மாணவியின் உயிரை பறித்த அரசு பேருந்து! கொந்தளிப்பில் ஊர் பொதுமக்கள்!

Government bus that took the life of a student! The public in turmoil!

மாணவியின் உயிரை பறித்த அரசு பேருந்து! கொந்தளிப்பில் ஊர் பொதுமக்கள்! தற்சமயம் ஆக தமிழகத்தில் பேருந்து விபத்துக்கள் தொடர்ந்து நடந்த வண்ணமாகவே உள்ளது. பேருந்தில் உள்ள படிகளில் மாணவர்கள் நின்று கொண்டு பயணிப்பதால்  கீழே விழுந்து பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு ஒரு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. பேருந்தின் படியில் மக்கள் தொங்கிய நிலையில் செல்கிறார்களோ அந்த பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கு தக்க  தண்டனை வழங்கப்படும் என்றவாறு கூறியிருந்தனர். … Read more

முன்னாள் முதல்வருக்கு காட்சி கொடுத்த கடவுள்! கட்சியை பற்றிய முக்கிய தகவல்!

God who gave the scene to the former chief! Important information about the party!

முன்னாள் முதல்வருக்கு காட்சி கொடுத்த கடவுள்! கட்சியை பற்றிய முக்கிய தகவல்! சட்டமன்ற தேர்தல் என்ற ஒன்று நடைபெற ஆரம்பித்தாலே அந்தந்த மாநிலங்களில் பல சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வரும். அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல யார் ஆட்சிக்கு வருவார் என்ற முன் கணக்கெடுப்பும் எடுக்கப்படும். அதனால் சட்டமன்றத் தேர்தலானது பரபரப்பாக காணப்படும்.  அந்தவகையில் உத்திரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியியை சேர்ந்த அகிலேஷ் யாதவ் தற்பொழுது ஓர் புதிய செய்தியை … Read more

முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Corona infection confirmed for the first time! Party leadership in shock!

முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா  தொற்றானது முதல்  இரண்டாம் அலை என கடந்து தற்போது ஒமைக்ரான் என்ற பெயரில் உருமாறி நிற்கிறது. இந்நிலையில் இரண்டு அலைகளை காட்டிலும்   இது அதிவேகத்தில் பரவும் தன்மை கொண்டது. ஆனால் அவற்றின் தாக்கத்தை விட இது குறைவாகவே இருக்கும். இந்த ஒமைக்ரான் தொற்றால் பல மாநிலங்களிலும் பள்ளி கல்லூரிகள் செயல்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் கோவா , மேற்கு வங்க அரசு போன்றவை தற்காலிகமாக  … Read more

அம்மா மினி கிளினிக்குகள் மூடல் ! திமுகவின் அதிகார ஆட்டம்!

Amma Mini Clinics Closing! DMK's power game!

அம்மா மினி கிளினிக்குகள் மூடல் ! திமுகவின் அதிகார ஆட்டம்! கொரோனா தொற்றானது வருடம்தோறும் உருமாறி பலவகைகளில் பரவிவருகிறது. அந்த வகையில் தற்பொழுது இரண்டாம் மாலை முடிந்து மக்கள் அன்றாட வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர். அதற்குள்ளேயே தென்னாப்பிரிக்காவில் கொரோனா தொற்றானது ஒமைக்ரானாக  உருமாற்றம் அடைந்து தற்பொழுது அனைத்து நாடுகளிலும் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் 1,2 பாதிப்புகள் இருந்த நிலையில் தற்போது ஒமைக்ரான் தொற்றுக்கு ஆயிரக்கணக்கில் பாதிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளோம். தேவையான முன்னேற்பாடு … Read more

இந்த ராசி காரரே பண விஷயத்தில் உஷார்! இன்றைய ராசி பலன்!

Avoid making important decisions with this zodiac sign! Today's horoscope!8

இந்த ராசி காரரே பண விஷயத்தில் உஷார்! இன்றைய ராசி பலன்! மேஷம் மேஷம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். இன்று நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம். புதிய திட்டம் மற்றும் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது. ரிஷபம்: ரிஷபம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் தொழிலில் பண இழப்புக்கள் ஏற்படும். உங்களது உடன்பிறந்தோர் உங்களுக்கு உதவுவர்.மேலும் இன்று நீங்கள் பொறுமையை மேற்கொள்வதன் மூலம் வெற்றி அடையலாம். இன்று உங்களுக்கு … Read more

பெண்ணின் பிறப்புறுப்பை கடவுளாக வணங்கும் விசித்திர கோவில்!

