சவுக்கு சங்கர் வழக்கு: எங்களை பற்றி பேசினால் உங்களுக்கும் இதுதான் கதி.. ஆளும் கட்சி விடுக்கும் மறைமுக அச்சறுத்தல்!!

DMK's threat through Chavku Shankar case

சவுக்கு சங்கர் வழக்கு: எங்களை பற்றி பேசினால் உங்களுக்கும் இதுதான் கதி.. ஆளும் கட்சி விடுக்கும் மறைமுக அச்சறுத்தல்!! இணைய வழி ஊடகங்கள் மூலம் அரசியல் குறித்து பல விமர்சனங்களை பேசி வந்த சவுக்கு சங்கர் பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியதால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவர் கைது செய்யப்பட்டது முதல் தற்பொழுது இவரை சார்ந்து நடக்கும் பல நடவடிக்கைகள் ஆளும் கட்சி தான் இதற்கு காரணம் என்பதை வெளிப்படை தன்மையுடன் … Read more

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவது எப்படி?? செல்போனில் இதை மட்டும் செய்யுங்கள் உடனே பெற்றுக்கொள்ளலாம்!!

How to get license for pet dogs?? Just do this on your cell phone and get it instantly!!

வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் பெறுவது எப்படி?? செல்போனில் இதை மட்டும் செய்யுங்கள் உடனே பெற்றுக்கொள்ளலாம்!! சமீபத்தில் சாலையில் செல்பவர் பலரை  நாய்கள் தாக்கியதை அடுத்து சென்னையில் புதிய நடவடிக்கை ஒன்றை அமல்படுத்தினர். இனி நாய்கள் வளர்க்க வேண்டும் என்றால் அதற்கென்று உரிமத்தை பெற வேண்டும் என்றும் அதனை வருடம் தோறும் புதுப்பிக்க வேண்டும் என்றும் கூறினர். அப்படி உரிமம் இல்லாத நாய்கள் அனைத்தும் மாநகராட்சியின் கீழ் பிடித்து செல்லப்படும் என்று தெரிவித்திருந்தனர். பலருக்கும் இந்த செல்லப்பிராணி … Read more

இனி கோவில்களில் இந்த பூ வை பயன்படுத்தக் கூடாது!! மாநில அரசு போட்ட திடீர் உத்தரவு!!

This flower should not be used in temples anymore!! The sudden order of the state government!!

இனி கோவில்களில் இந்த பூ வை பயன்படுத்தக் கூடாது!! மாநில அரசு போட்ட திடீர் உத்தரவு!! கோவில்களில் பொதுவாகவே சாமிக்கு அரளிப் பூக்களை பயன்படுத்துவது வழக்கமான ஒன்றுதான். அணைத்து கோவில்களிலும் துளசி அல்லது சாமந்தியுடன் அரளியை கலந்து சாமிக்கு அணிவித்து வழிபட்டு வருவர். ஆனால் இந்த அரளிப் பூவால் ஒருவர் உயிர் இழக்க நேரிட்டதால் இனி எந்த கோவில்களிலும் இதனை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்துள்ளனர். கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் தான் சூர்யா சுரேந்திரன். இவர் வெளிநாட்டிற்கு … Read more

இந்த 3 இலை இருந்தால் சிறுநீரகத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட கல்லும் நீங்கும்!! இனி ஆயுசுக்கும் மருந்து மாத்திரை தேவையில்லை!!

If you have these 3 leaves, any stone in the kidney will be removed!! No more life-promoting pills!!

இந்த 3 இலை இருந்தால் சிறுநீரகத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட கல்லும் நீங்கும்!! இனி ஆயுசுக்கும் மருந்து மாத்திரை தேவையில்லை!! உடல் உஷ்ணம் மற்றும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்றவை சிறுநீரில் கல் ஏற்படுவதற்கு காரணமாக அமைகிறது. நாம் தினந்தோறும் நமது உடலுக்கு தேவையான தண்ணீர் குடித்தால் மட்டும்தான் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். இல்லையென்றால் அது சிறுநீரகத்தில் தங்கி கல்லாக மாறிவிடும். குறிப்பாக ஆண்கள் தான் இதற்கு பெருமளவில் பாதிப்படைவர். அவ்வாறு இருப்பவர்கள் தினம்தோறும் வாழைத்தண்டு … Read more

இந்த பருப்பை மட்டும் பாலில் கலந்து குடியுங்கள்!! 2 நாளில் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதலை நிறுத்தி விடலாம்! 

Just mix this dal with milk and drink it!! Stop smelly bleaching in 2 days!

இந்த பருப்பை மட்டும் பாலில் கலந்து குடியுங்கள்!! 2 நாளில் துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதலை நிறுத்தி விடலாம்! பெண்கள் தங்களுடன் ரீதியாக பலவித உபாதைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் மாதவிலக்கு வயிற்று வலி நீர்க்கட்டி வெள்ளைப்படுதல் போன்றவை ஆகும். குறிப்பாக வெள்ளைப்படுதல் பிரச்சனை பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் ஒன்று. உடல் சூட்டினாலும் சரி வர உரித்த நேரத்தில் உணவு உண்ணாமல் விட்டாலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படும். சில நேரங்களில் பல்சர் போன்றவை வந்து விட்டாலும் வெள்ளைப்படுதல் உண்டாகும். … Read more

இந்த மாதிரியான யூடியூப் கன்டன்ட் வெளியிட தடை? சேனல்களுக்கு அலார்ட் கொடுத்த உயர்நீதிமன்றம்!! 

