வசமாக சிக்கிய கார் திருடன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்!

trapped car thief! Bleached public!

வசமாக சிக்கிய கார் திருடன்! வெளுத்து வாங்கிய பொதுமக்கள்! கரோனா தொற்று தொடங்கிய நாள் முதல் சிறிது காலமாக கொலை ,கொள்ளை சம்பவங்கள் நடப்பது சற்று குறைவாகவே இருந்தது. ஆனால் தற்போதைய திருடர்கள் நூதன முறையை பயன்படுத்தி திருட ஆரம்பித்துவிட்டனர். சதுரங்க வேட்டை படத்தில் வருவது போல் மக்களை நம்ப வைத்து சிலர் திருட்டு  செய்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் டெக்னாலஜி வழியாகவும் திருடுகின்றனர். மக்கள் இது போன்றவர்களிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பல விழிப்புணர்வுகளை அரசாங்கம் … Read more

சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் கடையை உடைப்போம்! கோயம்புத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்!

If we ask for money for food we will break into the shop! Pakir incident in Coimbatore

சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் கடையை உடைப்போம்! கோயம்புத்தூரில் அரங்கேறிய பகீர் சம்பவம்! சமீபகாலமாகவே கோயம்புத்தூர் சென்னை போன்ற பகுதிகளில் கலவரங்கள் நடந்து வருகிறது.இந்த கலவரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது தவிர குறைவதற்கான வாய்ப்புகள் ஏதும் தெரியவில்லை. அந்த வகையில் தற்பொழுது கோயம்புத்தூரில் நடந்துள்ள சம்பவம் அனைவரையும் கோபம் அடைய செய்கிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் பீலமேடு என்ற பகுதி உள்ளது .அந்த பீளமேடு பகுதியில் ஆஞ்சநேயர் பேக்கிரி ஒன்றை ஒரு நபர் நடத்தி வருகிறார். சிலர் … Read more

நாளை முதல் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி!

Application registration for postgraduate course starts from tomorrow! This is the last date to apply!

நாளை முதல் முதுநிலை படிப்பிற்கான விண்ணப்ப பதிவு தொடக்கம்! விண்ணப்பிக்க இதுவே கடைசி தேதி! கொரோனா தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் ஏதும் சிலகாலமாக திறக்கப்படவில்லை.முதல் அலை இரண்டாம் அலை என கடந்து தற்போது மூன்றாம் அலையை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இரண்டாம் அலையின் போது அதிக அளவு பாதிப்பினை சந்தித்தோம்.தற்போது இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து காணப்படுவதால் ,தமிழக அரசு பல தளர்வுகளை அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் குறிப்பாக … Read more

ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவது இவர்தான்!

Stalin's official announcement! He is the one contesting on behalf of DMK in the state elections!

ஸ்டாலின் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு! மாநிலங்களவைத் தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடுவது இவர்தான்! நான்கு மாதங்களுக்கு முன்புதான் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவும் அதிமுகவும் சரமாரியாக போட்டியிட்டனர்.மக்களிடம் வாக்குகளை பெறுவதற்கு பல அறிக்கைகளை குவித்தனர்.ஆனால் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. திமுக 10 ஆண்டுகள் கழித்து ஆட்சி அமர்த்தியதால் நல்லாட்சி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல நல திட்டங்களை செய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான … Read more

சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி!

Additional restrictions for Salem district schools! District Collector's Action!

சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்! மாவட்ட ஆட்சியரின் அதிரடி! கொரோனா தொற்றமானது கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.இந்நிலையில் குழந்தைகளை பாதிக்காதவாறு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.மாணவர், மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் கற்பிக்கப்பட்டு வந்தது.தேர்தல் நடத்தப்பட்டால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுவிடும் என்பதால் அனைவருக்கும் ஆல் பாஸ் என்ற அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.இவ்வாறு ஆல்பாஸ் செய்வதினால் மாணவர்கள் படிப்பு வீணாகிறது என பெற்றோர் தரப்பினர் கூறி வருகின்றனர் இந்நிலையில் … Read more

இனி மெட்ரோ ரயில்கள் இந்த நேரத்தில் தான் இயங்கும்! நிர்வாகம் வெளியிட்ட தகவல்!

Metro trains are no longer running at this time! Information posted by Admin!

