ஒற்றைத்தலைவலிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! இதோ நிரந்தர தீர்வு!!

Simple Home Remedies for Migraine

ஒற்றைத்தலைவலிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை!! இதோ நிரந்தர தீர்வு!! தலைவலியானது முறையாக தண்ணீர் குடிக்காமல் இருப்பதாலும் ஆக்சிஜன் சரிவர கடத்தப்படாமல் இருந்தாலும் வந்துவிடும். அதிலும் ஒற்றைத் தலைவலி இருப்பவர்களால் அதிகப்படியான வெளிச்சம் போன்றவற்றை பார்க்க இயலாது. அதனையெல்லாம் பார்த்தாலே உடனடியாக அவர்களுக்கு ஒற்றைத் தலைவலி வந்துவிடும். ஒற்றைத் தலைவலி அறிகுறிகள்: ஒற்றைத் தலைவலி ஒருவருக்கு வந்து விட்டால் ஒரு பக்கம் முகம் தலை போன்றவையில் வலி ஏற்படும். அதேபோல குறிப்பிட்ட சில தினங்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் … Read more

இதை மட்டும் பாலோ பண்ணுங்க இனி ஆயுசுக்கும் சிறுநீர் கடுப்பு எரிச்சல் வரவே வராது!!

Tips to get rid of urinary hardness

இதை மட்டும் பாலோ பண்ணுங்க இனி ஆயுசுக்கும் சிறுநீர் கடுப்பு எரிச்சல் வரவே வராது!! கோடைகாலம் வெப்பமானது முந்தை ஆண்டை விட இந்த ஆண்டு சற்று அதிகமாகவே உள்ளது. முதியவர்கள் குழந்தைகள் இதில் பெருமளவு பாதிப்படைகின்றனர். தினந்தோறும் நமது உடலை நீரோற்றமாக வைத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் தண்ணீர் மற்றும் ஜூஸ் வகைகள் அதிக அளவில் அருந்துவது அவசியம். இந்த வெயில் காலத்தில் அதிகப்படியாக தந்திருப்பது வியர்க்குரு சூட்டு கொப்பளம் சிறுநீர் கடுப்பு. அதிலும் இந்த … Read more

இனி ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்பவருக்கு தான் ஐயப்பன் தரிசனம்!! தேவ்சம்போர்ட் போட்ட புதிய ரூல்ஸ்!! 

Ayyappan darshan is only for those who book a month in advance!! New Rules by Devsomport!!

இனி ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்பவருக்கு தான் ஐயப்பன் தரிசனம்!! தேவ்சம்போர்ட் போட்ட புதிய ரூல்ஸ்!! வருடம் தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் உடனடி தரிசனம் பெறுவதற்கு என்று சிறப்பு முன் பதிவு செயல்பட்டு வந்தது. இந்த முன்பதிவை நிலக்கல் என தொடங்கி பம்பை வரை கிட்டத்தட்ட 8 இடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது.தற்பொழுது இது ரத்து செய்யப்பட்டு உள்ளதால் இங்குள்ள கவுண்டர்கள் … Read more

சற்றுமுன்: கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம தொற்று!

Public hospitalization due to mysterious infection

சற்றுமுன்: கொத்து கொத்தாக 400 பேர் மருத்துவமனையில் அனுமதி!! மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் மர்ம தொற்று! சமீப காலமாக தமிழ்நாடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பறவை காய்ச்சல் தீவிரமாக பரவி வந்த நிலையில் தற்போது டெல்லியில் மர்மமான தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பால் கிட்டத்தட்ட ஒரே வாரத்தில் 400க்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது எந்த வகையான தொற்று எதனால் அடுத்தடுத்த மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர் என்பது தெரியவில்லை. மேற்கொண்டு குறித்து … Read more

ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!!  

dmk-is-misusing-the-ruling-power-cases-piling-up-on-chavku-shankar

ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் நாடக கம்பெனி!! சவுக்கு சங்கர் மீது குவியும் அடுத்தடுத்த வழக்குகள்!! சமீபத்தில் சவுக்கு சங்கர் அவர்கள் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் எனக் கூறி சைபர் கிரைம் மூலம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரை கைது செய்து மத்திய சிறைக்கு அழைத்து செல்லும்போது சாலையில் கார் ஒன்று குறுக்கே வந்து விபத்துக்குள்ளானது. மேற்கொண்டு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. … Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவர்களுக்கும் இனி உரிமைத்தொகை? விண்ணப்பிக்க ரெடியா இருங்கள்!!

