காங்கிரசை முடக்க முழுவீச்சில் இறங்கும் மத்திய அரசு! உச்சகட்ட தாக்குதலால் கொந்தளிப்பு!

Federal government in full swing to disable Congress! Turmoil by climax attack!

காங்கிரசை முடக்க முழுவீச்சில் இறங்கும் மத்திய அரசு! உச்சகட்ட தாக்குதலால் கொந்தளிப்பு! தற்பொழுது காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பல்வேறு வகைகளில் தில்லுமுல்லு நடைபெற்று வருகிறது.காங்கிரஸ் சம்பந்தப்பட்ட அனைத்து செயலிகளையும் பாஜக முடக்கி வருகிறது.அந்த வகையில் காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தை டுவிட்டர் நிறுவனம் தற்காலிகமாக முடக்கி இருப்பது அனைவரையும்  வியப்படைய செய்துள்ளது.இத்தனை காலமாக காங்கிரஸ் தலைவர் தனது கருத்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து வந்தார். அதன் மூலம் பலர் அவரையும் ,அவர் செயல்களை கண்டு பாராட்டினர். அதனால் … Read more

இனி 15000 இல்லை 7500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Any caste can become a priest! Stalin as the face of Anna!

இனி 15000 இல்லை 7500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது.இந்நிலையில் முதல் அலையில்  இந்தியா அதிகப்படியான முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் என்னவோ உயிர்சேதம் அந்த அளவிற்கு ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து ஒரு வருட காலமாக முதல் அலையின் போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.அவ்வாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தொற்றானது குறைய தொடங்கியது. மக்கள் அரசாங்கம் கூறிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் முதல் அலையில் தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டனர்.அதன் … Read more

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

அடுத்த இந்த எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு பதிவு! உச்ச கட்ட பரபரப்பில் அதிமுக! திமுக ஆட்சி அமைத்தால் கடந்த ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக் கொண்டுவந்து தண்டிக்கப்படும் எனக் கூறினர்.அதேபோல திமுக ஆட்சி அமைத்து நான்கு மாதங்கள் நிறைவடையும் முன்பே ஊழல் செய்தவர்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதிமுகவின் முதல் பொறியாக சட்டமன்ற உறுப்பினர் களிடமிருந்து ஆரம்பித்துள்ளனர்.அந்த வகையில் முதலாவதாக கடந்த ஆட்சியின் முன்னால் போக்குவரத்து துறை விஜயபாஸ்கர் மீது ஊழல் புகார் வந்தது. புகார் வந்ததையடுத்து … Read more

மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்!

Spread of corona infection among students! Delay in opening schools!

மாணவர்களுக்கு இடையே கரோனா தொற்று பரவல்! பள்ளிகள் திறப்பதில் தாமதம்! கரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையில் தற்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை.அரசாங்கமும் மக்களை காப்பாற்ற பல திட்டங்களை செய்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி கரோனா தொற்றானது அதிகரிக்கும் வேளையில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி விடுகின்றனர்.இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத அளவிற்கு அரசாங்கமும் நல உதவிகளை செய்தாலும் அந்த உதவிகள் அனைத்தும் மக்களுக்கு ஈடாக வதில்லை.ஆறு மாத காலம் ஊரடங்கும் அடுத்த ஆறு மாத … Read more

ஆட்சி மேலிடம் அடுத்ததாக கை காட்டுவது இவரை தானா! கதிகலங்கும் அதிமுக தலைமை!

DMK plan! Former CM who knew in advance! No chance to discount jewelry!

ஆட்சி மேலிடம் அடுத்ததாக கை காட்டுவது இவரை தானா! கதிகலங்கும் அதிமுக தலைமை! திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் முன்பு கால ஆட்சியில் ஊழல் செய்தவர்களை கண்டறியப்படுவர்.மேலும் அவர்களுக்கென்று தனி நீதிமன்றம் அமைத்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.மேலும் அவர்கள் ஓராண்டுகள் சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என மக்களிடம் கூறினார்.அவர் கூறியதுபோலவே தற்போது ஊழல் செய்த முன்னாள் அமைச்சர்களை கண்டறிந்து அவர்களது வீட்டினில் சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத பலக்கோடி மதிப்பிலான … Read more

ராகுல்காந்தியை கொலை செய்ய திட்டமா? மத்திய அரசு பொருப்பற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன?

Is there a plan to assassinate Rahul Gandhi? What is the reason for the irresponsibility of the central government?

