பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கள்ளச்சாராய வியாபாரி! அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்!

Face mask is not mandatory!! Madras High Court showed action!

பள்ளி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த கள்ளச்சாராய வியாபாரி! அதிரடி தீர்ப்பு வழங்கிய மகளிர் நீதிமன்றம்! அரியலூர் மாவட்டம் நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் இவர் கள்ளசாராய வியாபாரி ஆவார். இவர் கடந்த 11.08.2021 ஆம் ஆண்டு அதே கிராமத்தைச் சேர்ந்த வீட்டின் அருகே வசிக்கும் பத்தாம் வகுப்பு மாணவியை வீட்டில் தனியாக இருந்தபோது அத்துமீறி உள்ளே நுழைந்து பாலியல் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவி தனது தாயாரிடம் கூறியதனையடுத்து 1098 பெண்கள் அவசர உதவி … Read more

மாணவி ஸ்ரீமதி வழக்கு: தாளாளர் மகன்கள் இரண்டு பேரை விசாரணை வளையத்திற்குள் போலீசார் ஏன் இன்னும் கொண்டு வரவில்லை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  கேள்வி!

Student Smt. Case: Why the police have not yet brought the two sons of the headmaster into the ring of investigation? Member of the State Committee of the Marxist Communist Party Question!

மாணவி ஸ்ரீமதி வழக்கு: தாளாளர் மகன்கள் இரண்டு பேரை விசாரணை வளையத்திற்குள் போலீசார் ஏன் இன்னும் கொண்டு வரவில்லை? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  கேள்வி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் குறித்த விசாரணையை துரிதப்படுத்த வேண்டும். மாணவி மரணத்திற்கு காரணமான, உண்மையான குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். பள்ளியில் நடந்த வன்முறையைக் காரணம் … Read more

 மக்கள் பணத்தில்  கருணாநிதி நினைவாக கடலில் பேனா சிலை வைப்பது தேவையில்லாத ஒன்று! திமுக கட்சி நிதியிலிருந்து வைத்தால் பாராட்டுகுறியது டிடிவி தினகரன்!

Placing a pen statue in the ocean in memory of Karunanidhi with people's money is unnecessary! DTV Dhinakaran should be commended if DMK party funds it!

 மக்கள் பணத்தில்  கருணாநிதி நினைவாக கடலில் பேனா சிலை வைப்பது தேவையில்லாத ஒன்று! திமுக கட்சி நிதியிலிருந்து வைத்தால் பாராட்டுகுறியது டிடிவி தினகரன்! வருகின்ற 15ம் தேதி அமமுக பொது குழு கூட்டம் நடத்துவது தொடர்பாக ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தலைமையில் மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், அமமுகவின் பொதுக்குழு கூட்டம் நடத்துவது … Read more

ரூ.223.25 இலட்சம் மதிப்பீட்டில் மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டிகள்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!

223.25 lakh fish fry breeding tanks! The Chief Minister started!

ரூ.223.25 இலட்சம் மதிப்பீட்டில் மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டிகள்! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்! தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2020-21 -ன் கீழ் கட்டி முடிக்கப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, தேனி மாவட்டம், வைகை அரசு மீன்பண்ணைக்கு கூடுதல் மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டிகள் 142 இலட்சம் மதிப்பீட்டிலும், மஞ்சளார் அரசு மீன்பண்ணையில் கட்டி முடிக்கப்பட்ட தாய் மீன் தொட்டி மற்றும் சுற்றுச்சுவர் பணிகள் 81.25 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆக மொத்தம் ரூ.223.25 இலட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, பயன்பாட்டிற்காக … Read more

அஇஅதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை!

அஇஅதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை!

அஇஅதிமுக கழக முன்னாள் அவை தலைவர் மதுசூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி! ஓபிஎஸ் மலர் தூவி மரியாதை! தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்  அலுவலக வளாகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகியும், முன்னாள் கழக அவை தலைவருமான மது சூதனன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு தமிழக முன்னாள் முதல்வரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ. … Read more

வேண்டாம் போதை! டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் விழிப்புணர்வு பேரணி! 

Anti-drug awareness rally led by DSP Muthukumar!

