10 நாட்கள் எம்பிஏ படிப்புக்கு எதிராக யுஜிசி விடுத்த எச்சரிக்கை!!

UGC warns against 10-day MBA course!!

10 நாட்கள் எம்பிஏ படிப்புக்கு எதிராக யுஜிசி விடுத்த எச்சரிக்கை!! ‘10 நாட்கள் எம்பிஏ’ படிப்பு மற்றும் இது குறித்த பிற தவறான சுருக்கங்களுக்கு எதிராக யுஜிசி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இது குறித்து கட்டுப்பாட்டாளர் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உயர்கல்வி முறையின் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளைப் போன்ற சுருக்கமான படிவங்களுடன் சில தனிநபர்கள்/நிறுவனங்கள் இது போன்ற ஆன்லைன் திட்டங்கள் மற்றும் படிப்புகளை வழங்குவதாக கூறியுள்ளார். UGC இன் படி, ஒரு பட்டத்தின் பெயரிடல், அதன் சுருக்கமான வடிவம், காலம் … Read more

போட்ட திட்டமெல்லாம் வீணாப்போச்சே “அப்போ கேப்டனுக்கு பத்மபூஷன் இல்லையா”!! மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

Central government will not award Padma Bhushan to DMDK leader Vijayakanth

போட்ட திட்டமெல்லாம் வீணாப்போச்சே “அப்போ கேப்டனுக்கு பத்மபூஷன் இல்லையா”!! மோடியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!! தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவர் உயிரிழந்ததையடுத்து திரைத்துறை மற்றும் அரசியல்வாதிகள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.அந்த வரிசையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் தனது இரங்கலை தெரிவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் இறுதி சடங்கிற்கு பிரதமர் மோடி வருவதாக பல தகவல்கள் வெளியானது.ஆனால் அதே நாளில் தான் … Read more

மக்களே எச்சரிக்கை: மாட்டு பாலில் பறவை காய்ச்சல் அறிகுறி!! தமிழகத்திற்கு தான் அடுத்த பாதிப்பு!!

alert-people-bird-flu-symptoms-in-cows-milk-tamil-nadu-is-the-next-victim

மக்களே எச்சரிக்கை: மாட்டு பாலில் பறவை காய்ச்சல் அறிகுறி!! தமிழகத்திற்கு தான் அடுத்த பாதிப்பு!! சமீபகாலமாகவே பறவை காய்ச்சல் ஆனது தீவிரம் காட்டி வரும் நிலையில் கேரளா நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான கோழிகள் மற்றும் வாத்துகள் பாதிப்படைந்து வருகிறது.அந்த வகையில் கேரளா மற்றும் நீலகிரி எல்லை தாண்டி வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பறவை காய்ச்சலானது அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கிட்டத்தட்ட தற்பொழுது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள்!! 

Three cases against BJP Annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது அடுத்தடுத்து மூன்று வழக்குகள்!! நாடாளுமன்ற தேர்தலானது ஒரு கட்டமாக நடந்து முடிந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு ஒன்று போடப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் பரப்புரை ஆரம்பித்த நாட்களில் இருந்து அண்ணாமலை மீது ஒரே வழக்காகவே குவிந்த வண்ணமாக தான் உள்ளது.தேர்தல் விதிமுறைகளை உரிதாக கடைப்பிடிக்காமல் பல வழக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக இவர் மீது போடப்பட்டு வந்தது. தற்பொழுது பொய் தகவல் பரப்புவதற்காக வழக்கு போடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் … Read more

சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!!

chitrai-festival-what-is-the-reason-for-going-down-to-alaghar-river-what-is-the-benefit-of-wearing-this-colored-silk

சித்திரை திருவிழா: அழகர் ஆற்றில் இறங்க காரணம் என்ன.. இந்த நிற பட்டு அணிந்தால் என்ன பலன்!! மதுரை மாநகரில் சித்திரை திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். மீனாட்சி திருக்கல்யாணம் முதல் அழகர் ஆற்றில் இறங்குவது வரை ஒவ்வொன்றுக்கும் புராண கதைகள் பல உண்டு. அந்த வகையில் தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணம் முடிந்ததும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மலரை போட்டுக் கொண்டு அழகர் ஆற்றில் இறங்குவது ஏன் என்று பலருக்கும் தெரியாது. அழகர் ஆற்றில் இறங்குவது … Read more

Pregnancy Belly: பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!!