ராகுல்காந்தியை கொலை செய்ய திட்டமா? மத்திய அரசு பொருப்பற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன? ராகுல்காந்தி சில தினங்களுக்கு காஷ்மீர்-க்கு சுற்றுலாபயணம் மேற்கொண்டார்.அவ்வாறு அவர் மேற்கொண்ட போது பல புனித இடங்களுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டார்.அதனையடுத்து காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகர் என்னும் பகுதியில் ஒருவர் திருமணத்தில் ராகுல்காந்தி கலந்துக்கொண்டார்.அவர் கலந்து கொண்டு சென்ற ஓரிரு நிமிடங்களுக்குள்ளே அந்த பகுதியில் தீவீரவாதிகள் குண்டு வெடிப்பை நடத்தினர்.அந்த குண்டு வெடிப்பில் அங்கு சுற்றியுள்ள மக்கள் படுகாயாம் அடைந்தனர். அதனையடுத்து அங்கிருந்த ஓர் … Read more

இந்தப் பக்கம் பணம் அந்தக் கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்! ஆசையால் மோசம்போன இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்!

Great jackpot for government employees! Rs 311 crore set aside as bonus!

இந்தப் பக்கம் பணம் அந்தக் கையில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்! ஆசையால் மோசம்போன இன்ஜினியரிங் ஸ்டுடென்ட்! தற்பொழுது வளர்ந்துவரும் காலகட்டம் என்பதால் அதிகப்படியான மக்கள் வேலை வாய்ப்புகள் இன்றி தவித்து வருகின்றனர்.பல இடங்களில் தாங்கள் படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை அமையாததால் பெருமளவு சிரமப்படுகின்றனர்.அந்த சமயத்தில் யாரேனும் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியதும் அதனை மக்கள் நம்பி விடுகின்றனர்.அவரை நம்பி பல லட்சம் ரூபாயை இறந்த பிறகு போலீசாரை நாடி வருகின்றனர்.அந்த வகையில் சென்னையில் ஒரு … Read more

பாலியல் நடந்த நிமிடங்களை கணக்கிட்டு தண்டனையை குறைத்த நீதிபதி! உச்சகட்ட கொந்தளிப்பில் பெண்கள்!

The judge reduced the sentence by counting the minutes of the sex! Girls in extreme struggle!

பாலியல் நடந்த நிமிடங்களை கணக்கிட்டு தண்டனையை குறைத்த நீதிபதி! உச்சகட்ட கொந்தளிப்பில் பெண்கள்! அனைத்து நாடுகளும் தற்போது பெருமளவு வளர்ந்து வருகிறது அதில் தொழில்நுட்பம் சம்பந்தமாகவும் அனைத்து நாடுகளும் ஒருபடி முன்னேறி தான் வருகின்றது.ஆனால் ஆரம்பகட்ட காலத்திலிருந்தே இருந்து வந்த சில பிரச்சனைகள் இன்றளவும் சரியான தீர்வு கொடுக்கப்படாமல் தான் உள்ளது.அந்த வகையில் அனைத்து நாடுகளிலும் ஒருமித்த பிரச்சனையாக இருப்பது பாலியல் வன்கொடுமை.சிறிய குழந்தை முதல் பெரிய முதியோர்கள் வரை பாலியல் வன்கொடுமைக்கு பலியாகின்றனர்.அந்த வகையில் சுவிஸர்லாந்து … Read more

பள்ளிகள் திறப்பதில் சிறிய மாற்றம்! பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்!

One day school the next day holiday! This is the next update of the Department of Education!

பள்ளிகள் திறப்பதில் சிறிய மாற்றம்! பள்ளி கல்வித்துறை அன்பில் மகேஷ் வெளியிட்ட புதிய தகவல்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அதனின் வலுவான ஆதிக்கத்தை நாட்டி வருகிறது.அந்தவகையில் சீனா நாட்டில் இந்த தொற்று உருவாகினாலும் அனைத்து நாடுகளிலும் அதிகளவு தாக்கம் காணப்பட்டது.அந்தவகையில் நமது இந்தியாவில் தற்போது வரை இத்தொற்று ஆரம்பித்து ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளை சந்தித்துள்ளோம்.அதுமட்டுமின்றி கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக பரவ நேர்ந்தால் அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அவ்வாறு அமல்படுத்தியதில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் … Read more

செந்தில் பாலாஜி போட்ட அடுத்த பிளான்! வழக்கை நீடிப்பதற்கான  திட்டமா?

Centil pālāji pōṭṭa aṭutta piḷāṉ! Vaḻakkai nīṭṭippataṟku pōṭṭa tiṭṭamā?

செந்தில் பாலாஜி போட்ட அடுத்த பிளான்! வழக்கை நீடிப்பதற்கான  திட்டமா? தற்பொழுது தமிழ்நாட்டில் ஊழல் செய்த  அனைவரிடமும் சோதனை நடத்தி வருகின்றனர்.ஊழல் என்ற பெயரில் யாரேனும் புகார் அளித்தால் அதனை உடனடியாக நடைமுறை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை செந்தில்பாலாஜி அதிமுக ஆட்சியில் இருந்தார். அப்பொழுது போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்திருந்தார் தற்போது எஸ் பி வேலுமணி பலரிடம் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தது போல் இவரும் 2011 … Read more