பல்லி எச்சத்தால் உதட்டில் புண் ஏற்பட்டு விட்டதா? உடனடியாக குணமாக இதோ வீட்டு வைத்தியம்!

பல்லி எச்சத்தால் உதட்டில் புண் ஏற்பட்டு விட்டதா? உடனடியாக குணமாக இதோ வீட்டு வைத்தியம்!

பல்லி எச்சத்தால் உதட்டில் புண் ஏற்பட்டு விட்டதா? உடனடியாக குணமாக இதோ வீட்டு வைத்தியம்! பலருக்கும் உடல் சூட்டினால் உதட்டின் மேலோ அல்லது உதட்டின் கீழ் புண் ஏற்படும். இதனை பலர் பல்லி யின் எச்சத்தால் ஏற்பட்ட புண் என்றும் கூறுவர். ஆனால் அது உண்மையில்லை. ஹெர்பிஸ் சிம்பிளக்ஸ் வைரஸ் என்பதால் இந்த வாய்ப்புண் ஏற்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த வாய்ப்புண் ஏற்படும். காய்ச்சல் இருப்பவர்களுக்கும் வாய்ப்புண் ஏற்படும். உடல் சூடு அதிகரிப்பதாலும் … Read more

ஒவ்வொரு தலைவலியும் அதற்கு உண்டான தீர்வும்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒவ்வொரு தலைவலியும் அதற்கு உண்டான தீர்வும்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!!

ஒவ்வொரு தலைவலியும் அதற்கு உண்டான தீர்வும்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!! நம்மில் பலருக்கும் பல காரணங்களால் தலைவலி உண்டாகும். ஆனால் அது ஏன் ஏற்படுகிறது என்று நாம் யாரும் யோசிப்பதில்லை. நாம் செய்யும் சிறு சிறு தவறுகளால் தலைவலி உண்டாகிறது. ஏன் தண்ணீர் கொடுக்காமல் விட்டாலோ அல்லது சரியாக தூங்காமல் விட்டாலும் கூட தலைவலி ஏற்படும். அந்த வகையில் இந்த பதிவில் தலைவலி எந்தெந்த பகுதியில் ஏற்பட்டால் என்னென்ன பிரச்சனை அதற்கான தீர்வு என்ன என்பதை காணலாம். … Read more

பாலிவுட்டிலிருந்து வந்த அழைப்பு! பெரிய வாய்ப்பை தட்டி விட்டு நோ சொன்ன காந்தாரா பட நாயகன்!

A call from Bollywood! Gandhara hero who turned down a big opportunity and said no!

பாலிவுட்டிலிருந்து வந்த அழைப்பு! பெரிய வாய்ப்பை தட்டி விட்டு நோ சொன்ன காந்தாரா பட நாயகன்! ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் காந்தாரா திரைப்படம் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. கிட்டத்தட்ட 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. தற்சமயத்தில் வந்த படங்களை காட்டிலும் இப்படம் அதிக வசூலை எட்டியுள்ளது. உடுப்பியில் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கை குறித்து இப்படம் உள்ளது. மேலும் அவர்கள் தெய்வ நம்பிக்கை குறித்து பெருதளவில் இப்படத்தில் தெரிவித்துள்ளனர். மேலும் … Read more

அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Medical course in Hindi mandatory from next year! Important information released by the minister!

அடுத்தாண்டு முதல் கட்டாயம் ஹிந்தியில் மருத்துவ படிப்பு! அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பை ஹிந்தியில் கொண்டு வர வேண்டும் என்பது நரேந்திர மோடியின் பல நாள் கனவு திட்டம் ஆகும்.இத்திட்டத்தை நடப்பாண்டு முதலே மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தி உள்ளனர். நாளடைவில் இதர மாநிலங்களிலும் இந்தி மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கான வரையறை கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அடுத்த ஆண்டு முதல்உத்தரகாண்ட் மாநிலத்தில் மருத்துவ கல்லூரிகளில் ஹிந்தி … Read more

5 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் கேஸ் அடுப்பில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்

5 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் கேஸ் அடுப்பில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்

5 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் கேஸ் அடுப்பில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்   இல்லத்தரசிகள் பெரும்பாலும் அவர்களது சமையலறையில் சுத்தமாக வைத்துக் கொள்வது அதிக அளவு ஆர்வம் காட்டுவார். அதேபோல வேலைக்கு செல்லும் பெண்மணிகளும் அவர்களுக்கு உண்டான நேரத்திற்குள் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க வேண்டும் என்று நினைப்பார்.   அவ்வாறு இருப்பவர்கள் சமையல் செய்யும்பொழுது அடுப்பின் மேல் எண்ணெய் பிசுக்கு உண்டாகும். இதனை சுத்தம் செய்வதே அவர்களுக்கு பெரும் வேலையாக இருக்கும்.   … Read more

வெறும் பத்து ரூபாயில் அல்சர் புண் குணமாகும் அதிசயம்!

