பிகில் படத்தை போல ரியல் சிங்கப்பெண்! போலீஸ் வேலைக்காக கர்ப்பிணி செய்த காரியம்!

Real lioness like Bikil movie! The thing that made me pregnant for police work!

பிகில் படத்தை போல ரியல் சிங்கப்பெண்! போலீஸ் வேலைக்காக கர்ப்பிணி செய்த காரியம்! வரும் காலக்கட்டத்தில் பெண்கள் தலைதூக்கி நிற்கும் அளவிற்கு வந்துவிட்டனர்.அந்தவகையில் அனைத்து துறைகளிலும் மேலோங்கி காணப்படுகின்றனர்.பல துறைகளுக்கு பெண்கள் மேலோங்கி சென்றாலும் சில இடங்களில் அவர்களை குறைத்தே பேசும் நிலை இன்றளவும் உள்ளது.ஆண்களுக்கு நிகராக பெண்கள் ஓர் போதும் வர முடியாது என்று கூறி கொண்டிருக்கும் கூட்டம் இன்றளவும் காணப்படுகிறது. அவற்றை உடைக்கும் பொருட்டு பெண்கள் பல துறைகளில் வெற்றி வாகை சூடி வருகின்றனர்.அதேபோல … Read more

பள்ளி சத்துணவுகளில் பயிறு வகை சேர்ப்பு! இந்த சாகுபடிக்கும் இனி மானியம்!!

Legume Addition in School Nutrition! No more subsidy for this cultivation !!

பள்ளி சத்துணவுகளில் பயிறு வகை சேர்ப்பு! இந்த சாகுபடிக்கும் இனி மானியம்!! திமுக ஆட்சி அமர்த்திய முதல் நல்லாட்சி அமைக்க வேண்டும் என்று நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.அடுத்த பாத்தாண்டுகள் இவர்கள் ஆட்சி அமைக்க போவதற்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்களுக்கு செய்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் மக்களின் முன்னிலையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டனர்.இது வெளியிட்டதற்கு மக்களுக்கு வெறும் கண் துடிப்பு போன்றே என அதிமுகவினர் விமர்சனம் தெரிவித்து வந்தனர்.ஆனால் கடந்த ஆட்சியில் கண் துடைப்பிற்கு கூட … Read more

எந்த சாதியினரும் அர்ச்சகராகலாம்! அண்ணாவாக திகழும் முக.ஸ்டாலின்!

Any caste can become a priest! Stalin as the face of Anna!

எந்த சாதியினரும் அர்ச்சகராகலாம்! அண்ணாவாக திகழும் முக.ஸ்டாலின்! திமுக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறது.அந்தவகையில் முதலில் மே 7 ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றதும் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தில் கையெழுத்திட்டார்.அதனையடுத்து மக்களின் தேவைகளை கண்டறிந்து இன்றளவும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.அதனையடுத்து நேற்று காகிதமில்ல பட்ஜெட் தாக்குதல் நடைபெற்றது.இந்த பட்ஜெட் தாக்குதலில் கூட கல்வித்துறைக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளனர். அத்தோடு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கலப்பு திருமணத்தை … Read more

மதுரை ஆதீனம் உடல் கவலைக்கிடம்! மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

Madurai-Aadheenam-News4 Tamil

மதுரை ஆதீனம் உடல் கவலைக்கிடம்! மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! சைவசமய திருமடங்களில் பழமையான ஒன்று தான் மதுரை ஆதீனம்.இந்த ஆதீனம் ஆனது மதுரை நகரில் அமைந்துள்ளது.இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவசமய நாயன்மார்களின் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது.கூன் பாண்டியனை எதிர்த்து சைவ சமயத்தை திருஞானசம்பந்தர் நிலைநாட்டினார் என்பது வரலாற்றுகளில் கூறப்படுகிறது. மேலும் ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும்,தமிழையும் மதுரையில் மறுபடியும் நிலைநாட்டினார் என்றும் கூறுகின்றனர்.திருஞானசம்பந்தம் உருவாக்கிய மதுரை ஆதீனம் மடம் சைவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் … Read more

ஓர் நாள் பள்ளி மறுநாள் விடுமுறை! கல்வித்துறையின் அடுத்த அப்டேட் இதுதான்!

One day school the next day holiday! This is the next update of the Department of Education!

கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக மக்களைப் பாதித்து வருகிறது.இந்நிலையில் பள்ளிகளிலும் திறக்கப்படாமல் இருந்தது.மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமே பாடங்கள் பயின்று வந்தனர்.முதல் அலையின் இறுதியில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது.ஆனால் பள்ளிகள் திறந்து ஒரு வார காலத்திற்குள் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு விட்டது.அதனால் மீண்டும் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டு.மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் எடுக்கப்பட்டது.மேலும் தேர்வுகள்  நடத்தப்பட்டால் மாணவர்கள் அதிகம் கூட்டம் கூடுவர்  என்பதால் அனைவருக்கும் ஆல் பாஸ் என  தமிழக … Read more

அரசு ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்! போனஸாக ரூ.311 கோடி ஒதுக்கல்!

Great jackpot for government employees! Rs 311 crore set aside as bonus!

அரசு ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்! போனஸாக ரூ.311 கோடி ஒதுக்கல்! இரண்டு ஆண்டுகளாக மக்கள் கொரோனா தொற்றினால் பெருமளவு பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகிறது.அந்தவகையில் அரசு ஊழியர்கள் கொரோனா காலக்கட்டத்திலும் மக்களுக்கு பெருமளவு உறுதியாக இருந்தனர்.விடுமுறை எடுத்து கொள்ளாமல் கூட அரசு ஊழியர்கள் அவர்களது பணியை பார்த்து வந்தனர். அந்தவகையில் அவர்களுக்கு அரசாங்கம் பல நலத்திட்டங்களை செய்து வருகிறது.தற்போது கேரளா அரசு அங்கு … Read more

காங்கிரசை முடக்க முழுவீச்சில் இறங்கும் மத்திய அரசு! உச்சகட்ட தாக்குதலால் கொந்தளிப்பு!

Federal government in full swing to disable Congress! Turmoil by climax attack!

காங்கிரசை முடக்க முழுவீச்சில் இறங்கும் மத்திய அரசு! உச்சகட்ட தாக்குதலால் கொந்தளிப்பு! தற்பொழுது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பல்வேறு வகைகளில் தில்லுமுல்லு நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் சம்பந்தப்பட்ட அனைத்து செயலிகளையும் பாஜக முடக்கி வருகிறது.அந்த வகையில் காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கி இருப்பது அனைவரையும்  வியப்படைய செய்துள்ளது.இத்தனை காலமாக காங்கிரஸ் தலைவர் தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்தார். அதன் மூலம் பலர் அவரையும் ,அவர் செயல்களை கண்டு பாராட்டினர். அதனால் … Read more

இனி 15000 இல்லை 7500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Any caste can become a priest! Stalin as the face of Anna!

இனி 15000 இல்லை 7500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது.இந்நிலையில் முதல் அலையில்  இந்தியா அதிகப்படியான முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் என்னவோ உயிர்சேதம் அந்த அளவிற்கு ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து ஒரு வருட காலமாக முதல் அலையின் போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.அவ்வாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தொற்றானது குறைய தொடங்கியது. மக்கள் அரசாங்கம் கூறிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் முதல் அலையில் தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டனர்.அதன் … Read more

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக! திமுக ஆட்சி அமைத்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொண்டுவந்து தண்டிக்கப்படும் எனக் கூறினர்.அதேபோல திமுக ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் நிறைவடையும் முன்பே ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதிமுகவின் முதல் பொறியாக சட்டமன்ற உறுப்பினர் களிடமிருந்து ஆரம்பித்துள்ளனர்.அந்த வகையில் முதலாவதாக கடந்த ஆட்சியின் முன்னால் போக்குவரத்து துறை விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார் வந்தது. புகார் வந்ததையடுத்து … Read more

மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்!

Spread of corona infection among students! Delay in opening schools!

மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்! கரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை.அரசாங்கமும் மக்களை காப்பாற்ற பல திட்டங்களை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி கரோனா தொற்றானது அதிகரிக்கும் வேளையில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி விடுகின்றனர்.இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு அரசாங்கமும் நல உதவிகளை செய்தாலும் அந்த உதவிகள் அனைத்தும் மக்களுக்கு ஈடாக வதில்லை.ஆறு மாத காலம் ஊரடங்கும் அடுத்த ஆறு மாத … Read more