இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்!

No more end to the NEET exam! Chief Minister's action!

இனி நீட் தேர்வுக்கு  முற்றுபுள்ளி! முதலமைச்சரின் அதிரடி செயல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்திற்கு மேல் மக்களை பாதித்து வருகிறது.சென்ற ஆண்டு முதல் அலையில் இந்தியா அதிகப்படியான இழப்புகளை சந்திக்கவில்லை.ஆனால் தற்போதைய கொரோனாவின் 2 வது அலையில் அதிகப்படியான உயிர்களை இழக்க நேரிட்டது.மக்கள் ஆக்சிஜன் இன்றியும்,கொரோனா தடுப்பூசி இன்றியும் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.தற்போதைய ஆட்சி மாறிய சூழலிலும் அரசாங்கம் மக்களின் நலனுக்காக பல நடவடிக்ககைகளை மேற்கொண்டு தான் வருகிறது. மத்திய அரசும் பட்ஜெட் தாக்குதலில் மருத்துவத்திற்கு என்று பெரும் … Read more

ஒரே போனில் ரூ.10 லட்சம் அபேஸ்! எஸ்பிஐ மீது குற்றச்சாட்டு!

Rs 10 lakh gone in one phone! Charge against SBI!

ஒரே போனில் ரூ.10 லட்சம் அபேஸ்! எஸ்பிஐ மீது குற்றச்சாட்டு! இந்த காலக்கட்டத்தில் டெக்னாலஜி வளர்சிகேற்ப ஓர் பக்கம் மோசடி கும்பலும் வளர்ந்து வருகிறது.அந்தவகையில் இந்த மோசடி கும்பலிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக அரசாங்கம் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.ஆனால் இன்றளவும் சில மக்களின்  அஜாக்ரதையினால் பல மோசடி கும்பலிடம் மக்கள் சிக்கி தவிக்கின்றனர்.அந்தவரிசையில் முன்னால் கல்வி அலுவலர் ஓர் பெண்மணி சிக்கிக்கொண்டார். சேலத்தை சேர்ந்த முன்னால் கல்வி அலுவலர் பெண்மணி ஒருவரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி … Read more

தங்கம் வாங்க இதுவே சரியான டைம்! மக்களே விரைந்து முந்துங்கள்!

This is the perfect time to buy gold! People hurry up and get ahead!

தங்கம் வாங்க இதுவே சரியான டைம்! மக்களே விரைந்து முந்துங்கள்! கொரோனா தொற்று காலத்தில் மக்கள் பெருமளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.இந்நிலையில் பெட்ரோல்,டீசல் மற்றும் தங்கத்தின் விலை நிலையில்லாமல் ஏறி இறங்கி வருகிறது.இந்த கொரோனா தொற்றின் காலத்திலும் கூட சில திருமணங்கள் நடக்கிறது.தற்போது தங்கத்தின் விலை ஓர் நாளில் ஏறியும் மறுநாளில் இறங்கியும் உள்ளது.இந்த தொற்று காலத்தில் மக்கள் தங்கம் வாங்கும் சூழலில் இல்லாவிட்டாலும் திருமணம் வைத்திருப்பவர்கள் தங்கம் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவ்வாறு தங்கம் வாங்குபவர்களுக்கு இது சரியான … Read more

வைப்பு நிதி திட்டத்தை தொடங்கிய முதல்வர்! குழந்தைகள் கண்ணீர் மல்க பேட்டி!

CM launches deposit fund scheme Interview with Kids Tear Malka!

வைப்பு நிதி திட்டத்தை தொடங்கிய முதல்வர்! குழந்தைகள் கண்ணீர் மல்க பேட்டி! கொரோனா தொற்றானது இரு ஆண்டுகாலமாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது.அந்தவகையில் கொரோனா தொற்றின் முதல் அலையில் முன் கூட்டியே பலவித நடவடிக்கைகளை மேற்கொண்டதால் பல ஆயிரம் கணக்கான உயிர் இழப்புகளிலிருந்து மக்களை காப்பாற்ற முடிந்தது.அதனையடுத்து மீண்டும் மக்கள் வெளியே செல்லும் போது கொரோனா என்பது ஒன்றை மறந்து சாதரணமான வாழ்க்கையை வாழ ஆரம்பித்துவிட்டனர். அதன் விளைவாக கொரோனாவின் இரண்டாவது அலை உருவானது.இந்த 2-ம் அலையில் … Read more

தங்க சங்கலிக்கு கிடைத்த வேலை! முதல்வரின் அதிரடி செயல்!