வெறும் பத்து ரூபாயில் அல்சர் புண் குணமாகும் அதிசயம்!

வெறும் பத்து ரூபாயில் அல்சர் புண் குணமாகும் அதிசயம்!   பலரும் பலவித உடல் உபாதைகளால் பாதிப்படைவர். அதில் பலருக்கும் உள்ள பிரச்சனைகளில் ஒன்று தான் அல்சர். அல்சர் வந்துவிட்டால் தீராத வயிற்று வலி, வயிற்று எரிச்சல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும். தினசரி உணவை கூட நம்மால் உண்ண இயலாது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்போது இந்த பதிவில் வரும் குறிப்பை பின்பற்றினால் எந்த மருத்துவமனையும் செல்ல தேவையில்லை. அல்சரை சுலபமாக குணப்படுத்தலாம்.   தேவையான … Read more

வீட்டிலிருக்கும் இந்த 3 பொருட்கள் போதும்! எந்த மாதிரி சளியும் மலத்தின் வழியே வெளியேறிவிடும்

வீட்டிலிருக்கும் இந்த 3 பொருட்கள் போதும்! எந்த மாதிரி சளியும் மலத்தின் வழியே வெளியேறிவிடும்

வீட்டிலிருக்கும் இந்த 3 பொருட்கள் போதும்! எந்த மாதிரி சளியும் மலத்தின் வழியே வெளியேறிவிடும்   தற்போது பெய்து வரும் கனமழையால் நீரினால் பரவ கூடிய நோய்கள் தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் அது போன்ற நோய்களிடமிருந்து நம்மையும் சுற்றியுள்ளவர்களையும் தற்காத்து கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.   பருவமழை காலத்தால் தற்பொழுது அனைத்து இடத்திலும் குளிர் மழையாகவே உள்ளது. இச்சமயத்தில் மழையில் நனைந்து விட்டாலோ அல்லது சிறிதளவு இனிப்பு சாப்பிட்டு விட்டால் கூட … Read more

இனி பச்சை நீளம் ஆகிய பால்பாக்கெட்டுகளின் விலையும் உயர்வு! திமுக திட்டத்தை அம்பலப்படுத்திய டிடிவி!

Now the price of green length ball pockets has also increased! TTV exposed the DMK plan!

இனி பச்சை நீளம் ஆகிய பால் பாக்கெட்டுகளின் விலையும் உயர்வு! திமுக திட்டத்தை அம்பலப்படுத்திய டிடிவி! திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆவின் பாலின் விலையை குறைப்பது போல் குறைத்து அப்படியே அதிலிருந்து தயாராகும் பொருட்களின் விலையை உயர்த்தியது. அந்த வகையில் இன்று பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி ஆவினின் ஆரஞ்சு பால் விலையை லிட்டருக்கு ரூம் 12 ரூபாய் என அதிகப்படுத்தி உள்ளது. இது குறித்து பல கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் டிடிவி … Read more

அடுத்தடுத்து அனைத்து பக்கமும் அணைக்கட்டும் தொடர் வழக்குகள்.. காதை எட்டிய அடுத்த செய்தி! கலங்கிய முன்னாள் முதல்வர்!

Breaking: Important points of AIADMK joining hands with DMK! EPS and OPS in agony!

அடுத்தடுத்து அனைத்து பக்கமும் அணைக்கட்டும் தொடர் வழக்குகள்.. காதை எட்டிய அடுத்த செய்தி! கலங்கிய முன்னாள் முதல்வர்! அதிமுகவின் பல பக்கங்களில் இருந்தும் எடப்பாடிக்கு அழுத்தம் வந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை மறுபக்கம் தூத்துக்குடி துப்பாக்கி சூடு இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக எடப்பாடிக்கு பெரும் அடியாகவே உள்ளது. அதிமுக ஆட்சியில் கொடநாடு எஸ்டேட்டில் அரங்கேறிய  கொலை மற்றும் கொள்ளை குறித்த வழக்கு கேப்பாரற்ற நிலையில் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் … Read more

“எங்களை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்”! ஸ்டாலினை விளாசும் ஆர் பி உதய்!

"Don't hit the peasants in the stomach thinking we are taking revenge"! RP Uday blasts Stalin!

“எங்களை பழிவாங்குவதாக நினைத்து விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்”! ஸ்டாலினை விளாசும் ஆர் பி உதய்! தற்பொழுது வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் அதிகளவு மழைப்பொழிவு காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பளித்துள்ளனர். இந்நிலையில் பருவமழை வருவதையொட்டி திமுக எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால் சென்னை முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. இது குறித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி … Read more