களங்கமான தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற போகிறாரா? எஸ்.வி.சேகர் விவகாரம்!

Is the Chief Minister going to hoist the tainted national flag? SV Sehgar affair!

களங்கமான தேசியக் கொடியை முதல்வர் ஏற்ற போகிறாரா? எஸ்.வி.சேகர் விவகாரம்! கடந்த வருடம் ஆட்சியிலிருந்த முதல்வரை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததாக எஸ்.வி சேகர் மீது ராஜரத்தினம் என்பவர் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.இவர் அளித்த புகாரின் பேரில் எஸ்.வி சேகர் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு சென்னை எம்பி, எம்எல்ஏ களுக்கான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை ரத்து செய்யுமாறு எஸ்.வி சேகர் அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது … Read more

டிக் டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்த ரசிகர்கள்! உச்சக்கட்ட ஆவேச நிலை!

Tic Tac Toe Celebrity Tears Fans! Extreme rage!

டிக் டாக் பிரபலத்தின் ஆடையை கிழித்த ரசிகர்கள்! உச்சக்கட்ட ஆவேச நிலை! சமீப காலமாக பெண்களுக்கு எதிராக பல வன்கொடுமைகள் நடந்து வருகிறது இரு தினங்களுக்கு முன்பு கூட புதுச்சேரியில் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாச வார்த்தைகள் கூறிய தலைமை காவல் அதிகாரி சண்முகம் கைது செய்யப்பட்டார்.இதுபோல பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.அதில் குறிப்பாக பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. அந்த வகையில் தற்போது … Read more

இந்த மாநிலத்திற்கு ஆரஞ்சு அலார்ட்! மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

Orange Alert for this state! Meteorological Center warns people

இந்த மாநிலத்திற்கு ஆரஞ்சு அலார்ட்! மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! ஆரஞ்சு அலார்ட் என்று  வானிலை ஆய்வு மையம் கூறினால் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்பது அர்த்தம். அந்தவகையில் டெல்லி ஹரியானா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தீவிரமாக மழை பெய்து வருகிறது.அதேபோல இன்று டெல்லியில் அதிகாலை இரண்டரை மணி முதல் 5 மணி வரை இடைவிடாது மழை பெய்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு … Read more

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு! இந்த குற்றத்திற்காகவா?

Tamil Nadu BJP leader arrested in Annamalai? For this crime!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு பதிவு! இந்த குற்றத்திற்காகவா? அரசியல் பாதைகளில் உயர் பதவி கிடைக்க வேண்டுமென்றால் அதிக அளவில் கட்சியில் ஈடுபாடு காட்ட வேண்டும். அப்பொழுதுதான் அடுத்தடுத்து பதவிகள் கிடைக்கும்.ஆனால் தமிழக பாஜக தலைவராக தற்போது உள்ள அண்ணாமலை அவர் கட்சியில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே அவருக்கும் தலைவர் பதவி கிடைத்து விட்டது.37 வயதே ஆன அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.9 ஆண்டு காலமாக காவல் துறையில் பணியாற்றினார். பின் … Read more

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன?

Full curfew in Tamil Nadu? What is the outcome of the consultation meeting?

தமிழகத்தில் முழு ஊரடங்கா? ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு என்ன? கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் தற்போது வரை அதன் ஆதிக்கம் குறையவில்லை.முதல் அலை,இரண்டாம் அலையை காட்டிலும் மூன்றாவது அலை அதிக அளவு தாக்கத்தை கொண்டதாக இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர்.அந்த வகையில் மூன்றாவது அலை தாக்கத்தில் இருந்து மக்களை காப்பாற்ற பல முன்னேற்பாடுகளுடன் மத்திய மற்றும் மாநில அரசுகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நமது தமிழ்நாட்டின் மக்கள் அதிகம் கூடும் இடங்களை … Read more

ரூ.9000 செல்போனுக்கு ரூ.8000 ஆயிரம் வரை ஆப்பர்! ஜியோ மற்றும் ஒப்போவின் அதிரடி!  

Offer up to Rs. 8000 thousand for Rs. 9000 cell phone! Action by Geo and Oppo!

