை மட்டும் செய்து பற்று போட்டால் போதும்! நாம் சில நேரங்களில் கவனக்குறைவாக இருக்கும் பொழுது நமக்கு அடி பட்டு விடும். அடிபட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தால் கூட அந்த வலி சில மணி நேரம் தான் இருக்கும். ஆனால் அடி பட்டு ரத்த கட்டு ஏற்பட்டு விட்டால் அது சில நாட்கள் வரை தீராத வலியை தந்துவிடும். அந்த வகையில் இந்த பதிவில் எளியையாக கிடைக்கக் கூடிய இரண்டு … Read more

ஜீரணம் ஆகாமல் அவதியா.. உடனே இதனை செய்யுங்கள்!! இனி சோடா தேவையில்லை!!

Don't suffer from indigestion.. Do this immediately!! No more soda!!

ஜீரணம் ஆகாமல் அவதியா.. உடனே இதனை செய்யுங்கள்!! இனி சோடா தேவையில்லை!! நாம் நினைத்த நேரத்தில் உணவு உண்கிறோம். வளர்ந்து வரும் இந்த காலத்தில் பல வகையான உணவுகளை நமக்கு தோன்றும் பொழுது உடனே வாங்கி சாப்பிட்டு விடுகிறோம். அந்த உணவுகளால் நமக்கு என்னென்ன பிரச்சனைகள் வருகின்றது என்பது குறித்து நாம் எதிர்பார்ப்பது இல்லை. உணவு பார்ப்பதற்கும் சுவைக்கவும்  நன்றாக இருக்கின்றது என்றால் நாம் உடனே வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் இதனால் நம்முடைய உடலுக்கு பலவகையான பிரச்சனைகள் … Read more

அதிகமாக முகச்சுருக்கங்கள் இருக்கின்றதா? அதை சரிசெய்ய ஒரே ஒரு வாழைப்பழம் போதும்! 

Are there more wrinkles? Just one banana is enough to fix it!

அதிகமாக முகச்சுருக்கங்கள் இருக்கின்றதா? அதை சரிசெய்ய ஒரே ஒரு வாழைப்பழம் போதும்! நம்முடைய முகத்தில் சுருக்கங்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த சுருக்கங்களை சரி செய்ய வாழைப்பழத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சருமத்தில் சுருக்கம் என்பது அனைவருக்கும் வரும். ஆனால் அது வயதாக வயதாகத்தான் வரத் தொடங்கும். வயதான நபர்களுக்கு முகச்சுருக்கம் வருவது சாதாரணமான ஒன்றாக இருந்தாலும் தற்பொழுதைய காலத்தில் இளம் வயதினருக்கும் முகச்சுருக்கங்கள் வரத் தொடங்கியுள்ளது. அதற்கு காரணம் அனைவரும் … Read more

தும்மல் சரியாக வேண்டுமா? பாலுடன் இதை கலந்து குடிங்க! 

Want to sneeze properly? Mix it with milk and drink it!

தும்மல் சரியாக வேண்டுமா? பாலுடன் இதை கலந்து குடிங்க! தும்மல் என்பது தூசி அதிகமாக இருக்கும் சமயத்தில் தும்மல் நிறுத்த பாலுடன் ஒரு சில பொருட்களை கலந்து குடித்தால் தும்மல் நின்று விடும். அது என்னென்ன பொருட்கள் என்பது குறித்து பார்க்கலாம். இயற்கையான காற்றை தவிர நம்முடைய மூக்கினுள் வேறு எதாவது சென்றால் தும்மல் ஏற்படுகின்றது. தும்மல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தூசு துகள்கள் தான். மேலும் வீட்டில் இருக்கும் ஒட்டடை, கொசுவத்தி சுருளின் புகைகள், பருத்தியில் … Read more