இந்த ராசிக் காராரே  உஷார்! கட்டாயம் பணத்தை இழப்பீர்! இன்றைய ராசிபலன்!

These zodiac lovers will lose money while traveling abroad! Today's horoscope!

இந்த ராசிக் காராரே  உஷார்! கட்டாயம் பணத்தை இழப்பீர்! இன்றைய ராசிபலன்! மேஷம்: மேஷம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் நன்கு யோசித்து முடிவு எடுக்க வேண்டும். சக பணியாளர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுவீர். உங்கள் துணையுடன் மகிழ்ச்சிகரமான சூழல் உண்டாகும் உங்கள் தாயின் உடல்நலத்தில் அக்கறை கொள்வது நல்லது. ரிஷபம் : ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள். இன்று நீங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பீர்.அதுவே உங்களுக்கு வெற்றியை தேடித்தரும் . … Read more

பொங்கல் தொகுப்பில் பல்லியும் பரிசாக வந்த அதிர்ச்சி! ரேசன் கடையில் திடீர் பரபரப்பு!

The lizard in the Pongal set was a shock! Sudden excitement in the ration shop!

பொங்கல் தொகுப்பில் பல்லியும் பரிசாக வந்த அதிர்ச்சி! ரேசன் கடையில் திடீர் பரபரப்பு! திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல புதுத் திட்டங்களை வகுத்து வருகிறது. அதுமட்டுமின்றி மக்களின் தேவைகளை அவ்வப்போது நிறைவேற்றியும் வருகிறது. இருப்பினும் அதிமுக அரசு இருந்தபோது செயல்பாட்டில் இருந்த சில திட்டங்களை அடியோடு மூடி வருகிறது. சென்ற முறை அதிமுக ஆட்சியில் இருந்தபோது பொங்கல் பரிசாக பொங்கல் தொகுப்பு மற்றும்  பணம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை திமுக அரசு எந்த பணத்தையும் பரிசாக வழங்க … Read more

ஜன்னல் வழியாக காதலை பிரதிபலித்த பிரபல நடிகர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Famous actor who reflected love through the window! Video goes viral on the internet!

ஜன்னல் வழியாக காதலை பிரதிபலித்த பிரபல நடிகர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! கொரோனா தொற்றானது தற்சமயத்தில் அனைவருக்கும் பெரும் அடியாக விழுந்து வருகிறது. அந்த வகையில் பாமர மக்கள் முதல் பிரமுகர்கள் அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் என அனைவருக்கும் வரிசையாக தோற்று பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொற்று பாதிப்பு சிறிதும் குறையாமல் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்து மக்களைப் பாதித்து வருகிறது. அந்த வரிசை … Read more

3 படத்தின் இரண்டாவது பாகம்! தனுஷ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்! கொண்டாட்டத்தில்  ரசிகர்கள்!

Dhanush gave a pleasant surprise to the fans! Do you know what he did?

3 படத்தின் இரண்டாவது பாகம்! தனுஷ் வெளியிட்ட மாஸ் புகைப்படம்! கொண்டாட்டத்தில்  ரசிகர்கள்! தனுஷ் சமீபகாலமாக பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார். ஆனால் பல வருடத்திற்கு முன் இவர் திரைக்கு வந்த போது கேலி கிண்டல் செய்தனர். அதனையெல்லாம் சிறிதும் ஏற்றுக் கொள்ளாமல் தனது கடின உழைப்பால் தற்பொழுது பாடலாசிரியராக தயாரிப்பாளராக என அனைத்து விதத்திலும் உயர்ந்து வருகிறார். இவரது தத்ரூபமான நடிப்பால் இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. சமீப காலத்தில் வந்த வெற்றிமாறன் … Read more

இந்த அரசு ஊழியர்களுக்கும் ரூ.4500! மத்திய அரசின் முக்கிய தகவல்!

SI abducts Rs 30 lakh in compensation for death of friend The shock that awaited the family!

