மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா ஏலம்!

Official announcement issued by the Central Government! Air India bids for Rs 18,000 crore

மத்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! 18 ஆயிரம் கோடிக்கு ஏர் இந்தியா ஏலம்! 1932ஆம் ஆண்டு  டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்டது தான் டாடா ஏர்லைன்ஸ் ஆகும். இந்த நிறுவனம் 1946 ஆம் ஆண்டு ஏர் இந்தியா என பெயர் மாற்றப்பட்டது. சில காரணங்களால் இந்நிறுவனம் 1953ஆம் ஆண்டு அரசுடமையாக்கப்பட்டது. தற்பொழுது இந்நிறுவனம் அதிக அளவு நட்டத்தை சந்தித்து வருகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான இந்த நிறுவனம் தற்போது அதிக அளவு கடன் வாங்கி கட்டமுடியாமல் தவித்து … Read more

வரப்போகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாகம் 2! சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறொரு ஹீரோ! 

Upcoming Unrepentant Youth Association Part 2! Sivakarthikeyan's answer is another hero!

வரப்போகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பாகம் 2! சிவகார்த்திகேயனுக்கு பதில் வேறொரு ஹீரோ! சிவகார்த்திகேயன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக  பணியாற்றி வந்தார். தொகுப்பாளராக இருந்த பொழுதே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.அதனையடுத்து இவரது வெற்றிப் படியாக  3 என்ற படத்தில் தனுஷுடன் நட்பு கதாபாத்திரத்தில் நடித்தார். அதனையடுத்து மெரினா ,மனம் கொத்தி பறவை போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்த படங்கள் அனைத்தும் ஓரளவு வெற்றியை அடைந்தது.இருப்பினும் இவரது வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் … Read more

கலக்கல் காம்போவில் சிம்புவுடன் இணையும் சிவாங்கி! வைரலாகும் வீடியோ பதிவு!

Sivanki joins Simbu in Kalakal Combo! Video recording goes viral!

கலக்கல் காம்போவில் சிம்புவுடன் இணையும் சிவாங்கி! வைரலாகும் வீடியோ பதிவு! விஜய் டிவியில் சிவாங்கி சூப்பர் சிங்கரில் அறிமுகமானார்.அதில் அதிகளவு அவர் பிரபலமடையவில்லை.அதனையடுத்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக வளம் வந்தார்.தற்பொழுது வரை மக்கள் மனதில் அவர்களின் சொந்த பிள்ளையாகவே அனைவரின் மனதையும் இடம் பிடித்தார்.அதில் செய்யும் சேட்டைகள் மற்றும் வெகுளிதனமே இவரது வெற்றிக்கு காரணம்.மேலும் குக் வித் கோமாளியில் புகழுடன் சேர்ந்து அண்ணன்,தங்கை என்று கூறி அன்பை பரிமாறிக்கொள்வது பார்பவர்களை ரசிக்க வைக்கிறது. … Read more

இவர்களுக்கெல்லாம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! இதோ தமிழக அரசு கொடுத்த விவரங்கள்!

These are half bonuses! Sudden announcement by the Central Government!

இவர்களுக்கெல்லாம் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை! இதோ தமிழக அரசு கொடுத்த விவரங்கள்! தமிழக அரசு மக்களுக்கு பல நத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் அளித்து வருகிறது.அவர்களுக்கு அளிக்கும் திட்டங்கள் அனைத்தும் அவர்கள் முன்னேறி வருவதற்கு மட்டுமே.மேலும் பெண்களுக்கு அவர்கள் படிப்தற்கு உதவித்தொகை அளித்து வருகிறது.குடும்பத்தில் முதல் பட்டதாரி பெண்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை கொடுக்கிறது.அதுமட்டுமின்றி பெண்கள் கல்யாணத்திற்கும் நகை,உதவித்தொகை கொடுத்து உதுவுகிறது.அதுமட்டுமின்றி பெண்களுக்கான மகப்பேறுக்கும் இதுவரை உதவி செய்து வருகிறது. அந்தவகையில் தமிழக … Read more

இந்த பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

இந்த  பள்ளிகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை! மகிழ்ச்சியில் மாணவர்கள்! தொற்று பாதிப்பு குறைந்து தற்பொழுது தான் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டுள்ளது.9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்கள் தற்போது பள்ளிக்கு வருகை புரிகின்றனர்.இவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வந்து பாடங்களை பயில்கின்றனர்.அதனையடுத்து 1 ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு எப்பொழுது பள்ளிகள் திறக்கப்படும் என பேச்சுவார்த்தை நடந்து வந்தது.பல ஆலோசனைகள் நடந்த பிறகு நவம்பர் 1 ஆம் தேதி … Read more

அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்! 24 மணி நேரத்திற்குள் ரிலீஸ்!