வேண்டாம் போதை! டிஎஸ்பி முத்துக்குமார் தலைமையில் விழிப்புணர்வு பேரணி! தேனி மாவட்டம் பெரியகுளம் உட்கோட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் மற்றும் தேவதானப்பட்டி  காவல் ஆய்வாளர் சங்கர் முன்னிலையில் சார்பு ஆய்வாளர்கள் வேல் மணிகண்டன் மகேஸ்வரி அவர்கள் வழி நடத்திட தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து போதைப் பொருள் விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. பின்பு பெரியகுளம் உட்கோட்ட  காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையில் … Read more

இந்த அரசு பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறையில் மாற்றம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

Changes in maternity leave for these government employees! Tamil Nadu government announcement!

 இந்த அரசு பணியாளர்களுக்கு மகப்பேறு விடுமுறையில் மாற்றம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! தமிழக அரசின் கீழ் பணி புரியும் பெண் ஊழியர்கள் அனைவருக்கும் அவர்களின் மகப்பேறு விடுமுறையாக முதலில் மூன்று மாத காலம் மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது. அதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு சட்ட திருத்தம் செய்யப்பட்டு மூன்று மாதத்தில் இருந்து ஐந்து மாதமாக விடுப்பை உயர்த்தினார். உடல்நிலை இந்த ஐந்து மாதத்தில் சீராக இல்லாத நிலையில் கூடுதலாக விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று … Read more

மயிலாடும்பாறையில் வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு பிரச்சாரம்!

National flag awareness campaign from house to house in Mayilatumparai!

மயிலாடும்பாறையில் வீடு தோறும் தேசியக்கொடி விழிப்புணர்வு பிரச்சாரம்! தேனி மாவட்டம் மயிலாடும்பாறை கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக75வது சுதந்திர தின விழா விழிப்புணர்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் ராணுவ பிரிவு மாவட்டச் செயலாளர் தெய்வம் ஜி கூறுகையில் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் வேண்டுகோளின் படியும் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் புரட்சி நாயகன் திரு அண்ணாமலை ஜி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரப்படி நம் நாட்டின் 75வது சுதந்திர … Read more

வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக உலக தாய்ப்பால் வார விழா!

World Breastfeeding Week on behalf of World Vision India!

வேர்ல்டு விஷன் இந்தியா சார்பாக உலக தாய்ப்பால் வார விழா! தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரத் துறை, வருவாய்த்துறை மற்றும் வேர்ல்டு விஷன் இந்தியா இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா இன்று மயிலாடும்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இந்த விழாவில், திருமதி. செல்வி சித்ரா, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் வரவேற்பு நிகழ்த்தினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் திருமதி. இராஜராஜேஸ்வரி தலைமை தாங்கி … Read more

ஆடை உற்பத்தி தனியார் நிறுவனத்தில் விஷவாயு கசிவு! 50 பெண்களுக்கு தீவிர சிகிச்சை

ஆடை உற்பத்தி தனியார் நிறுவனத்தில் விஷவாயு கசிவு! 50 பெண்களுக்கு தீவிர சிகிச்சை

ஆடை உற்பத்தி தனியார் நிறுவனத்தில் விஷவாயு கசிவு! 50 பெண்களுக்கு தீவிர சிகிச்சை ஹைதராபாத் ஆந்திர மாநிலத்தில் அணகாப்பள்ளியில் உள்ள தொழிற்சாலையில் தொழிலாளர்கள் பணியாற்றிருந்த போது ஏசியில் இருந்து திடிரென்று விஷவாயு கசிவு பரவி வந்தது அதை பணியாளர்கள் சுவாசித்து 50க்கு மேற்ப்பட்ட பெண் தொழிலாளர்கள் விஷவாயுவினால் பாதிக்கப்பட்டனர். அணகாப்பள்ளியை மாவட்டத்தை சேர்ந்த அச்சுதாபுரத்தில் தனியார் ஆடை உற்பத்தி நிறுவனத்தில் 2000க்கு மேற்ப்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணியாளர்கள் எப்போதும் போல் வேலை செய்து வந்திருந்தன … Read more