விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!!

விஷு கனி பண்டிகை.. சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில் ஏராளமான பொதுமக்கள் வழிபாடு!! மலையாள மொழி பேசும் மக்களால் விஷு கனி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும், கேரள மக்கள் வருடப் பிறப்பாக இதனை கொண்டாடுகின்றனர் கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஒரு சில பகுதிகளில் விசு கனி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவில் மேட மாதத்தின் முதல் நாள் விஷு நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த விஷு நாளை அங்கு … Read more

கண் குறைபாட்டை நீக்கும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!

கண் குறைபாட்டை நீக்கும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!!

கண் குறைபாட்டை நிற்கும் அற்புத மருந்து!! இனி ஆயுசுக்கும் கண்ணாடி தேவையில்லை!! இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை கண்பார்வை குறைபாடு பிரச்சனை இருக்கின்றது. எல்லாரும் செல்போன் உபயோகிப்பது, அதிகம் தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பழக்கங்களை வழக்கமாக வைத்துள்ளார்கள். இதனால் சிறிய குழந்தைகளுக்குமே இப்போது கண் பார்வை குறைபாடு ஏற்படுகிறது. இது மட்டுமின்றி உடலுக்கு தேவையான சத்துக்கள் சரியாக கிடைக்காமல் இருப்பது, விட்டமின் ஏ, சி போன்றவைகள் குறைவது இன்னும் பல காரணங்களால் கண் … Read more

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!!

சேலத்தில் நீர்மோர் பந்தல்!! அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைப்பு!! பொதுமக்கள் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு உள்ளே சென்று வாங்க முற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சேலம் சூரமங்கலம் பகுதியில் அதிமுக மாநகர் மாவட்டம் சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு மோர், கம்மங்கூழ்,தர்பூசணி, வெள்ளரிக்காய், திராட்சை உள்ளிட்டவைகளை வழங்கினார். இந்த நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் நீர்மோர் பந்தல் திறப்பு … Read more

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!!

ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினர்!! சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கைது!! காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டங்களாக. காங்கிரசார் தொடர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரயில் நிலையத்தில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் செங்கோட்டை ரயில் நிலையத்தில் கூடுதல் காவலர்கள் … Read more

வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு இந்த 1 மருத்துவம்தான் 100% தீர்வளிக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு இந்த 1 மருத்துவம்தான் 100% தீர்வளிக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

வெரிகோஸ் வெயின் பிரச்சனைக்கு இந்த 1 மருத்துவம்தான் 100% தீர்வளிக்கும்!! உடனே ட்ரை பண்ணுங்க!! வெரிகோஸ் வெயின் வெரிகோஸ் வெயின் நோயின் பாதிப்பை நாம் பலரும் பார்த்திருப்போம். இது ஏற்படக் காரணம் பல உண்டு. ஒருவர் அதிக உடல் எடையுடன் இருப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்று வேலை செய்வது போன்று பல காரணங்கள் உள்ளது. இதனால் நரம்புகளில் புடைப்புகள் ஏற்படுகின்றது. நரம்பு புடைப்பு ஏற்படுவதால் இரத்த ஓட்டம் தடைபட்டு நரம்பு முடிச்சுகள் சுருண்டு கொள்கிறது. … Read more

1 ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை.. இந்த 1 ஜூஸ் போதும் சிறுநீரக பிரச்சனையை சரி செய்ய!!

1 ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை.. இந்த 1 ஜூஸ் போதும் சிறுநீரக பிரச்சனையை சரி செய்ய!!

1 ரூபாய் கூட செலவு செய்ய தேவையில்லை.. இந்த 1 ஜூஸ் போதும் சிறுநீரக பிரச்சனையை சரி செய்ய!! மிகப்பெரிய செலவு இல்லாமல் நம் கிட்னியை சுத்தம் செய்து விடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் கொத்தமல்லி இலையில் ஜூஸ் செய்து குடித்தால் போதும். கிட்னி சுத்தமாகி விடும். கொத்த மல்லியின் மூலம் ஜூஸ் தயாரித்து குடிப்பதால் சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுக்கள் முழுமையாக வெளியேறுகிறது. மேலும் இது சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கின்றது. கொத்தமல்லியானது கிரியேட்டின் … Read more

இந்த 1 எண்ணெய் போதும் ஒட்டுமொத்த தலைமுடி பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!!

இந்த 1 எண்ணெய் போதும் ஒட்டுமொத்த தலைமுடி பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!!

இந்த 1 எண்ணெய் போதும் ஒட்டுமொத்த தலைமுடி பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!! நம்மில் பலருக்கு தலை முடி உதிர்தல் பிரச்சனை அதிக அளவில் இருக்கும். இதற்கு பலவகையான மருத்துவங்களை மருந்துகளை எடுத்து பார்த்திருப்பீர்கள். ஆனால் அது எல்லாம் பயனில்லாமல் போயிருக்கும். அதற்கு பதிலாக கருஞ்சீரகத்தை எண்ணெய் செய்து தலைக்கு பயன்படுத்தி பாருங்கள். முடி உதிர்தல் பிரச்சனை இருக்காது. கருஞ்சீரகத்தில் எண்ணெய் தயாரித்து அதை நம் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வு பிரச்சனை இருக்காது. தலை … Read more

இயக்குனர் லோகேசுடன் கைகோர்க்கும் ரஜினி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Rajini joins hands with director Lokesh!! Fans in anticipation!

இயக்குனர் லோகேசுடன் கைகோர்க்கும் ரஜினி!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ! தமிழ் நடிகர்களில் எம்ஜிஆருக்கு பிறகு மக்கள் மத்தியில்  மிகவும் பிரபலமடைந்த நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் மட்டுமே, அவரின் ஸ்டைல் மற்றும் நகைசுவையான நடிப்பும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் விருப்புபவர்.மேலும் முகம் சுளிக்காத வகையில் தன்னுடைய நடிப்பில் அசத்தியவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு மற்ற நடிகர்களுக்கு இல்லாத வகையில் வெளிநாடுகளில் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இவரது திரைப்படங்கள் வெளியாகும் தினத்தில் திரையரங்குகளில் ஒரு … Read more

ரஜினிக்காக நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! 

MGR exiled the actress for Rajini! Shocking information that came out!!

ரஜினிக்காக நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவரை மக்கள் இன்னும் மறக்காமல் உள்ளனர் என்றால் அது புரட்சி தலைவர் எம் ஜி ஆர் மட்டுமே, அந்த காலத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் தான் நடித்த திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு புரட்சிகரமான கருத்துக்களை பாடல்கள் மூலமாகவும், வசனங்கள் மூலம் மக்களிடத்தில் சேர்த்தவர் எம்ஜிஆர். எந்த கருத்தையும் வெளிப்படை தன்மையுடன் பேசுபவர் என்பதாலே தமிழ் … Read more

எம்ஜிஆர் ஜெயலலிதா கையெழுத்து செல்லாது! ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குமுறல்!!

MGR Jayalalitha's signature invalid! OPS supporter Maruthu Akarraj Kumural!!

எம்ஜிஆர் ஜெயலலிதா கையெழுத்து செல்லாது! ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குமுறல்!! அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என எடப்பாடி தரப்பினர் கூறி வந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பன்னீர்செல்வம் தரப்பினர் பேசிவந்த சூழ்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் பதினோராம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று அதில் அவர் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதை ஏற்க மனம் இல்லாமல் பலமுறை நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியபோது அதற்கு … Read more