தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!!

தொலைந்து போன மொபைலை ஈசியாக கண்டுபிடிக்கலாம்!! இதை மட்டும் செய்யுங்கள்!! உங்கள் மொபைல் திருடு போனாலும் காணாமல் போனாலும் சிம் மட்டும் பிளாக் செய்யாமல் மொபைலை பிளாக் செய்யலாம். இந்த தகவலை ஜெனரல் கவர்ன்மெண்ட் அறிவித்துள்ளது. மேலும் அதற்கு வெப்சைட்யும் அப்ளிகேஷனையும் வெளியிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி காணாமல் போன மொபைலை பிளாக் செய்து கொள்ளலாம்.   நாம் இதற்கு முன் வாங்கிய சிம் தற்போது வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்று தெரிந்து கொள்ளலாம். மேலும் பயன்படுத்தாத சிம் … Read more

இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!!

இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!!

இனி பள்ளி கல்லூரி சர்டிபிகேட் தொலைந்து உடனே பெறலாம்!! இதோ வழிமுறை!! நாம் நமது சான்றிதழ்களை எப்போதாவது தொலைத்து விட்டால் அதை எப்படி மீட்டு எடுக்கலாம் என்பதை பற்றி இங்கு காண்போம். முதலில் நம் சான்றிதழ்களை எங்கு தொலைத்தோம், எந்த இடத்தில் தொலைத்தோம், எப்போது தொலைத்தோம், என்பது பற்றி போலீசாருக்கு புகார் கொடுக்க வேண்டும். இதற்கு பதிலாக eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தின் வழியாகவும் புகார் கொடுக்க முடியும். புகார் அளித்த பின்னர் போலீசார் நாம் சான்றிதழ் தொலைத்த … Read more

தீராத 12 வகை நோய்களுக்கும் இந்த ஒரு காய்தான் தீர்வு!!

தீராத 12 வகை நோய்களுக்கும் இந்த ஒரு காய்தான் தீர்வு!!

தீராத 12 வகை நோய்களுக்கும் இந்த ஒரு காய்தான் தீர்வு!! தினமும் கேரட் உண்பதால் எந்தெந்த நோய்களை தடுக்கலாம் என்பது பற்றி இங்கு பார்க்கலாம். கேரட்டில் இருக்கக்கூடிய பீட்டா கரோட்டின் மற்றும் லியூட்டின் என்ற ஆன்டிஆக்சிடென்ட் அதிகமாக இருப்பதால் இது கண் பார்வைக்கு மிகவும் சிறந்த உணவாக உள்ளது. மேலும் இதில் இருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் லியூட்டின் கண்ணில் ஏற்படக்கூடிய மாலைக்கண் நோய், கண் புரை, மற்றும் கண் அழுத்த நோய் ஆகியவை வராமல் தடுக்கிறது. … Read more

கை கால்களில் அதிகளவு வியர்க்குதா!! சரிசெய்ய இதோ ஈஸி ரெமடி!! 

கை கால்களில் அதிகளவு வியர்க்குதா!! சரிசெய்ய இதோ ஈஸி ரெமடி!! 

கை கால்களில் அதிகளவு வியர்க்குதா!! சரிசெய்ய இதோ ஈஸி ரெமடி!! வியர்வைக்கு காரணங்கள் மத்திய நரம்புத் தொகுதியின் அதீதச் செயல்பாடு காரணமாக நரம்பு முடிவுகள் தூண்டப்பட்டு கை, கால் வியர்வைச் சுரப்பிகள் அதிகளவு வியர்வையை சுரக்கக்கூடும். பெண்களை விட ஆண்களுக்கே அதிக வியர்வை சுரப்பதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. சில பல தூண்டல்களால் உடலில் அதிவியர்வை ஏற்படலாம். பெண்கள் பதட்ட நிலையை அடையும் போது இந்த கை கால்களில் வியர்வை உருவாகும். இதை எவ்வாறு தடுக்கலாம் என்பது … Read more

ஒரு சாக்லேட் மட்டும் போதும்!! சளி காய்ச்சல்  இருமலிலிருந்து விடுபட!!

ஒரு சாக்லேட் மட்டும் போதும்!! சளி காய்ச்சல்  இருமலிலிருந்து விடுபட!!

