தமிழக அரசு விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்? எங்களுக்கான போராட்டமாக தெரியவில்லை!

Why is the Tamil Nadu government ignoring farmers? Doesn’t seem like a struggle for us!

தமிழக அரசு விவசாயிகளை புறக்கணிப்பது ஏன்? எங்களுக்கான போராட்டமாக  தெரியவில்லை! கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரமாக பல முயற்சிகளை செய்து வருகிறது.இந்நிலையில் உச்ச நீதிமன்றமோ மேகதாது அணை கட்டப்படுமானால் காவிரியின் கீழ் படுகையில் இருக்கும் மாநிலங்களின் உத்தரவை கேட்கவேண்டும் என்று ஆணையிட்டது.கர்நாடக அரசு இந்த ஆணைக்கு சிறிதளவும் செவிசாய்க்கவில்லை.அதுமட்டுமின்றி அவர்களிடம் இருந்து வரும் தண்ணீரும் பல போராட்டங்களை கடந்து தான் வருகிறது.தற்பொழுது அங்கு அணை கட்டப்பட்டு விட்டால் டெல்டா  விவசாயிகளுக்கு பெரும் அளவு பாதிப்பாக … Read more

முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ உங்களுக்கான 3 டிப்ஸ்!

Is there oil on the face? Here are 3 tips for you!

முகத்தில் எண்ணெய் வழிகிறதா? இதோ உங்களுக்கான 3 டிப்ஸ்! நமது முகத்தில் எண்ணெய் சுரப்பதனால் நமது முகம் மிகவும் சாப்டாக காணப்படும். தேனீர் அதேநேரத்தில் எண்ணெய் வழியும் முகத்தில் தான் அதிகளவு முகப்பருக்களும் வரும்.முகம் எப்பொழுதும் எண்ணெய் வழிந்து கொண்டே இருப்பதால் அழுக்குகள் அனைத்தும் நேரடியாகவே கன்னத்தின் உள் சென்று வடுகின்றனது.அந்த அழுக்குகள் நாளடைவில் பருக்களாக மாறுகிறது.இந்த 3 டிப்ஸ்களை தொடர்ந்து செய்தாலே ஓரளவிற்காவது எண்ணெய் வழிவது கட்டுக்குள் கொண்டுவர முடியும். முதலாவதாக ஒரு முட்டை எடுத்துக் … Read more

ஆடியில் பிறக்கும் குழந்தை இப்படிப்பட்ட தன்மையா?

s this the kind of child born in Audi?

ஆடியில் பிறக்கும் குழந்தை இப்படிப்பட்ட தன்மையா? காலகாலமாகவே ஆடியில் குழந்தை பிறந்தால் அது நம்மை ஆட்டிப்படைக்கும் என்று கூறுவார்கள். இதை ஆன்மிக ரீதியாகப் பார்த்தால், சூரிய பகவான் ஆடி மாதம் தான் கடகத்தில் தஞ்சம் கொள்வார்.அதாவது சூரியன் என்பவர் தகப்பன் ஆவார்.அந்நேரத்தில் கடகத்தில் இருக்கும் பொழுது தகப்பனாருக்கு தேவையற்ற காரியங்கள் நடைபெறும்.அதனால் காலம் காலமாக ஆடியில் குழந்தைகள் பிறப்பதை தவிர்த்து வந்தனர். அதனால் தான் புதிதாக திருமணம் ஆனவர்கள் ஆடி மாதம்  அன்று ஒன்று சேர விடுவதில்லை.ஆனால் … Read more

ராஜ ராணியின் முன்னாள் ஹீரோ தற்போது சன்டிவியில்! சஞ்சீவ் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!

Raja Rani's ex-hero is currently in Chandigarh! Official announcement by Sanjeev!

ராஜ ராணியின் முன்னாள் ஹீரோ தற்போது சன்டிவியில்! சஞ்சீவ் வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! விஜய் டிவியில் யாரவது ஓர் புதுமுகம் சீரியலின் கதை நாயகனகவோ அல்லது கதையின் கதாநாயகியாகவோ அறிமுகம் ஆனால் உடனே பிரபலமடைந்து விடுவர்.அந்தவகையில் அதிக நாட்கள் ஓடிய சீரியலான ராஜா ராணியின் முதல் பகாத்தின் சஞ்சீவ் தற்போது விஜய் டிவி யாரும் சீரியல் வாய்ப்புகள் தராத காரணத்தினால் தற்போது சன் டிவிக்கு சென்றுள்ளார். முதலில் விஜய் டிவியில் ராஜ ராணி என்ற தொடர் வெகு … Read more

நமது கிரிக்கெட் வீரர் நடராஜர் குழந்தையா இது! இந்த வயதிலேயே அவரது   மகளுக்கு என்ன கொடுத்துள்ளார் தெரியுமா?

s this the child of our cricketer Natarajar! Do you know what he has given to his daughter at this age?