Jackpot for retired government employees.. No more entitlement for them? Be ready to apply!!

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இவர்களுக்கும் இனி உரிமைத்தொகை? விண்ணப்பிக்க ரெடியா இருங்கள்!! திமுக ஆட்சிக்கு வந்து முக்கிய ஐந்து அம்ச அறிக்கைகளில் கையெழுத்திட்டது. அதில் ஒன்றுதான் கலைஞர் உரிமை தொகை திட்டம். இந்த திட்டத்தின் மூலம் குடும்ப அட்டை உள்ள பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு சில கட்டுப்பாடுகளை வரையறுத்து இவர்களுக்கு மட்டும் தான் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறியது. இதனால் பெண்கள் மத்தியில் அதிருப்தி … Read more

அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தடை செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Ban on appointment of government school teachers invalid - Supreme Court action order!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தடை செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! மேற்குவங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்பொழுது 25,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நியமனம் செய்தனர். இந்த பணி நியமனத்தில் மோசடி உள்ளதாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணி நியமனத்தில் ஊழல் உள்ளது எனக் கூறி 25 ஆயிரத்து 753 ஆசிரியர்களின் பணி நியமனமும் ரத்து என உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி … Read more

உணவு சாப்பிட்ட பின் இதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!! கல்லீரல் வீக்கம் 2 வாரத்தில் குணமாகும்!!

Take this only after food!! Liver inflammation will heal in 2 weeks!!

உணவு சாப்பிட்ட பின் இதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்!! கல்லீரல் வீக்கம் 2 வாரத்தில் குணமாகும்!! கல்லீரலில் வீக்கம் வந்துவிட்டால் அவர்களால் சரிவர உணவு உண்ண கூட முடியாது. இதனை மருத்துவர் ரீதியாக ஹெபடோமேகலி என்று கூறுவர். இதனை ஆரம்ப கட்ட காலத்தில் கண்டறிய முடியாது. இருப்பினும் இது ஏற்பட்டு விட்டால் தொடர் வாந்தி உடல் எடை குறைப்பு வயிற்று வலி போன்றவை உண்டாகும். அது மட்டுமின்றி மலம் கழிக்கும் பொழுது வெளிநாட்டில் காணப்படும். இவ்வாறான அறிகுறிகள் வைத்து … Read more

இவர்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வர வாய்ப்புக்கள் அதிகம்!! பெண்களே அலார்ட்!!

All of them are more likely to get breast cancer!! Ladies alert!!

இவர்களுக்கெல்லாம் மார்பக புற்றுநோய் வர வாய்ப்புக்கள் அதிகம்!! பெண்களே அலார்ட்!! சமீபகாலமாக பெண்கள் பலரும் இந்த மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரம்பகட்ட காலத்தில் இதனை கண்டு கொள்ளாமல் விட்டால் நாளடைவில் இது நமது உயிரையே பறித்து விடும். இந்த பதிவில் மார்பகப் புற்று நோயானது எப்படி யாருக்கெல்லாம் வரும் என்பது குறித்து பார்க்கலாம்.மார்பக புற்றுநோயானது உடம்பில் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம் ஆனால் இந்த மார்பகத்தில் பால் சுரப்புகளில்தான் உருவாகிறது. அதிலும் பாலூட்டாத பெண்களுக்கு … Read more

உடம்பில் இந்த அறிகுறிகள் இருந்தால் இரத்தம் இல்லை என்று அர்த்தம்!! மக்களே ஒருமுறை செக் பண்ணிக்கோங்க!!

Having these symptoms in the body means that there is no blood!! Check once people!!

உடம்பில் இந்த அறிகுறிகள் இருந்தால் இரத்தம் இல்லை என்று அர்த்தம்!! மக்களே ஒருமுறை செக் பண்ணிக்கோங்க!! ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் ஆனது நமது உடலில் ஆக்சிஜனை கடத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் எண்ணிக்கை குறையும் பட்சத்தில் நமது முழு உடலும் பெருமளவில் பாதிப்படையும். நமது உடலில் உள்ள சிறு மாற்றங்கள் வைத்து ரத்த சோகை உள்ளதை எழுதி கண்டறியலாம். தனது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் பட்சத்தில் அதிகளவு படபடப்பு ஏற்படலாம்.ரத்த சிவப்பணுக்கள் நமது உடலுக்கு … Read more