A ban on this type of YouTube content? The High Court gave an alert to the channels!!

இந்த மாதிரியான யூடியூப் கன்டன்ட் வெளியிட தடை? சேனல்களுக்கு அலார்ட் கொடுத்த உயர்நீதிமன்றம்!! யூடியுபர் சவுக்கு சங்கர் பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதால் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இவர் அரசியல் ரீதியான பல கருத்துக்களை யூட்யூபில் தெரிவித்து வருவார். அது பெரும் சர்ச்சையாகி பரபரப்பை ஏற்படுத்தும். தற்போது அவதூராக பேசியுள்ளார் என்ற புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது கிட்டத்தட்ட ஆறு வழக்குகளுக்கு மேல் தொடர்ந்து பதிவாகி வருகிறது. அவரை … Read more

ஆவின் நிறுவனத்திற்கு டப் கொடுக்கும் அமுல்!! தமிழக அரசிற்கு நெருங்கும் நெருக்கடி!!

Amul giving dub to Aa's company!! Crisis approaching for the Tamil Nadu government!!

ஆவின் நிறுவனத்திற்கு டப் கொடுக்கும் அமுல்!! தமிழக அரசிற்கு நெருங்கும் நெருக்கடி!! தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆவின் நிறுவனமானது பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருள்களை விநியோகித்து வருகிறது. இதில் பச்சை ஆரஞ்சு மஞ்சள் உள்ளிட்ட கொழுப்புகளுக்கு ஏற்றவாறு பால்பாக்கெட் விற்கப்படுகிறது. முன்பை விட தற்போது பால் பாக்கெட்டுகளின் விலை குறைத்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் தற்பொழுது வரை பால் தேவையானது சற்று அதிகரித்துதான் காணப்படுகிறது. அந்த வகையில் இதனை பூர்த்தி … Read more

ஒரே நேரத்தில் 9 காவல் அதிகாரிகள் சரமாரியாக தாக்குதல்.. உயிருக்கே ஆபத்து – கதறும் சவுக்கு சங்கர்!! 

9 police officers attacked at the same time - Chavku Shankar

ஒரே நேரத்தில் 9 காவல் அதிகாரிகள் சரமாரியாக தாக்குதல்.. உயிருக்கே ஆபத்து – கதறும் சவுக்கு சங்கர்!! அரசியல் ரீதியாக தனது விமர்சனங்களை சமூக ஊடகங்களில் கூறி வந்த சவுக்கு சங்கரை பெண் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக பேசியுள்ளார் எனக் கூறி கடந்த சில தினங்களுக்கு முன்பு சைபர் கிரைம் அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்த அடுத்த ஒரு சில தினங்களிலேயே அவர் மீது பெண் வன்கொடுமை எனத் தொடங்கி கஞ்சா வழக்குகள் என … Read more

அண்ணாமலைக்கு தொடரும் சிக்கல்.. ஜூன் 4 யில் மாறப்போகும் பதவி!! கடும் கோவத்தில் பாஜக மேலிடம்!!  

Problem for Annamalai post

அண்ணாமலைக்கு தொடரும் சிக்கல்.. ஜூன் 4 யில் மாறப்போகும் பதவி!! கடும் கோவத்தில் பாஜக மேலிடம்!! நாடாளுமன்ற தேர்தலானது தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் முதற்கட்டமாக நடைபெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் இந்த தேர்தல் முடிவுகள் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் பாஜகவின் பங்கானது சற்று அதிகமாகவே இருக்கும். ஆனால் இம்முறை எதிர்க்கட்சி கூட்டணியும் இல்லை என்பதால் தனித்து நிற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதற்கு காரணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். … Read more

அரசியலக்கு வர எனக்கும் ஆசை தான்.. அதுதான் என் கொள்கையும் கூட – ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்!!  

Open Talk on Helping Raghava Lawrence

அரசியலக்கு வர எனக்கும் ஆசை தான்.. அதுதான் என் கொள்கையும் கூட – ராகவா லாரன்ஸ் ஓபன் டாக்!! நடிகர் மற்றும் நடன இயக்குனர் உள்ளிட்ட பல முகங்களை கொண்ட ராகவா லாரன்ஸ் அவர்கள் பல ஆண்டுகளாக உடல் ஊனமுற்றோர் உள்ளிட்டோருக்கு உதவி புரியும் வகையில் பல அறக்கட்டளைகளை நடத்தி வருகிறார். அறக்கட்டளைகள் மட்டுமின்றி தன்னால் முடிந்த உதவியையும் ஊனமுற்றோர் முதியவர்கள் என பலருக்கும் செய்வது தான் இவரது வழக்கம். இவரைத் தொடர்ந்து KPY பாலா அறந்தாங்கி … Read more