ரூ.9000 செல்போனுக்கு ரூ.8000 ஆயிரம் வரை ஆப்பர்! ஜியோ மற்றும் ஒப்போவின் அதிரடி! வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜி வழியே செல்கின்றனர்.அந்தவகையில் தற்பொழுது ஜியோ ஒப்போ-வுடன் இணைந்து புதிய சலுகை திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.இந்த சலுகையை மக்கள் உபயோகம் செய்து பயனடைய முடியும்.இன்று ஒர் மொபைல் போன் வாங்கி செல்கிறோம் என்றால் நாளையே அதனுடைய தரம் குறைந்ததாக தான் காணப்படுகிறது.ஏனென்றால் மாதம் மாதம் புது புது மாடல்களை அந்தந்த நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அதனால் … Read more

மீண்டும் ஹீரோவாகும் வாத்தியார் பசுபதி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

Vathiyar Pasupathi is the hero again! Photos that go viral on the internet!

மீண்டும் ஹீரோவாகும் வாத்தியார் பசுபதி! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்! பசுபதி ஆரம்ப கட்ட காலத்திலிருந்து தமிழ் சினிமாவில் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்று பல படங்களில் தனது உணர்ச்சி பூர நடிப்பை கொடுத்து வருகிறார்.முதலில் இவர் மேடை நடிகராக தான் அறிமுகமானார்.இவரது அபராமான நடிப்பால் தற்பொழுது வரை பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி கன்னடம்,மலையாளாம்,தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் தமிழில் தூள் திரைப்படத்தில் விக்ரமிற்கு எதிராக வில்லன் கதாபாத்திரத்தில் தனது அற்புதமான நடிப்பை கொடுத்துள்ளார்.அதனையடுத்து … Read more

இனி இதில் சென்றாலும் பெண்களுக்கு கட்டணமில்லை! அமைச்சர் வெளியிட்ட தகவல்!

Free bus from Pudukkottai to Trichy! Unreal women with a cohesive mind!

இனி இதில் சென்றாலும் பெண்களுக்கு கட்டணமில்லை! அமைச்சர் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.கடந்த ஆட்சி முதல் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆட்சி வரை அனைவரும் மக்கள் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.அந்தவகையில் திமுக பத்தாண்டுகள் கழித்து தற்பொழுது ஆட்சி அமர்த்தியதால் மக்களுக்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்ற நோக்கில் அதிக நலத்திட்டங்களை செய்து வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பணியமர்த்திய நாளில் பெண்களுக்கு உதவியாக, … Read more

ஆயுள் மசாஜ் செய்ய சொன்ன போலீசார்! நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்!

Police told to do life massage! Shame on the woman who went to seek justice!

ஆயுள் மசாஜ் செய்ய சொன்ன போலீசார்! நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்! இந்த காலக்கட்டத்தில் பெண்களுக்கு எதிரான அதிக வன்கொடுமைகள் நடந்து வருகிறது.அந்தவகையில் பெண்கள் பயணம் செய்யும் இடங்கள்,பள்ளிகள்,கல்லூரிகள் என ஆரம்பித்து தற்போது நடந்த குற்றங்களை கூறி நீதி கேட்க செல்லும் இடத்தில் கூட தற்போது பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடந்து வருகிறது.அந்தவகையில் தற்பொழுது நீதி கேட்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அவலநிலை கண்டு பெண்கள் அனைவரும் கொந்தளித்துள்ளனர். புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை காவல் … Read more

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா?

DMDK Premalatha: Both Karnataka and Tamil Nadu are children of one mother! Who knows who he supports?

தேமுதிக பிரேமலதா: கர்நாடக மற்றும் தமிழ்நாடு இருவரும் ஒர் தாய் பிள்ளைகளாம்! இவர் ஆதரவு யாருக்கு தெரியுமா? மேகதாது அணை கட்டுத்த பிரச்சனைக்கு இன்றளவும் எந்தவித்த முடிவும் எடுக்கப்படவில்லை.அதற்கு தீர்வு ஒன்று வந்தும் மீண்டும் மீண்டும் அந்த பிரச்சனைகள் எழுந்த வண்ணமாகதான் உள்ளது.தற்பொழுது திமுக ஆட்சி அமர்த்திய பிறகு முன்னாள் கர்நாடக முதல்வர் எடியுரப்பா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.அதில் இரு மாநிலங்களும் சமரசம் முறையில் ஈடுபட்டு அணையை கட்டிமுடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.அதற்கு பதில் கடிதமாக … Read more