Fairytale temple that worships the female genitalia as a god!

பெண்ணின் பிறப்புறுப்பை கடவுளாக வணங்கும் விசித்திர கோவில்! பெண்கள் பல துறைகளில் முன்னேறி வருகின்றனர். இருப்பினும் ஒரு சில இடங்களில் பின்னோக்கி வைத்து பேசுகின்றனர். அந்த வகையில் பார்க்கும் பொழுது பெண்கள் மாதவிடாய் என ஒன்றை சந்தித்து வருகின்றனர். பெண்கள் முதலில் வயதிற்கு வரும் பொழுது அதனை திருவிழாவாக கொண்டாடும் நம் மக்கள் நாளடைவில் அதனை தீட்டு என்று கூறி அவர்களை ஒதுக்கி விடுகின்றனர்.இவ்வாறு நடந்து வரும் சூழலில் பெண்ணின் மாதவிடாயை விழாவாக கொண்டாடும் ஓர் ஊர் … Read more

இனி மருதானிலேயே ஜாக்கெட் போடலாம்! இணையத்தை கலக்கி வரும் புதிய ட்ரெண்டு!

Now you can put the jacket on Marudhani! The new trend that is rocking the internet!

இனி மருதானிலேயே ஜாக்கெட் போடலாம்! இணையத்தை கலக்கி வரும் புதிய ட்ரெண்டு! வளர்ந்து வரும் காலகட்டத்தில் தொடர்ந்து மக்கள் தொடர்ந்து புதியதை நோக்கியே செல்கின்றனர். அதையேதான் அதிக அளவு எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் பெண்கள் தாங்கள் அணியும் உடைகளில் புது புது மாடல்களை தேடி ஓடிக்கொண்டே உள்ளனர். அந்த வகையில் தற்பொழுது அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஓர் ஜாக்கெட் வலம் வருகிறது. இதை நாம் நமது கபோர்ட் குள் வைக்க  முடியாது. இதை அழியும் வரை … Read more

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! 

Special Investigation Team in Action! Son of a comfortable Union Minister!

விவசாயிகள் மீது கார் ஏற்றிய வழக்கு! அதிரடி காட்டிய சிறப்பு புலனாய்வு குழு! விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வந்தனர்.அந்த வகையில் நாடு தழுவிய முழு கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர். இதனையடுத்து இச்சட்டத்தை எதிர்த்து உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.லக்கிம்பூர் கோரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் இந்த போராட்டத்தில் முழுவீச்சுடன் பங்கேற்றனர். கிராமத்தில் நடைபெற்ற … Read more

தனுஷுடன் இணையும் களரி பட கதாநாயகி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Gallery movie heroine joins Dhanush! Fans at the celebration!

தனுஷுடன் இணையும் களரி பட கதாநாயகி! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்! தனுஷ் அவர்கள் தற்சமயம்  பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடிகராக முதலில் திரைக்கு வந்த போது அனைவரும் ஏளனம் செய்தனர். தற்பொழுது தனுஷ் அவர்கள் பாடலாசிரியராகவும் ,தயாரிப்பாளராக என பல முறைகளில்  திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவரது அபார நடிப்பால் இவருக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படம் இவருக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. … Read more

மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்!

Modi: Did 500 farmers lose their lives for me? The public is agitated by the arrogant speech of the Prime Minister!

மோடி :500 விவசாயிகள் எனக்காகவா உயிரை இழந்தனர்? பிரதமரின்  திமிர்  பேச்சால் கொந்தளிக்கும் பொதுமக்கள்! நமது இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. மூன்று வேளாண் சட்டங்களை கைவிடுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.இதில் பல விவசாயிகள் மத்திய அரசு செவி கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்டனர். அவ்வாறு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போதெல்லாம் கலவரம் வெடிக்க தொடங்கியது. தற்பொழுது பிரதமர் மோடி அவர்கள் அந்த 3 … Read more