திமுக-வின் அடுத்த டார்கெட் இந்த அமைச்சர் தான்! பழிவாங்கும் வேட்டை தொடருகிறது!

DMK's next target is this minister! The revenge hunt continues!

திமுக-வின் அடுத்த டார்கெட் இந்த அமைச்சர் தான்! பழிவாங்கும் வேட்டை தொடருகிறது! தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் சரமாரியாக அறிக்கைகளை மக்களிடம் அள்ளி வீசினர்.மக்களே யார் ஆட்சியை கைப்பற்ற போகிறார்கள் என யோசிக்கும் அளவிற்கும் குழப்பம் ஏற்பட்டது.ஆனால் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து வெற்றியடைந்தது.பத்தாண்டுகள் கழித்து திமுக இந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்ர்தலில் வெற்றிவாகையை சூடியது.தற்போது ஆட்சி அமர்த்திய முதல் திமுக பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. இதில் … Read more

வந்துவிட்டது 12- 17 வயதிற்கான கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட தகவல்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

வந்துவிட்டது 12- 17 வயதிற்கான கொரோனா தடுப்பூசி! மத்திய அரசு வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.மக்களும் இவற்றிலிருந்து பலவகைகளில் முன்னேறி வருகின்றனர்.மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் இத்தொற்றின் வீரியமானது முதல் அலை,இரண்டாம் அலை என முன்னேறி செல்கிறது. தற்பொழுதும் மூன்றாவது அலையை நோக்கி செல்ல உள்ளது.அதனால் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசாங்கம் வலியுறுத்தி … Read more

பிரதமரின் உருவ சிலை கொண்டு திறக்கப்பட்ட கோவில்! கட்டியவரே  சிலையை அகற்றிய பரிதாபம்!

The temple opened with the statue of the Prime Minister! It is a pity that the one who showed up removed the idol!

பிரதமரின் உருவ சிலை கொண்டு திறக்கப்பட்ட கோவில்! கட்டியவரே  சிலையை அகற்றிய பரிதாபம்! தற்பொழுது ஆட்சியில் அவரவர் தொண்டர்கள் மேலிடத்திற்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதை காட்ட பல்வேறு காரியங்களை செய்து வருகின்றனர். அதில் ஒன்று தற்போது அதிக பிரபலம் அடைந்து வருகிறது.அது என்னவென்றால் தலைவர்களுக்கு கோவில் கட்டுவது தான்.அதிலும் குறிப்பாக இந்த கட்சியினர் போன்ற கோவில்கள் கட்டக்கூடாது என்று பல்வேறு நுணுக்கங்களை ஈடுபடுத்தி கோவில்களை கட்டி வருகின்றனர்.தெய்வங்களை கருவறைக்குள் வைத்து வணங்கிய காலம் போகி தற்பொழுது மக்களே … Read more

நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

No more pensions for the heirs of this civil servant! Here is the important information that came out!

நாளை இம்மாநில அரசு அலுவலங்கள் செயல்படாது! ஆட்சியர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! கொரோனா பெருத்தொற்றிலிருந்து மக்கள் தற்பொழுது தான் சிறிது சிறிதாக முன்னேறி வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் பல்வேறு இடங்களில் கூட்டம் கூடுவதை தடுக்கவும் மத்திய மற்று மாநில அரசுகள் முன்னேற்பாடுகளை நடத்தி வருகிறது.தற்பொழுது மக்கள் பெருந்தொற்று காரணமாக எங்கும் செல்லாமல் வீட்டினுள்ளே முடங்கி கிடக்கின்றனர்.அனைத்து சுற்றுலாத்தளங்களும் கூட்டம் கூடுவதை தடுக்க தற்காலிகமாக மூடியுள்ளனர். நமது தமிழர்கள் பொங்கல்,தீபாவளி கொண்டாடுவது போன்று கேரளாவில் ஓணம் பண்டிகை சிறப்புடன் கொண்டாடப்படும்.அந்தவகையில் … Read more

புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்!

OBS who puts ice on DMK knowing that they are going to get caught! Panneerselvam praises the ruling party!

புளியந்தோப்பு கட்டிடம் தொடர்பாக 2 பொறியாளர்கள் மீது நடவடிக்கை! வசமாக சிக்கும் ஓபிஎஸ்! தற்பொழுது திமுக ஆட்சி அமர்திய நாள் முதல் பல்வேறு முறைகளில் அதிமுக செய்த ஊழல்கள் அனைத்தையும் வெளிக்கொண்டு வருகிறது.இதனை தமிழக கட்சிகள் அனைத்தும் திமுக பத்தாண்டுகள் ஆட்சியில் இல்லாத காலத்தில் அதிமுக,திமுகவுக்கு செய்ததை பதிலடியாக வட்டியும் முதலுமாக தற்போது திமுக அதிமுக விற்கு தந்து வருகிறது என்று விமர்சித்து வருகின்றனர்.அந்தவகையில் தற்பொழுது முன்னாள் அதிமுக அமைச்சர்களிடம் லஞ்சம் ஊழல் துறையினர் சோதனை நடத்தி … Read more

தனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

தனியாரிடம் இருக்கும் தடுப்பூசிகள் பறிமுதலா? மத்திய அமைச்சர் வெளியிட்ட செய்தி! கொரோனா தொற்றின் பாதிப்பால் மக்கள் பெருமளவு பாதிப்படைந்துள்ளனர்.ஒன்றரை ஆண்டுகளாக மக்கள் இந்த பெரும் தொற்றிலிருந்து விடுபட பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.மக்களுடைய பாதுகாப்பை கருதியும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.தற்பொழுது கொரோனா தொற்றானது முதல்,இரண்டாம் என ஆரம்பித்து மூன்றாவது அலையை நோக்கி சென்றுள்ளது.மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாரும் கூறி வருகின்றனர். இவ்வாறு சூழல் நடந்து கொண்டிருக்கும் … Read more

6 லட்சம் தடுப்பூசி 6 கோடி மக்களுக்கு! இது எப்படி சாத்தியமாகும்? சுகாதரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!

Corona vaccine coming home search! Tamil Nadu government's next update!

6 லட்சம் தடுப்பூசி 6 கோடி மக்களுக்கு! இது எப்படி சாத்தியமாகும்? சுகாதரத்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்! கொரோனா தொற்றினால் மக்கள் பாதிப்படைந்து தற்பொழுது தான் மீண்டு வருவதற்கு முயற்சி செய்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் பல கட்டுபாட்டு வழிமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அரசாங்கம் கூறி வருகின்றனர்.மேலும் மக்கள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திகொள்ளுமாறு கூறியுள்ளனர். இன்று மருத்துவ கல்லூரிகள் திறந்துள்ளதால் நேரில் சென்று சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில் மாணவர்கள் அனைவரும் கூறிய நடவடிக்கைகளை … Read more

ரூ.100 க்கு கேஸ் ரீபேர் பார்க்க சொன்னால் ரூ.1 லட்சத்துக்கு ஆப்பு வச்சுட்டாங்க! வந்தவனை வெளுத்து வாங்கிய போலீஸ்!

If you ask to see a case repair for Rs.100, put a wedge for Rs.1 lakh! The police who bleached the person who came!

ரூ.100 க்கு கேஸ் ரீபேர் பார்க்க சொன்னால் ரூ.1 லட்சத்துக்கு ஆப்பு வச்சுட்டாங்க! வந்தவனை வெளுத்து வாங்கிய போலீஸ்! இந்த காலக்கட்டத்தில் மக்கள் அன்றாட வீட்டில் உள்ள பொருட்களை பழுதுபார்க்க,தெருக்களில் முன் பின் தெரியாத நபர்களை கூட அழைத்துவிடுகின்றனர்.அதுமட்டுமின்றி அவர்களில் பலர் திருட்டு வேடத்தில் பழுது பர்ப்பவர்கள் போல உள்ளவர்கள் என்று தெரிவதில்லை.அந்தவகையில் மக்கள் பலர் அவர்களிடம் மாட்டிக்கொள்கின்றனர்.அவ்வாறு திருப்பூர் அருகே நடைபெற்ற ஓர் சம்பவம் அரங்கேறியுள்ளது.திருப்பூர் அருகே பெருமாநல்லூர் என்ற பகுதி உள்ளது. அந்த பகுதியில் … Read more

தமிழகத்தில் திறக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள்! இன்று முதல் இது கட்டாயம்!

தமிழகத்தில் திறக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகள்! இன்று முதல் இது கட்டாயம்! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை நிறைவடைய போகிறது.இந்த நேரத்தில் மக்கள் அனைவரும் பாதுகாப்புடனும்,விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்து வருகிறது.அந்தவகையில் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்குமாறு அரசாங்கம் தொடர்ந்து கூறி வருகிறது.மக்கள் இந்த பெரும் தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. அந்தவகையில் கொரோனா முதல் அலை அதிகமாக … Read more

முதல்வரின் உருவசிலை கொண்டு கட்டிய கோவில்! எம்எல்ஏ வின் உச்சகட்ட பக்தி!

The temple built with the statue of the chief! The ultimate devotion of the MLA!

முதல்வரின் உருவசிலை கொண்டு கட்டிய கோவில்! எம்எல்ஏ வின் உச்சகட்ட பக்தி! ஆந்திரா மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் விசுவாசி மற்றும் தீவீர பக்தன் என அனைவரும் கூறுபவர் தான் காலஹஸ்தி சட்டமன்ற உறுப்பினர் மதுசூதன் ரெட்டி.இந்த காலத்தில் கடவுளுக்கு பக்தர்களாக இருப்பதை விட அரசியல் தலைவர்களுக்கு பக்தர்களாக இருக்கும் காலம் வந்துவிட்டது.அதுமட்டுமின்றி அவர்களின் தலைவர்களுக்காக எந்தவித எல்லையையும் கடக்க தயாராக உள்ளனர். தொண்டர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் தலைவர்களை மகிழ்ச்சியடைய வைக்க போஸ்டர் அடிப்பது,அவர்களை பற்றி … Read more