அதிமுக பாம்கோ தலைவர் சஸ்பெண்ட்!! கூட்டுறவு இணை பதிவாளர் அதிரடி உத்தரவு!!

அதிமுக பாம்கோ தலைவர் சஸ்பெண்ட்!! கூட்டுறவு இணை பதிவாளர் அதிரடி உத்தரவு!!

அதிமுக பாம்கோ தலைவர் சஸ்பெண்ட்!! கூட்டுறவு இணை பதிவாளர் அதிரடி உத்தரவு!! சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலைக்கு (பாம்கோ)நிதியிழப்பு ஏற்படுத்தியதாக, அதன் தலைவர் ஏ.வி.,நாகராஜனை (அ.தி.மு.க.,) அப்பதவியில் இருந்து நீக்கி, கூட்டுறவு இணை பதிவாளர் ஜினு உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை மாவட்ட மொத்த விற்பனை பண்டக சாலை நிர்வாகத்தின் கீழ் 140 ரேஷன் கடை, மருந்தகம், காய்கறி விற்பனை நிலையம், சுயசேவை பிரிவுகள் செயல்படுகின்றன. கொரோனா காலத்தில் ரேஷனுக்கு மளிகை பொருட்கள் பாம்கோ நிர்வாகம் மூலம் … Read more

காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!!

காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!!

காவேரி தண்ணீரில் இதமாய் இளைஞர்கள் குளியல்!! கோலாகல கோடைகால கொண்டாட்டம்!! கோடைக் காலம் தொடங்கியவுடன் மக்கள் நீர்வீழ்ச்சி, அருவிகளிலும், கடற்கரைகளிலும் படையெடுக்க தொடங்குவார்கள். கோடைக் காலம் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலாவாக குழந்தைகளுடன் சென்று அருவி, கடல், ஏரிகளிலும் கூட நீராடி மகிழ்வார்கள். தேனி மாவட்டம் சுருளி அருவி, திற்பரப்பு அருவி, கொடைக்கானலில் உள்ள ஐந்தருவி என பல்வேறு அருவிகளில் மக்கள் குளிப்பது வழக்கம். ஆனால் தற்போது ஒரு வித்தியாசமான குளியலை அதுவும் ஆண்கள் … Read more

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி!! தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு!!

Publication of list of assets of DMK Ministers! Who owns how much property Annamalai announcement!!

சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிற 26-ஆம் தேதி குஜராத் செல்கிறார் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை; சவுராஷ்டிரா தமிழ் சங்கமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வுகளில் ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி கருத்து. குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு – சௌராஷ்டிரா இடையேயான பிணைப்பை இந்தத் தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் ஏப்ரல் 17-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை சவுராஷ்டிரா தமிழ் சங்கமம் விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து … Read more

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! 

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! 

சபரிமலை பக்தர்கள் சென்ற வாகனம் கவிழ்ந்து 8 பேர் காயம்!! சபரிமலையில் சித்திரை மற்றும் விஷூ பண்டிகைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர்கள் 24 பேர் சபரிமலைக்கு வேனில் சென்ற போது இடுக்கி குட்டிகானம் அருகே கவிந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 4 பேர் பீருமேடு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்ற அனைவருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங் நேற்று இரவு கைது!

பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங் நேற்று இரவு கைது!

பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங்கை உத்தர் பிரதேச மாநிலம் கான்பூரில் டெல்லி காவல்துறையினர் மடக்கிப்பிடித்து நேற்று இரவு கைது செய்துள்ளனர். சூப்பர் திருடன் என்று அழைக்கப்படும் தேவிந்தர் சிங் அல்லது பண்டி நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பண்டி சமீபத்தில் டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் என்ற இடத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை அடித்துள்ளான். பண்டியிடமிருந்து பெருமளவிலான திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். … Read more

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்!! நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டுகோள்!!

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்!! நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டுகோள்!!

தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்!! நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டுகோள்!! மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் மேலும் தடைகாலத்திற்கு பிறகு டீசல் விலை ஏற்றாமல் பழைய விலைக்கே வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் மீன் இனப் பெருக்ககாலமான 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் இன்று முதல் அமலுக்கு வருவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகளை கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடல் … Read more

தலைமை காவலர் மகளுக்கு அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்த விவகாரம்!! 

தலைமை காவலர் மகளுக்கு அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்த விவகாரம்!! 

தலைமை காவலர் மகளுக்கு அரசு மருத்துவர்கள் தவறான சிகிச்சை அளித்த விவகாரம்!! புகாரை பெற்றுக் கொண்ட ஓட்டேரி போலீசார் மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு புகார் தொடர்பாக விசாரணை நடத்த பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளனர். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மருத்துவ ரீதியாக நடைபெறும் அசம்பாவிதங்களுக்கு மருத்துவத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு முதற்கட்டமாக துறை ரீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதன்படி சென்னை மருத்துவக் கல்வி இயக்குனருக்கு ஓட்டேரி போலீசார் இந்த புகார் தொடர்பாக குழு ஒன்றை … Read more

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? – கேபி முனுசாமி கேள்வி!!

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? - கேபி முனுசாமி கேள்வி!!

அண்ணாமலை தனிப்பட்ட முறையில் ஊழல் பட்டியல் வெளியிட்டாரா அல்லது பாஜக கட்சி தலைவர் என்கிற முறையில் வெளியிட்டாரா?? – கேபி முனுசாமி கேள்வி!! கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் அதிமுக தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கே பி முனுசாமி செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் சொத்து மற்றும் ஊழல் பட்டியல் வெளியிடுவேன் என தெரிவித்த கருத்திற்கு பதிலளித்த கே பி முனுசாமி . அண்ணாமலை திமுக ஆட்சியின் நிர்வாகிகள் … Read more

பருவநிலை மாற்றத்தை கருத்தரங்க மேஜையில் இருந்து மட்டும் போரிட முடியாது – பிரதமர் மோடி!!

பருவநிலை மாற்றத்தை கருத்தரங்க மேஜையில் இருந்து மட்டும் போரிட முடியாது - பிரதமர் மோடி!!

பருவநிலை மாற்றத்தை கருத்தரங்க மேஜையில் இருந்து மட்டும் போரிட முடியாது – பிரதமர் மோடி!! பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பான உலக வங்கியின் கருத்தரங்கில் பிரதமர் மோதி காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது உரையாற்றிய பிரதமர் நுண் பாசனம் led பல்புகள் பொருத்தம் திட்டம் இயற்கை விவசாயம் சிறு தானியங்களுக்கான ஊக்கம் போன்றவற்றின் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான வழிகளை இந்தியா உலகிற்கு காட்டியிருப்பதாக குறிப்பிட்டார். இந்த பூமிக்காக செய்யப்படும் நல்ல செயல்கள் … Read more

முடக்கப்படும் சீரியல்கள்.. உருவாகும் பெரும் ஆபத்து!! 

முடக்கப்படும் சீரியல்கள்.. உருவாகும் பெரும் ஆபத்து!! 

முடக்கப்படும் சீரியல்கள்.. உருவாகும் பெரும் ஆபத்து!! தற்போது சீரியல் பார்க்கும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சீரியலில் காட்டப்படும் கருத்துக்களும் கதைப்போக்குகளும் மிகவும் பிற்போக்குத்தனமாய் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளான ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி, கலைஞர் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் காலை முதல் இரவு வரை சீரியல்களே அதிகம் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. சீரியல்களை பார்ப்போர் எண்ணிக்கையும் முன்பே விட தற்போது அதிகரித்தே உள்ளது. ஆண்களும் இளைஞர்களும் கூட … Read more