ஒரு சாக்லேட் மட்டும் போதும்!! சளி காய்ச்சல்  இருமலிலிருந்து விடுபட!! நமது உடலில் நுண்ணுயிரிகள் இருப்பதினால் உடலின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உடல் வெப்பநிலை உயர்ந்தால் காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அதிக உடல் வெப்பநிலை ஏற்படுவதால் பல்வேறு நோய்களை உருவாக்கும் நுண்ணுயிரிகள் கொல்லப்படுகிறது. மேலும் காய்ச்சலோ இருமலோ வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே குணப்படுத்தலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா என்ற வைரஸ் காய்ச்சல் பரவி வந்தது. மேலும் அந்த … Read more

கொலஸ்ட்ரால் முதல் பிபி வரை!! இந்த 1 பொருள் மூன்று நோய்க்கு தீர்வு!! 

கொலஸ்ட்ரால் முதல் பிபி வரை!! இந்த 1 பொருள் மூன்று நோய்க்கு தீர்வு!! 

கொலஸ்ட்ரால் முதல் பிபி வரை!! இந்த 1 பொருள் மூன்று நோய்க்கு தீர்வு!! தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் கீழ்பாதியில் இருக்கும். இது உடலில் அயோடின் சத்து குறைபாடு மன அழுத்தம் மற்றும் மரபியல் பிரச்சனைகளால் தைராய்டு ஏற்படுகிறது. அயோடின் சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொண்டால் தைராய்டு வராமல் தவிர்க்கலாம். கொலஸ்ட்ரால் என்பது நமது உடலின் அனைத்து செல்களிலும் காணப்படும் கொழுப்பு போன்ற பொருளாகும். கொலஸ்ட்ரால் வராமல் தடுக்க கொழுப்பு நிறைந்த இறைச்சிகளை தவிர்க்க … Read more

இதை மட்டும் செய்தால் எப்பேர்ப்பட்ட குடிகாரரும் குடியை மறந்து விடுவர்!!

இதை மட்டும் செய்தால் எப்பேர்ப்பட்ட குடிகாரரும் குடியை மறந்து விடுவர்!!

இதை மட்டும் செய்தால் எப்பேர்ப்பட்ட குடிகாரரும் குடியை மறந்து விடுவர்!! மதுவுக்கு அடிமையாவதால் உடல் ரீதியான பிரச்சனை மட்டுமல்ல மன ரீதியான, சமூக ரீதியான பிரச்சனைகளும் உண்டாகும்.   ஆரம்பத்தில் வெறும் ஆசை, நண்பர்களின் வற்புறுத்தலுக்காக மது அருந்துவார்கள், பின்பு அதில் தொடர்ந்து நாட்டம் ஏற்பட்டு தாமாகவே குடிக்க ஆரம்பிக்கிறார்கள்.   இதனால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன என்பதனை மறந்து மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகின்றனர்.   அதிகம் மது அருந்தியவர்கள் ஒரு நிதானமான தூக்கத்தையோ அல்லது … Read more

காலில் ஏற்படும் வலியனைத்தும் போய்விடும் ஒரு ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!! இதை மட்டும் பண்ணுங்க!!

காலில் ஏற்படும் வலியனைத்தும் போய்விடும் ஒரு ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!! இதை மட்டும் பண்ணுங்க!!

காலில் ஏற்படும் வலியனைத்தும் போய்விடும் ஒரு ரூபாய் செலவு செய்ய தேவை இல்லை!! இதை மட்டும் பண்ணுங்க!!   ஒரு ரூபாய் கூட இல்லாமல் கணுக்கால், கெண்டைக்கால் மற்றும் பாதங்கால் வலிகளுக்கு வீட்டு வைத்தியம்.   அனைவருக்கும் மிக குறைபாடு ஆன பிரச்சனைகள் கால் வலி அவற்றுள் கணுக்கால் வலி ஜாயிண்ட் பெயின் பாதங்கால் வலி கெண்டைக்கால் வலி இது சிறியவர் முதல் பெரியவர் வரை உள்ள பிரச்சனைகள்.   ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் வீட்டிலே … Read more

அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்!

He will not be able to appear for all the investigations.

அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்! வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்கள் என அனைவரது இடங்களிலும் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை என ஒன்று விடாமல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போதும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இது குறித்து விசாரணைக்கு அவரை … Read more

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! 

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!! பள்ளிகள் இன்று அரை நாள் தான் இயங்கும்!! ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது முடிவடைந்து கோடை விடுமுறையும் அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் அனைத்தும் ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றத்தை கொண்டு வந்தனர். அதன் அடிப்படையில் ஜூன் ஒன்றாம் தேதி திறக்க வேண்டிய பள்ளிகள் அனைத்துமே ஜூன் ஏழாம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. … Read more