வியாபாரத்தில் நஷ்டமால் வைகை ஆற்றில் குதித்து வியாபாரி தற்கொலை!!

வியாபாரத்தில் நஷ்டமால் வைகை ஆற்றில் குதித்து வியாபாரி தற்கொலை!!

வியாபாரத்தில் நஷ்டமால் வைகை ஆற்றில் குதித்து வியாபாரி தற்கொலை!! வைகை ஆற்று பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மிதப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் விளக்கத்தூண் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டதில் மதுரை எல்.என்.பி. அக்ரஹரத்தை சேர்ந்தவர் மாதவன் மகன் முரளி 44. இவர் வியாபாரம் ஒன்று சுயேட்சையாக செய்து வந்துள்ளார் தான் செய்த வந்த வியாபாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்தவர் மது போதை பழக்கத்தில் … Read more

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் – என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!!

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் - என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!!

கூட்டுறவு சங்க தேர்தல் முறையாக நடத்தவில்லை என்றால் எங்கள் ஆளுநர் விடமாட்டார் – என பிஜேபி மாநில துணைத் தலைவர் கே பி ராமலிங்கம்!! சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள வேலகவுண்டனூர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் வி பி துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் சேலம் கிருஷ்ணகிரி தர்மபுரி நாமக்கல் … Read more

நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!!

நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!!

நள்ளிரவில் ஜவுளி கடையில் திருட முயன்ற கொள்ளையர்களின் சிசிடிவி வெளியீடு!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான ஜவுளி மற்றும் செல்போன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கொள்ளை சம்பவம் நடைபெற்றது அதில் சுமார் ஒன்றரை லட்சம் ரொக்க பணம் திருடு போனது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரவே மீண்டும் நள்ளிரவில் பூட்டை உடைத்து கொலை முயற்சி சம்பவம் நடைபெற்று உள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி … Read more

வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் விழா!! போலீசார் அனுமதி மறுப்பு!!

வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் விழா!! போலீசார் அனுமதி மறுப்பு!!

வீட்டிலேயே குழந்தை பெற்றவர்கள் ஒன்றினையும் விழா!! போலீசார் அனுமதி மறுப்பு!! செம்பட்டி அருகே, இயற்கை வழியில் குழந்தை பெற்றவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சிக்கு, காவல்துறையினர் அனுமதி மறுப்பு. 50-க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகளுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தால், பரபரப்பு. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர் திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த திண்டுக்கல்-செம்பட்டி நெடுஞ்சாலை வீரக்கல் பிரிவு தனியார் கல்லூரிக்கிடையே தோட்டத்தில், மரபு வழியில் ஆங்கில மருத்துவமின்றி வீட்டிலேயே குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் உட்பட குடும்பத்தினர் … Read more

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!!

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!!

மின்சார ரயிலில் பயணித்த இளம் பெண்ணிற்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு உயிரிழப்பு!! மெரினா கடற்கரையில் பாணி பூரி, சுண்டல் ,சோளம் ஆகியவற்றை சாப்பிட்ட பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக நண்பர்கள் கூறியுள்ளனர் சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் திடீரென வாந்தி மயக்கம் 24 வயது மதிக்கத்தக்க ஒருவர் பெண் ஒருவரை அந்த நண்பர்களும் பொதுமக்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அழைத்துச் செல்லும்போது அந்தப் பெண் உயிரிழந்துள்ளார்.முதற்கட்ட விசாரணையில் கடலூரைச் சேர்ந்த … Read more

காங்கிரஸ் கட்சியில் 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டை!! 

காங்கிரஸ் கட்சியில் 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டை!! 

காங்கிரஸ் கட்சியில் 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டை!! நிலையத்தில் திரண்டதால் தலைசுற்றி கிறுகிறுத்து போன போலீசார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள்உள்ளன. இதில் ஏற்கனவே நகர தலைவராக ஜெயவேல் என்பவர் பதவி வகித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக பொன்னையன் என்பவர் நான் தான் நகர தலைவர் என தலைமை என்னை அறிவித்துள்ளதாக கூறி கட்சி பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் ஜெயவேல் மற்றும் பொன்னையன் ஆகிய இரு கோஷ்டிகளாக ஆரணியில் … Read more

ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக்குதிக்கிறாள்!! ‘தசரா’ பட வெற்றி மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!!

ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக்குதிக்கிறாள்!! 'தசரா' பட வெற்றி மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!!

ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா துள்ளிக்குதிக்கிறாள்!! ‘தசரா’ பட வெற்றி மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!! தசரா படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து துள்ளிக்குதிப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் மகிழ்ந்துள்ளார். நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள தசரா படம் இந்திய அளவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. https://www.instagram.com/reel/Cqc5RIYvbeL/?igshid=MDJmNzVkMjY= கீர்த்தி சுரேஷ் கதாபாத்திரத்திற்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ரசிகர்களின் அன்பால் வெண்ணிலா மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த்து ஓடுவதாக தனது கதாபாத்திர பெயரை பகிர்ந்து கீர்த்தி சுரேஷ் மகிழ்ந்துள்ளார்

சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. “என்ன பார்க்க வரமாட்டீங்களா?” என கேட்ட குழந்தை!!

சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. "என்ன பார்க்க வரமாட்டீங்களா?" என கேட்ட குழந்தை!!

சுட்டி ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்.. “என்ன பார்க்க வரமாட்டீங்களா?” என கேட்ட குழந்தை!! தன்னை பார்க்க அடம்பிடித்த குழந்தையிடம் வீடியோ காலில் பேசி நடிகர் விஜய் மகிழ்ந்தார். சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ராஷ்மிகா என்ற சிறுமி, விஜய் UNCLE என்னை பார்க்க வரமாட்டீங்களா என மழலை மொழியில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை அறிந்த விஜய், குழந்தையின் ஆசையை நிறைவேற்ற அவருடன் வீடியோ காலில் பேசி மகிழ்ந்தார். சிறுமியிடம் எப்படி இருக்கீங்க? நல்லா படிக்கணும் … Read more

ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!! 

ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!! 

ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்ட பெயரை கருப்பு மை கொண்டு அழித்த நபர்கள் மீது போலீசார் வலைவீச்சு!! சென்னை புறநகர் ரயில்கள் அதிகமாக வரக்கூடிய ரயில் நிலையங்களில் கோட்டை ரயில் நிலையமும் ஒன்று தினமும் காலை மாலை வேலைக்கு செல்வோர் என ஏராளமானோர் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரயில் நிலையத்தில் இருபுறமும் மஞ்சள் வண்ணத்தில் பெயர் பலகை வைக்கப்பட்டிருக்கும். அந்த பெயர் பலகையில் தமிழ் ஹிந்தி ஆங்கிலம் என மூன்று … Read more

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!!

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!!

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை!! மனுதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கவும், அதன் முடிவுகளை, சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவு மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு எழுதிய சுமதி, துர்காசுதா, பிரவீன், பார்த்திபன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு தங்களை அனுமதிக்கக் கோரி … Read more