நமது கிரிக்கெட் வீரர் நடராஜர் குழந்தையா இது! இந்த வயதிலேயே அவரது   மகளுக்கு என்ன கொடுத்துள்ளார் தெரியுமா? நமது கிரிக்கெட் வீரர் நடராஜ் நமது தமிழ்நாட்டு மக்கள் மனதில் பெருமளவு இடத்தை பெற்றுள்ளார்.இளம் வீரராக இருந்தாலும் பல தடைகளை த்னாடியே இந்த இடத்தி பெற்றுள்ளார்.இவரது கடந்த கால வாழ்க்கை அனைத்து இளைஞர்களுக்கும் பெரும் முன்னுதாரமாக இருக்கும்.இவர் தனது 19 வயதிற்கு மேல் தான் கிரிக்கெட்டின் முழு விவரங்களையும் கற்றுக்கொண்டார். இவரது அம்மா சேலம் அருகே சினனப்பம்பட்டி கிராமத்தில் … Read more

கடுமையான உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும்! ஒன்றிய அரசின் எச்சரிக்கை கடிதம்!

Strict orders must be enforced! United States Warning Letter!

கடுமையான உத்தரவுகள் அமல்படுத்த வேண்டும்! ஒன்றிய அரசின் எச்சரிக்கை கடிதம்! கரோனா தொற்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நமது நாட்டில் இன்றளவும் பரவி வருகிறது .இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.ஒவ்வொரு முறையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கும்போது ,பின்பற்றும் மக்கள் அதற்கடுத்து பின்பற்ற மறந்துவிடுகின்றனர்.அதனால் தொடங்கிய இடத்திலிருந்து மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்படுகிறது.தற்போதுவரை முதல் அலை இரண்டாவது அலை அதனை அடுத்து மூன்றாவது அலை … Read more

165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை! நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா?

165-page dissertation! Will the NEET exam be canceled?

165 பக்கங்கள் கொண்ட ஆய்வறிக்கை! நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? மாணவர்களின் மருத்துவ கனவிற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்த நீட் தேர்வு தான்.இரு மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.இந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக மக்களிடம் ஓட்டுகளை கவர்வதற்கு பல அறிக்கைகளை வெளியிட்டது.அந்த அறிக்கைகளில் ஒன்றுதான் நீட் தேர்வு ரத்து செய்யப்படுவது.தற்போது 170 க்கும் மேல் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அவ்வாறு திமுக ஆட்சி அமைத்தும் கூறிய இந்த அறிக்கை … Read more

இந்தக் கூட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா? ஒன்றிய அரசு யார் பக்கம்?

Will there be a solution through this meeting? Whose side is the United States?

இந்தக் கூட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்குமா? ஒன்றிய அரசு யார் பக்கம்? கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் பல காலமாக இந்த காவிரி சம்பந்தமான பிரச்சனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.காவிரியின் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்களின் அனுமதி கேட்காமல் மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடகா பல முயற்சிகளை செய்து வருகிறது .ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்போ காவிரியின் கீழ்ப்பகுதியில் உள்ள மாநிலங்கள் அனுமதி தந்த பிறகு மேகதாது அணை கட்ட வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது .ஆனால் கர்நாடகா அரசு அதனை சிறிதும் மதிக்காமல் … Read more

என்கவுண்டர் லிஸ்டில் இத்தனை ரவுடிகளா? சாமியை பிடித்து போலீசார் விசாரணை!

With so many rowdies on the encounter list? Police arrest Sami and investigate!

என்கவுண்டர் லிஸ்டில் இத்தனை ரவுடிகளா? சாமியை பிடித்து போலீசார் விசாரணை! இந்த காலகட்டத்தில் அனைவரையும் விட சாமியார் என்ற பெயரில் வேடமணிந்து இருப்பவர்கள்தான் அதிகம் அவ்வாறு இருப்பவர்கள் பாலியல் புகார்களை நானும் அல்லது சொத்துக்குவிப்பு வழக்குகளிலும் வசமாக சிக்கிக் கொள்கின்றனர்.அந்த நிலையில்தான் சாமியார் ஆசாமி ஆகும் நிலை ஏற்படுகிறது.புகழ்பெற்று விளங்கும் அனைத்து சாமியார்களும் ஏதோ ஒரு சட்டத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.அந்த வகையில் திருச்சி அல்லித்துறை பகுதியில் வசித்து வருபவர் தான் பாலசுப்பிரமணியன் என்கிற தேஜஸ் ஸ்வாமி. இவருக்கு … Read more

ஆளுநரின் உண்ணாவிரத போராட்டம்! இதனை கண்டிக்க தானா!

Governor's hunger strike! Don't condemn this!

ஆளுநரின் உண்ணாவிரத போராட்டம்! இதனை கண்டிக்க தானா! கரோனா என்ற கொடிய தொற்றை விட பெரிய தொற்று தான் வரதட்சணை.இந்த வரதட்சணை கொடுமையால் அனைத்து மாநிலங்களிலும் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்த வண்ணமாக தான் உள்ளது.தற்போது சமீபகாலமாக கேரளாவில் மட்டும் அதிக அளவு வரதட்சணை கொடுமை நடக்கிறது.அதனால் பல உயிரிழப்புகளும் நடந்து வருகிறது.வரதட்சணை கொடுமைக்கு தள்ளப் படுபவர்களும் துணிச்சலுடன் முன்வந்து வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். அவ்வாறு அஞ்சும் சூழல் மாறுமாயின் வரதட்சணை கொடுமை நடப்பது நிறுத்தப்படும்.வரதட்சணை கொடுமைக்கு ஆளாக … Read more