Next update of Annatha movie! Release within 24 hours!

அண்ணாத்த படத்தின் அடுத்த அப்டேட்! 24 மணி நேரத்திற்குள் ரிலீஸ்! கடைசியாக ரஜினியின் நடிப்பில் எ.ஆர் முருகதாஸ் இயகத்தில் வெளிவந்த படம் தான் தர்பார்.அப்படம் ஆக்ஷன் மற்றும் மகள் தந்தை பாசத்தை எடுத்துரைப்பதாக இருந்தது.அது மக்கள் மத்தியில் பெருமளவு வெற்றியடையவில்லை.ஆவலுடன் எதிர்பார்த்து படம் பார்க்க சென்ற மக்களுக்கு அது பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.அதனையடுத்து ரஜினியின் 168 வது படம் தான் அண்ணாத்த ஆகும். இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.சிறுத்தை சிவா கடந்த நான்கு படங்களையும் அஜித் … Read more

300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி!

300 Auto 1 lakh vaccine! Villupuram District Collector's new tactic!

300 ஆட்டோ 1 லட்சம் தடுப்பூசி! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் புதிய யுக்தி! கொரோனா  தொற்று பாதிப்பை இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்பொழுது தான்  நடைமுறை வாழ்க்கையை வாழ   ஆரம்பித்துள்ளோம்.இருப்பினும் தொற்று பாதிப்பானது இன்றளவும் குறையவில்லை கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 24 ஆயிரம் பேர் கொரோனா  தொற்றால் பாதிப்படைந்துள்ளனர்.இரண்டாம் கட்ட அலை முடிந்த நிலையில் மூன்றாவது அலையை நோக்கி மக்கள் சென்று கொண்டுள்ளனர். அடுத்து வரும் அலையை  எதிர்க்க மக்கள் தயார் நிலையிலும் … Read more

களத்தில் இறங்கிய முதல்வர்! 14 கோடி திட்ட பணிகள் ஆய்வு!!

Chief who landed on the field! 14 crore project work study !!

களத்தில் இறங்கிய முதல்வர்! 14 கோடி திட்ட பணிகள் ஆய்வு!! திமுக தமிழகத்தில் ஆட்சி பெற்ற முதலே பல நத்திட்ட பணிகள் நடந்து வருகிறது.அவ்வபோது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வாத்தி ரைடு செய்து வருகிறார்.அதாவது திடீரென்று ஏதேனும் துறைக்கு சென்று திடீர் ஆய்வு நடத்தி வருகிறார்.சென்ற வாரம் தான் தலைமை செயலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு மனு கொடுக்க வந்தவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொண்டார்.காலை மெட்ரோ ரயிலில் பயணித்த முதல்வர் அதனையடுத்து நடைபெற்று … Read more

லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்!

Earthquake to continue in successive countries! Which country will be attacked next?

லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! அச்சத்தில் பொதுமக்கள்! அதிக அளவு அழுத்தம் உருவாகும் பொழுது அதன் சக்தியானது பெரும்  அதிர்வுகளாக வெளியேற்றப்படும். 3 ரிக்டறுக்கு குறைவாக ஏற்பட்டால் நிலநடுக்கங்களை உணர்வது மிகவும் கடினம். 7 ரிக்டறுக்கு அதிகமாக ஏற்பட்டால் அது அதிக அளவு சேதத்தை உண்டாக்கும். அந்த வகையில்தான் நேற்று காலை மூன்றரை மணியளவில் பாகிஸ்தான் தென் மேற்கு பகுதியில் பெரும் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதாவது 6.7 ரிக்டர் அளவுகோலில் அது பதிவாகியது.அதனால் பாகிஸ்தான் தென் மேற்கு … Read more

BREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா?

Corona alarm bells for these districts only! Pakir information released!

BREAKING: 24 மணி நேரத்தில் 21,000 உயிரிழப்புகள்! மீண்டும் ஊரடங்கிற்கு தள்ளப்படுமா? கொரோனா தொற்று சீனாவை பிறப்பிடமாக கொண்டது. நாளடைவில் அனைத்து நாடுகளுக்கும் பரவி பல உயிர்களை காவு வாங்கியது.அந்த வகையில் மக்கள் முதல், இரண்டு என்ற அலைகளை கடந்து தற்போது தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.இன்றளவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல வாழ்வாதாரத்தை நடத்த மக்களால் இயலவில்லை.மக்களும் பழைய நிலைமைக்கு திரும்ப தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.தற்பொழுது மூன்று வகையான தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்த நிலையிலும் … Read more