இந்த அரசு ஊழியர்களுக்கும் ரூ.4500! மத்திய அரசின் முக்கிய தகவல்! அனைத்து அரசுகளும் கொரோனா தொற்று முடிவடைந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிவருகிறது. அந்தவகையில் இலங்கை அரசு கூட அங்கு வேலை செய்யும் அரசு ஊழியர்களுக்கு ரூ.5000 உக்கத்தொகையாக வழங்குவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.சமீபகாலமாக பொருளாதார ரீதியாக இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்கி வருகிறது.அதனால் அங்கு வேலை செய்யும் அரசு ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதனால் இலங்கை அரசு அவர்களுக்கு ஊதியத்தொகையை வழங்கி … Read more

கோவையில் முழு ஊரங்கு? பேரடியை சந்திக்கப்போகும் தொழில்துறை!

The whole slum in Coimbatore? The industry that is going to meet the barrage!

கோவையில் முழு ஊரங்கு? பேரடியை சந்திக்கப்போகும் தொழில்துறை! தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மக்கள் விழிப்புணர்வுடன் தடுப்பூசி செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் இரண்டாம் அலை குறைந்த இச்சமயத்தில் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தற்போது அதி தீவிரமாகபரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. நமது தமிழகத்தில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் வழிபட தடைசெய்துள்ளது. இரவு 10 மணி முதல் மாலை 5 மணி … Read more

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் பெண்ணின் மேல் மர்ம நபர்கள் செய்த காரியம்!

The whole slum in Coimbatore? The industry that is going to meet the barrage!

கோவையில் திடீர் பரபரப்பு! நடுரோட்டில் பெண்ணின் மேல் மர்ம நபர்கள் செய்த காரியம்! நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. சிறு குழந்தை முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் வன்கொடுமை நடந்து வருவது வழக்கமாக உள்ளது. சில தினங்களுக்கு முன்பு கோவையில் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. கோவையில் திவ்யா வித்யா மந்திர் பள்ளியில் படிக்கும் மாணவி தன்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் படிக்கும் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி … Read more

காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்!

காற்றில் வீசப்பட்ட அரசின் விதிமுறைகள்! மக்கள் செய்த அதிர்ச்சிகரமான செயல்! கொரோனா தொற்று முடிவடைந்துவிட்டது என்று எண்ணி மக்கள் நிம்மதி கொள்வதற்குள் அதன் உருமாற்றம் ஒமைக்ரான் வந்துவிட்டது. இது தென்னாப்பிரிக்காவில் உருமாறி அதிக பாதிப்பை அளித்தது. அதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. மக்களின் உயிரை காப்பாற்ற அனைத்து நாட்டு அரசும் விதிமுறைகளை கடுமையாக்கி வருகின்றனர். நமது இந்தியாவில் மத்திய அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநிலங்கள் தங்களின் தொற்று பாதிப்பிற்கு ஏற்ப … Read more

ஒரே நைட் 547 வாகனங்கள்! போலீசாரின் அதிரடி!

Only Night 547 Vehicles! Police Action!

ஒரே நைட் 547 வாகனங்கள்! போலீசாரின் அதிரடி! கொரோனா தொற்றானது முடிவடைந்த நிலையில் மீண்டும் அத்தொற்று ஒமைக்ரான் ஆக உருமாற்றம் அடைந்து அனைத்து நாடுகளிலும் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கடும் நடவடிக்கையை அமல்படுத்தி வருகின்றன. டெல்லி ,ஹரியானா ,கோவா, மேற்கு வங்கம் போன்ற மாநில அரசுகள் மக்களின் நலனை கருதி ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். அந்தந்த மாநிலங்களின் தோற்று பாதிப்பிற்கு ஏற்ப வார இறுதியில் … Read more

இதோ ஸ்டாலினின்  அடுத்த அசத்தல் திட்டம்! இனி அனைத்து கோவில்களிலும் இது அமல்!

Here is Stalin's next ridiculous plan! It is now in effect in all temples!

இதோ ஸ்டாலினின்  அடுத்த அசத்தல் திட்டம்! இனி அனைத்து கோவில்களிலும் இது அமல்! திமுக ஆட்சிக்கு வந்தது எடுத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. வழக்கமாக செயல்பட்டு வரும் பழக்க வழக்கத்தையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றியது. அந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு கொண்டுவந்தனர். அத்துடன் தமிழகத்தில் முதன்முதலாக பெண் அர்ச்சகர் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப் படுவது அமல்படுத்தப்பட்டது. இவ்வாறான பல புதிய … Read more