இனி மெட்ரோ ரயில்கள் இந்த நேரத்தில் தான் இயங்கும்! நிர்வாகம் வெளியிட்ட தகவல்! கொரானா தொற்று காரணமாக ஒன்றரை ஆண்டு காலமாக மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.ஆறு மாத காலம் ஊரடங்கும் அடுத்த ஆறு மாத காலம் தளர்வுகளற்ற ஊரடங்கும் தங்களின் வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர்.தற்பொழுது திமுக ஆட்சி அமைத்த பிறகு இரண்டாம் அலை தொற்று பாதிப்பு மிகவும் மோசமாக காணப்பட்டது.அதன் தாக்கம் பல உயிர்களை இழக்க நேரிட்டது.மக்கள் மருத்துவ வசதிகளின்றி பெருமளவு சிரமப்பட்டனர்.அப்பொழுது தமிழக அரசு மீண்டும் … Read more

சிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

What a street dog for a boy! Heartbreaking incident!

சிறுவனுக்கு எமனான தெரு நாய்! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்! தற்பொழுது தமிழக அரசு புதிய திட்டமாக கால்நடை வளர்ப்பவர்கள் அனைவரும் வரி கட்ட வேண்டும் என கூறியுள்ளனர்.அந்தவகையில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் ,மாடு போன்ற அனைத்துக்கும் 10 முதல் 50 வரை வரி பணம் கட்ட வேண்டும் என கூறியுள்ளார்.சில மாதங்களுக்கு முன்பு வெறி நாய் கடித்ததில் இளைஞர் ஒருவர் சேலம் அருகே இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்பொழுது அதேபோல ஒரு சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னையை … Read more

வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி! தமிழக அரசின் அடுத்த அப்டேட்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

வீடு தேடி வரும் கொரோனா தடுப்பூசி! தமிழக அரசின் அடுத்த அப்டேட்! கொரோனா தொற்றானது ஒன்றரை ஆண்டுகளாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.குறிப்பாக திமுக ஆட்சி அமர்த்திய பிறகு ஒரு மாத காலத்துக்குள்ளேயே கொரோனவின் இரண்டாவது அலை அதிக அளவு தீவிரமடைந்தது.அப்பொழுது மக்கள் மருத்துவமனைகள் இன்றியும்,தடுப்பூசிகள் இன்றியும், ஆக்சிஜன் இன்றியும், பெருமளவு பாதிக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.தற்போது மூன்றாவது அலை வரக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் கூறியுள்ளனர். மூன்றாவது அலையிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் … Read more

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்!

Jackpot to score for farmers! Pay Rs 58 per month. 3000 can be obtained!

விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மாதம் ரூ 58 செலுத்தி  ரூ. 3000 பெற்றுக்கொள்ளலாம்! தற்போதைய மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயிகளுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டில் முதன்முதலாக வேளாண் என்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் மத்திய அரசின் கிசன் மந்தன் யோஜன திட்டத்தின் மூலம் விவசாயிகள் மாதம்தோறும் தங்களது ஓய்வு காலத்தில் 3 ஆயிரம் வரை பென்ஷன் பெற்று கொள்ளலாம்.ஆனால் விவசாயிகள் சிலர் இதனைப் பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றனர் … Read more

தமிழக அரசின் அடுத்த நல உதவி! இவர்களுக்கெல்லாம் மீண்டும் 14 மளிகை பொருட்கள் ப்ரீ!

Tamil Nadu government's next welfare assistance! 14 Groceries Again Free!

தமிழக அரசின் அடுத்த நல உதவி! இவர்களுக்கெல்லாம் மீண்டும் 14 மளிகை  பொருட்கள் ப்ரீ! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனதுகூட்டணி கட்சிகளுடன் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது.அதனை தொடர்ந்து மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது.திமுக ஆட்சி அமர்த்திய ஒரு மாதத்திற்குள்ளேயே கொரோனாவின் இரண்டாவது அலை தமிழ்நாட்டில் தீவிரமாக பரவத்தொடங்கியது.தமிழக அரசானது அந்த சூழலில் முன்னேற்பாடுகள் ஏதும் செய்து வைக்கவில்லை.அதனால் மக்கள் ஆக்சிஜன் இன்றியும் மருத்துவமனைகள் இன்றியும் பெருமளவு அவதிக்குள்ளாகினர். இவற்றைக் … Read more