How to lose weight after giving birth

Pregnancy Belly: பிரசவத்திற்கு பிறகு வரும் தொப்பையை குறைக்க இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க!! பெண்கள் குழந்தைகளை பெற்றெடுத்த பிறகு அவர்களின் உடல் மற்றும் மனநிலையில் அதிக அளவு மாற்றம் காணப்படுவதோடு அதனை பழைய நிலைக்கு கொண்டு வரவும் முயற்சிக்க வேண்டும்.குறிப்பாக குழந்தை பெற்ற பெண்கள் அதிக அளவு கவலைப்படுவது உடல் பருமனை குறித்து தான். கர்ப்ப காலத்தில் பொதுவாகவே பெண்கள் அதிக அளவு எடை போடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அதில் இருந்து பழைய நிலைக்கு … Read more

மக்களே எச்சரிக்கை .. உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் இளநீர்!! இவர்களெல்லாம் கட்டாயம் சாப்பிடவே கூடாது!! 

Risk of drinking coconut water

மக்களே எச்சரிக்கை .. உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் இளநீர்!! இவர்களெல்லாம் கட்டாயம் சாப்பிடவே கூடாது!! கோடைகாலம் தொடங்கி விட்டாலே உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்று, அந்த வகையில் அதிகளவு தண்ணீர் குடிப்பது உடல் சூடு ஏறாமல் இருக்க இளநீர் நுங்கு போன்றவற்றை சாப்பிடுவது என்ற வழக்கத்தை நாம் வைத்திருப்போம்.ஆனால் இந்த இளநீர் குறிப்பிட்ட ஒரு சிலர் சாப்பிடவே கூடாது. மேற்கொண்டு சாப்பிட்டால் அவர்களுக்கு உடல் ரீதியான பல பிரச்சனைகள் சந்திக்க கூடும்.அந்தவகையில் யாரெல்லாம் … Read more

விவசாய மண்ணிற்கு மக்கிய தொழு உரம்!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது?

Fertilizer is important for agricultural soil!! How to prepare and use it?

விவசாய மண்ணிற்கு மக்கிய தொழு உரம்!! இதை எவ்வாறு தயாரித்து பயன்படுத்துவது? விவசாய நிலத்திற்கு தொழு உரம் மிகவும் முக்கியம்.ஆனால் இன்று விற்கப்படக் கூடிய தொழு உரங்கள் மண்ணின் தரத்தை குறைக்கும் விதமாக இருக்கிறது. ஆனால் தொழு உரத்தை நாமே தயாரித்து மண்ணிற்கு பயன்படுத்துவதன் மூலம் மண் வளமும் மேம்படும் செடிகளும் ஆரோக்கியமாக வளர்ந்து அதிகளவு மகசூல் கொடுக்கும். தேவையான பொருட்கள்:- 1)மக்கிய பசு மாட்டு சாணம் 2)ஆட்டு எரு 3)கோழிக் கழிவு 4)காய்ந்த இலைகள்,மரக் கட்டைகள் … Read more

Kerala Recipe: கோடைக்கு குளிர்ச்சியான சம்பாரம் செய்து குடிங்க!! டெஸ்ட் சும்மா அள்ளும்!!

Kerala Recipe: Make and drink cold sambar for summer!! The test will run for nothing!!

Kerala Recipe: கோடைக்கு குளிர்ச்சியான சம்பாரம் செய்து குடிங்க!! டெஸ்ட் சும்மா அள்ளும்!! கோடை வெயிலில் இருந்து உடலை காத்துக் கொள்ள சம்பாரம் செய்து குடியுங்கள்.தயிரில் சின்ன வெங்காயம்,சீரகம் மற்றும் மேலும் சில பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் ரெசிபி தான் சம்பாரம்.இதை சுவையாக செய்வது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1)தயிர் – 1 கப் 2)சின்ன வெங்காயம் – 5 3)இஞ்சி – 1 துண்டு 4)சீரகம் -1/4 தேக்கரண்டி 5)கொத்தமல்லி இலை – … Read more

இந்த 3 பொருட்கள் போதும்!! ஓயாத கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்து விடும்!!

these-3-ingredients-are-enough-for-bad-vibes

இந்த 3 பொருட்கள் போதும்!! ஓயாத கண் திருஷ்டியும் நொடியில் ஒழிந்து விடும்!! ஒரு வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் இருந்தால் அங்கு மனசஞ்சலங்கள் ஏற்படும்.குழந்தைகளுக்கு அடிக்கடி உடல் நலமின்றி போகும்.அது மட்டும் இன்றி தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படாமல் போகும். இதற்கு காரணமான எதிர்மறை ஆற்றலை தான் கண் திருஷ்டி என்று சொல்கிறோம்.இந்த பெயரை கேட்டால் பகைவன் கூட நடுங்குவான்.கண் திருஷ்டி நன்றாக வாழ்ந்த குடும்பம் வீழ்ந்த கதையெல்லாம் இருக்கிறது. இந்த கண் திருஷ்டி நம் … Read more