தமிழக அரசின் உத்தரவு! நவம்பர் 1 முதல் இதுவும் செயல்படும்!

Government of Tamil Nadu order! This will also be active from November 1st!

தமிழக அரசின் உத்தரவு! நவம்பர் 1 முதல் இதுவும் செயல்படும்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை அதிகளவு பாதித்து வருகிறது.தற்பொழுது தான் மக்கள் கொரோனா தொற்றின் இரண்டாவது பிடியிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.இருப்பினும் மூன்றாவது அலை நோக்கி மக்கள் சென்று கொண்டிருக்கின்றனர்.அந்தவகையில் தற்பொழுது தான் அரசாங்கம் அனைத்து துறைகளிலும் தளர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.அந்தவகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கொரோனா தொற்று காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டது.மேலும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது. மீண்டும் தொற்று … Read more

SBI  வங்கியின் தங்க டெபாசிட்! இதில் இவ்வளவு பயன்களா? மக்களே இன்றே விரைந்திடுங்கள்!

SBI Bank Gold Deposit! Plan to enrich the future! Here are the details

SBI  வங்கியின் தங்க டெபாசிட்! இதில் இவ்வளவு பயன்களா? மக்களே இன்றே விரைந்திடுங்கள்! தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் டெபாசிட் என்ற ஒன்றையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் எதிர்காலத்தை நினைத்து மக்கள் தங்கள் பெயரிலோ தங்களது வாரிசு பெயரிலும் டெபாசிட் செய்து வருவர். பிற்காலத்தில் பேருதவியாக இருக்கும். அந்த வகையில் தற்போது உள்ள காலத்தினர் பணத்தை சேமித்து வைப்பது பற்றி எந்த ஒரு கவலையும் இன்றி உள்ளனர். பொதுவாக டெபாசிட் என்றாலே பணம் மட்டும் டெபாசிட் செய்து … Read more

இனி இதற்கு கட்டுப்பாடுகள் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

No more restrictions on this! Announcement issued by the Central Government!

இனி இதற்கு கட்டுப்பாடுகள் இல்லை! மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வந்தது.மக்கள் அத்தொற்றிலிருந்து மீள்வதற்கு பெருமளவு சிரமப்பட்டனர்.முதல்,இரண்டாம் என கடந்து தற்போது மூன்றாவது அலை நடந்து கொண்டிருக்கிறது.இந்தியாவில் முதல் அலையின் போது அதிகளவு பாதிப்பு ஏற்படா விட்டாலும் இரண்டாம் அலையில் அதிகளவு உயிர் சேதங்களை சந்திக்க நேரிட்டது.அதனால் அனைத்து துறைகளுக்கும் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை வகுத்தனர். தொற்று குறையும் வரையில் அந்த கட்டுப்பாட்டு வழிமுறைகளை பின்பற்றினர்.மேலும் தற்போது … Read more

மோடியின் ஒன் ஸ்டாப் சென்டர்! பெண்களை காக்க இத்திட்டம் வழிவகுக்குமா?

Modi's One Stop Center! Will this plan lead to the protection of women?

மோடியின் ஒன் ஸ்டாப் சென்டர்! பெண்களை காக்க இத்திட்டம் வழிவகுக்குமா? நரேந்திர மோடி மீது தற்சமயம் பல கேள்விகள் எழுந்து வந்தாலும் அதற்கு செவி கொடுக்காமல் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு தான் உள்ளார். அந்த வகையில் மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1093 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தேசிய மனித உரிமை ஆணையம் நிறுவப்பட்டது. மனிதருக்கான உரிமைகள் … Read more

வந்துவிட்டது குழந்தைகளுக்கான கோவாக்சின்! வல்லுநர் குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Covaxin for babies has arrived! New announcement from the panel of experts!

வந்துவிட்டது குழந்தைகளுக்கான கோவாக்சின்! வல்லுநர் குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றின் பிடியில் இருந்த மக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்துள்ளனர்.இன்னிலையில் முதல் மற்றும் 2 என்ற அலைகளை கடந்துள்ளனர். தற்போது மூன்றாவது அலையை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இந்நிலையில் தொற்று அதிகமாகும் பரவாமலிருக்க மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் நமது தமிழகத்தில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி என்ற … Read more

புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு!

Attention Family Cardholders! Here is the important information of the government!

