குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகம் முழுவதும் 1 வருடத்திற்கு இலவச ரேஷன்!!

Happy news for family cardholders! Free ration for 1 year all over Tamil Nadu!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழகம் முழுவதும் 1 வருடத்திற்கு இலவச ரேஷன்!! கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் மக்கள் வேலை வாய்ப்பு இன்றி இருந்தனர். அவர்களுக்கு உதவி புரியும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியம் மற்றும் உணவுக்கான பொருள்கள் வழங்கியும் உதவியது. அந்த வகையில் மத்திய அரசு ஆனது ஏழை குடும்ப மக்களுக்கு உதவி புரியும் வகையில் கரிப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை அமல் படுத்தியதன் மூலம் ஏழை எளிய … Read more

சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்!! புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு ஷாக் நியூஸ்!!

New change in cylinder price!! Shock news for the people ahead of the new year!!

சிலிண்டர் விலையில் புதிய மாற்றம்!! புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு ஷாக் நியூஸ்!! மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான சிலிண்டர் விலையானது மாதந்தோறும் ஏற்றம் இறக்கமாகவே காணப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை முன்பை விட அதிகரித்து உள்ளது. முன்பெல்லாம் சிலிண்டருக்கு மானியம் வழங்கி வந்த நிலையில் தற்போது மானியம் இல்லாததால் மக்கள் பெரும் அளவு அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சிலிண்டரின் விலையை நிர்ணயித்து வரும் பட்சத்தில் தற்பொழுது வணிக … Read more

இனி அரசு ஊழியர்களுக்கு சம வேலை சம ஊதியம்.. முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

From now on equal work and equal pay for government employees.. Action order issued by the Chief Minister!!

இனி அரசு ஊழியர்களுக்கு சம வேலை சம ஊதியம்.. முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!! அரசு பள்ளிகளில் வேலை செய்யும் பகுதி நேர ஆசிரியர்கள் தொடர்ந்து பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடிவரும் நிலையில் அதேபோல அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி தர கோரியும் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இவ்வாறு கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புத்தாண்டை முன்னிட்டு அரசு அலுவலர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 34 யில் இருந்து … Read more

அரிசி வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இனி ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்!! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Attention rice buyers.. Now there is a new change in ration shops!! Action order issued by the government!!

அரிசி வாங்குபவர்கள் கவனத்திற்கு.. இனி ரேஷன் கடைகளில் புதிய மாற்றம்!! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!! குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன் அரிசி மற்றும் பருப்பு பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருவதை அடுத்து இதனை கொண்டு ஏழை எளிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். அதேபோல ஓர் ரேஷன் அட்டைதாரருக்கு 20 கிலோ அரிசி என்ற வகையில் வழங்கப்படும் பொழுது அதில் 15 கிலோ அரிசி மத்திய அரசாலும் மீதமுள்ள ஐந்து கிலோ அரிசி … Read more

இவர்களுக்கு தலா ரூ10000 நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

Relief of Rs 10000 each! Action order issued by the Chief Minister!!

இவர்களுக்கு தலா ரூ10000 நிவாரணம்! முதல்வர் வெளியிட்ட அதிரடி உத்தரவு!! வங்க கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் மாண்டஸ் என்ற புயல் உருவாகி வரலாறு காணாத மழையா கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பெருமளவு வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக பயிரிட்ட விவசாயிகள் வெள்ளத்தால் பயிர்கள் இழந்து மிகவும் வருந்தினர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டு அமைச்சர் மற்றும் முதல்வர் உள்ளிட்டோர்கள் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கினர்.மேற்கொண்டு அவர்களுக்கு பயிர்க்கு இணையான நிவாரண … Read more

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

"இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாதது" என் எல்சி க்கு சவால் - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!!

“இங்கிருந்து ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது” என் எல்சி க்கு சவால் – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!! புதுச்சேரியில் இன்று பாமக புத்தாண்டு பொதுக்குழு கூட்டம் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்று இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேற்கொண்டு அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் ஒட்டுமொத்த கட்சிகளுக்கு இடையே ஓர் ஆய்வு ஒன்றை நடத்திய … Read more

குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் ஜீவனாம்சம் கிடையாதா? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

No child support if not allowed to see the child? Action order of the High Court!!

குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் ஜீவனாம்சம் கிடையாதா? உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! பூந்தமல்லி சேர்ந்த தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில் விவாகரத்து பெற்றுத் தருமாறு அவரது கணவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார். இதற்கு எதிராக இவரது மனைவி தான் தற்பொழுது 11 மாத குழந்தையுடன் திருச்சியில் இருப்பதாகவும் தன்னால் குழந்தையை வைத்துக் கொண்டு அவ்வபோது பூந்தமல்லிக்கு வந்து செல்ல முடியவில்லை என்பதால் இந்த வழக்கை திருச்சி நீதிமன்றத்திற்கு மாற்றி தரும் படி … Read more

இனி வரும் நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்! வெளிவந்த அதிரடி உத்தரவு!!

It will be mandatory in all hospitals in coming days! The action order issued!!

இனி வரும் நாட்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் இது கட்டாயம்! வெளிவந்த அதிரடி உத்தரவு!! கொரோனா தொற்றானது 2019 ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பித்ததை அடுத்து தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மக்களை பெரும் அளவு பாதிப்படைய செய்தது. மக்களும் இதை எதிர்த்து மீண்டு வரும் சூழலில் அடுத்தடுத்த புதிய பரிமாற்றத்தில் இந்த கொரோனாவானது மாற்றமடைந்து மேலும் பெருமளவு பாதிப்பை தான் ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது ஓராண்டு காலம் கொரோனா தொற்று பரவல் இல்லாத சூழலில் மக்கள் … Read more

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Govt job only if you know tamil language!! Action taken by Tamil Nadu Government!!

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு? தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழக அரசின் கீழ் பல்வேறு துறைகள் செயல்பட்டு வரும் நிலையில் அத்துறைகளுக்கு வருடம் தோறும் பணி நியமனம் குறித்து தேர்வாணையம் அவ்வபோது தகவலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றானது பரவலாக காணப்பட்ட நிலையில் எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடைபெறவில்லை. இதனையடுத்து குரூப் 4 தேர்வானது கடந்த ஜூலை மாதம் நடைபெற்று முடிந்து 15 லட்சம் பேர் இத்தேர்வை … Read more

விடுமுறை நாட்களில் ஊழியர்களை தொல்லை செய்தால் 1 லட்சம் அபராதம்! வெளிவந்த புதிய திட்டம்! 

1 lakh fine for harassing employees on holidays! New project out!

விடுமுறை நாட்களில் ஊழியர்களை தொல்லை செய்தால் 1 லட்சம் அபராதம்! வெளிவந்த புதிய திட்டம்! இந்த காலகட்டத்தில் ஐடி வேலையில் இருப்பவர்கள் தான் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மன ரீதியாக பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்களுக்கு என்று ஒவ்வொரு நிறுவனங்களிலும் கவுன்சிலிங் முறை உள்ளது. அதுமட்டுமின்றி ஐடி ஊழியர்கள் விடுமுறை நாட்களின் போதும் கூட அவரது உயர் அதிகாரிகள் அவர்களின் விடுமுறை நாட்களை செலவிட விடாமல் தொடர்ந்து அழைப்பு கொடுத்து நிறுவனம் ரீதியாக அழுத்தம் … Read more