எங்க தலைவர் பேனரையே எடுக்கிறீங்களா! அரசு ஊழியர்களை தாக்கிய பாஜக நிர்வாகிகள்!

Where do you pick up the leader banner! BJP executives attack government employees!

எங்க தலைவர் பேனரையே எடுக்கிறீங்களா! அரசு ஊழியர்களை தாக்கிய பாஜக நிர்வாகிகள்! அரசியல்வாதிகள் கட்சி கூட்டம் என்று பொது இடத்தில் வைத்து விட்டாலே பெரும்பான்மையாக போஸ்டர் ஒட்டுவது பேனர் கட்டுவது என்று பெரும் அலப்பறையாக இருக்கும். அவ்வாறு ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது இதுபோல் போஸ்டர் மற்றும் பேனரால் பல விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அதனை அடுத்து ஜெயலலிதா அவர்கள் புதிய உத்தரவை அமல்படுத்தினார். இனி அனுமதி பெறாமல் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் எந்த … Read more

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Assamese who invited transgender people to bed at midnight! Shame on you!

நள்ளிரவில்  திருநங்கையை படுக்கைக்கு அழைத்த  ஆசாமிகள்! நடுரோட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பெண்களுக்கு அடுத்த படியாக இந்த காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு அதிகப்படியாக பாதிப்படைவது திருநங்கைகள் தான். வேலை செய்யும் இடங்கள் முதல் படிக்கும் இடம் வரை பல முறைகளில் அவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டு வருகிறது.மேற்கொண்டு அவர்கள் ஆசைக்கு இணங்க மறுத்தால் கொலை செய்யவும் துணிந்து விடுகின்றனர். தினந்தோறும் ஏதேனும் ஓர் பகுதியில் திருநங்கையை தாக்கியதாக புகார்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அவ்வாறு கோவை மாவட்டத்தில் … Read more

இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்!

58 prisoners who escaped from Sri Lanka! Home Ministry warns Tamil Nadu Police

இலங்கையில் இருந்து தப்பிய 58 சிறைக்கைதிகள்! தமிழக காவல்துறைக்கு எச்சரிக்கை விடுத்த உள்துறை அமைச்சகம்! இலங்கை தற்பொழுது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் போராட்ட கலவரம் ஆகவே காணப்படுகிறது. இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் தான் காரணம் என்று மக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். அவர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து அவரது சகோதரர்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் நடுவே … Read more

இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை!

Is India sending troops to Sri Lanka? Explained Foreign Office!

இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை! இலங்கை தொடர் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. தற்பொழுது அங்கு நாடு முழுவதும் போராட்ட களமாக வெடிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டு பிரதமர் தான் இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று கூறி மக்கள் அவரை ராஜினாமா செய்யுமாறு தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். அந்தவகையில் மகிந்த ராஜபக்சே ஆரம்ப கட்ட காலத்தில் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் நாள் செல்ல செல்ல பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே போராட்டமும் … Read more

பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய அமுதசுரபி நிறுவனம்! வங்கியை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!

Amuthasurapi company that ran away with the money! The public besieged the bank!

பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய அமுத்சுரபி நிறுவனம்! வங்கியை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்! பொதுமக்கள் தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் சேமிப்பதை ஒரு அங்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு சேமிக்கும் பணத்தை வங்கியில் போடுவது வழக்கம். மேலும் மக்கள் தங்களின் தேவைக்காக வங்கியிலிருந்து கடன் பெறுவதும் வழக்கமே. மக்களுக்கு கடன் வழங்குவதில் பல தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசை பட்டியலில் அமுதசுரபி என்ற கடன் வழங்கும் கூட்டுறவு சங்கம் ஒன்று அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் … Read more

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு! வெளி மாநிலங்களுக்கு கரண்ட் சப்ளை! சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சரின் பகிரங்க பேச்சு!  

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு! வெளி மாநிலங்களுக்கு கரண்ட் சப்ளை! சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சரின் பகிரங்க பேச்சு!  

தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு! வெளி மாநிலங்களுக்கு கரண்ட் சப்ளை! சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சரின் பகிரங்க பேச்சு! திமுக பத்து வருடங்களாக ஆட்சி அமர முடியாமல் தற்போது தான் ஆட்சி செய்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த அணை மின் தடை ஏற்படும் என்பது தெரிந்த ஒன்றே. அந்த சொல்லு கிணங்க திமுக வந்ததும் மின்தடை குறித்து புகார்கள் அடுத்தடுத்து வர தொடங்கிவிட்டது. ஸ்டாலின் தான் வராரு விடியும் தரப்போகிறார் என்ற டயலாக் எல்லாம் போய் விடியலே இல்லாத … Read more

தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா?

11th class general examination started! When do you know the results?

தொடங்கியது 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு! முடிவுகள் எப்பொழுது தெரியுமா? தற்போது தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தொற்று பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பொது தேர்வு நடைபெறுவது கேள்விக்குறியாக இருந்தது. கடந்த 2 வருட காலமாக பொதுத்தேர்வு ஏதும் நடைபெறாததால் இந்த வருடமும் நடைபெறாது என்று கூறிவந்தனர். அவ்வாறு இருக்கையில் தற்பொழுது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அத்தோடு 1முதல் 9 ஆம் … Read more

இனி  அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்!

Now you can apply for government job exams on your cell phone! Here are the steps!

இனி  அரசு பணி தேர்வுகளுக்கு செல்போனிலே விண்ணப்பிக்கலாம்! இதோ அதற்கான வழிமுறைகள்! அரசு பணி தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் அருகில் இருக்கும் புரவுசிங் சென்டருக்கு சென்று அரசு பணி தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பது வழக்கம்.இவர்கள் விண்ணபிப்பவரிடமிருந்து சிறு தொகையை பெறுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.தற்போது வரை இது வழக்கமாக உள்ளது.தற்போது சட்டமன்றதில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று மனிதவள மேலாண்மை குறித்து மானியக் கோரிக்கை விவதாம் நடைபெற்றது.இந்த விவாததின் போது நிதி அமைச்சர் … Read more

அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா!

ADMK is also our party! Sasikala celebrating the right!

அதிமுக வும் எங்கள் கட்சி தான்! உரிமை கொண்டாடும் சசிகலா! அதிமுக கட்சி இரண்டகா பிளவு பெற்றதற்கு காரணமாக இருந்ததில் முக்கிய பங்கு சசிகலாவையும் சேரும். ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு கட்சியை ஆளப்போவது யார் என்று பெரிய கேள்வி இருந்து வந்தது.பன்னீர் செல்வமா? பழனிசாமி அல்லது சசிகலா யாராக இருக்க போகிறார்கள் என்று பெரும் கேள்வி இருந்து வந்தது.இவ்வாறு இருக்கையில் முதலில் சசிகலா முன்னிலையில் கட்சி நடைபெற தொடங்கியது.நாளடைவில் கட்சிகுள்ளே சிறு சிறு பிரச்சினைகள் ஏற்பட்டு சசிகலா … Read more

மக்களின் தேவையை நிறைவேற்ற ரூ.1000 கோடி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Rs 1000 crore to meet the needs of the people! Notice of Action issued by the Chief Minister!

மக்களின் தேவையை நிறைவேற்ற ரூ.1000 கோடி! முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! திமுக அரசானது பத்தாண்டுகள் கழித்து இந்த சட்டமன்ற தேர்தலின் போதுதான் ஆட்சியை பிடித்தது.ஆட்சி அமர்தியது முதல் பல சிறப்பம்சங்களை மக்களுக்காக நடைமுறை படுத்தியது.பால் விலை குறைப்பு,மகளிருக்கு இலவச பேருந்து என அடுத்தடுத்த மக்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய சலுகைகளை அமல்படுத்தினர்.தற்போது சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.அதற்கான விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது.அதனையடுத்து அதில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல புதிய திட்டங்களுக்கு மானியம் … Read more