புதிய ரேஷன் அட்டை  விண்ணப்பித்தவரா? இது அரசு வெளியிட்ட புதிய உத்தரவு! கொரோனா தொற்றின் பிடியில் மக்கள் சிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் அரசாங்கம் பல நலத்திட்ட உதவிகளை செய்தது. குறிப்பாக 4000 ரூபாய் பணத்தை நிதியாக மக்களுக்கு வழங்கியது. இது மட்டுமன்றி இலவச மள்ளிகை பொருள்களையும் மக்களுக்கு வழங்கியது. அச்சூழலில் குடும்ப அட்டை இல்லாதவர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். சலுகைகள் ஏதும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதனால் பலர் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தனர். சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இப்பொழுது இரு … Read more

சொன்ன சொல்லை காப்பாற்றாத திமுக! அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம்!

Need Exemption Bill Matters! Chief who has invited parties!

சொன்ன சொல்லை காப்பாற்றாத திமுக! அரசு பணியாளர்களின் ஊதிய உயர்வு விவகாரம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பாதித்து வருகிறது.முதல் அலையின் போதெல்லாம் தடுப்பூசி இன்றியும் முன்னேற்பாடுகள் இன்றியும் இருந்தது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு கொண்டு வருவதின் பங்கு குறிப்பாக மருத்துவர்களிடமே காணப்பட்டது. அச்சமயத்தில் மருத்துவர்கள் இரு உடைகளை அணிந்துகொண்டு காற்று கூட உள் நுழைய முடியா அளவிற்கு தங்களை பாதுகாத்துக் கொண்டும், கொரோனா பாதித்த வரையும் கண்காணித்து வந்தனர்.இதில் பல மருத்துவர்கள் தொற்று … Read more

வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய   நடவடிக்கை! 

Attention to Outbound Travelers! Tamil Nadu government's new move!

வெளியூர் செல்லும் பயணிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய   நடவடிக்கை! தற்பொழுது ஆயுதபூஜை அடுத்த தீபாவளி பண்டிகை நெருங்கி வர உள்ளது. வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வர். அவ்வாறு செல்லுபவர்கள் கடைசி நேரத்தில்தான் பேருந்து கிடைக்காமல் அலைமோதுவர்.தற்போது தான் தொற்றின் பாதிப்பு குறைந்து காணப்படுகிறது. அதனால் தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு தமிழக அரசும் தற்சமயம் தான் குளிர்சாதன பேருந்துகள் இயக்க அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் 72 குளிர்சாதன … Read more

இன்று முதல்  இரவு ஊரடங்கு அமல்! அரசின் அதிரடி உத்தரவு!

Curfew effective from tonight! Government Order of Action!

இன்று முதல்  இரவு ஊரடங்கு அமல்! அரசின் அதிரடி உத்தரவு! கொரோனா தொற்றானது  கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை உலுக்கி வருகிறது. மக்களும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நடைமுறை வாழ்க்கையை திரும்ப கொண்டுவர பெரிதும் பாடுபட்டு வருகின்றனர். நடைமுறை வாழ்க்கை வாழ ஆரம்பிக்கும் பொழுது மீண்டும் பாதிப்பு அதிகரித்து ஊரடங்கிற்கு தள்ளப்பட்டு விடுகின்றனர்.அந்த வகையில் மக்கள் அனைவரும் 1,2 என கடந்து தற்பொழுது மூன்றாவது அலையை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளனர்.இந்த இரண்டு அலைகளிலும் மக்கள் … Read more

இருள் பூமி ஆகும் டெல்லி! நாளடைவில் தமிழகத்திற்கும் இதே கதி தான்!

Delhi is the land of darkness! The same thing will happen to Tamil Nadu in the future!

இருள் பூமி ஆகும் டெல்லி! நாளடைவில் தமிழகத்திற்கும் இதே கதி தான்! சரிகட்டுமா மத்திய அரசு தற்பொழுது நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாநிலங்களில் மின்தட்டுப்பாடு காணப்படுகிறது.குறிப்பாக மத்திய அரசுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் கூறியிருந்ததாவது, தற்போது டெல்லியில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்காவிட்டால் டெல்லி கூடிய விரைவில் இருளில் மூழ்கிப் போகும். அந்நிலைக்கு தள்ள படாமலிருக்க மத்திய அரசு … Read more