Government job for gold chain! Chief's Action!

தங்க சங்கலிக்கு கிடைத்த  வேலை! முதல்வரின் அதிரடி செயல்! நம் தமிழ்நாட்டில் தற்போது ஆட்சி மாறிய சூழிலிருந்து பலவித நன்மைகளை திமுக செய்து வருகிறது.மக்களை நேரடியா சந்திப்பது,அவர்களது வேண்டுகோள்களை கேட்டு உடனடியாக நிறைவேற்றி தருவது என விறுவென்று களத்தில் இறங்கி தங்களது கடைமைகளை செய்து வருகின்றனர்.அந்தவகையில் மக்கள் பலர் இவர்களது ஆட்சியை போற்றி வருகின்றனர்.தற்போது கொரோனா தொற்று காலத்திலும் பலவித நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு உதவி செய்தும் வருகின்றனர். ஆட்சி அமர்த்திய போதே பெண்களின் நலன் கருதி … Read more

ரொனால்டோவால் கோக்ககோலாவுக்கு வந்த பெரும் சோதனை! ஓர் நாளில் 4 பில்லியன் இழப்பீடு!

Great test for Coca-Cola by Ronaldo! 4 billion compensation in one day!

ரொனால்டோவால் கோக்ககோலாவுக்கு வந்த பெரும் சோதனை! ஓர் நாளில் 4 பில்லியன் இழப்பீடு! அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு விளையாட்டிற்கும் பெருமளவு ரசிகர்கள் உள்ளனர்.அந்தவகையில் கிரிக்கெட்,கால்பந்து,கூடைபந்து போன்றவை அடங்கும்.அவற்றில் விளையாட்டு வீரர்களுக்கென்று பெரிய ரசிகர்கள் உள்ளனர்.அந்த விளையாட்டுகளில் கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர்.நம் இந்தியாவிலும் இவருக்கு பல ஆயிரம் ரசிகர்கள் உள்ளனர். ஏனென்றால் இவர் பல கோடி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதினால் இவர் பல கோடி ரசிகர் கூட்டத்தை வென்றுள்ளார்.இவர் இவரது … Read more

இனி இவர்களுக்கும் அரசு வேலை! தமிழக அரசிடம் வைகோ குமுறல்!

Government work for them now! Vaiko Kumaral to the Tamil Nadu government!

இனி இவர்களுக்கும் அரசு வேலை! தமிழக அரசிடம் வைகோ குமுறல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலத்திற்கு மேல் மக்களை விடாமல் துரத்தி வருகிறது.ஆட்சி மாறிய சூழ்நிலையிலும் அரசாங்கம் பலவித நடவடிக்கைகளை எடுத்தும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.அதனால் தொற்று அதிகமுள்ள மாநிலங்களில் மக்களின் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் நம் தமிழ்நாட்டில் தற்போது தொற்று குறைந்துள்ள மாவட்டங்களில் மட்டும் தளர்வுகளற்ற ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தயுள்ளனர். இந்த கொரோனா … Read more

தமிழக அரசு மாணவர்களுக்கு அளித்த குட் நியூஸ்! இன்று முதல் கல்லூரி சேர்க்கை!

Good news given by Tamil Nadu government to students! First college admission today!

தமிழக அரசு மாணவர்களுக்கு அளித்த குட் நியூஸ்! இன்று முதல் கல்லூரி சேர்க்கை! கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக மக்களை விடாமல் துரத்தி வருகிறது.கொரோனா தொற்றானது சென்ற ஆண்டு பரவ ஆரம்பித்த காலக்கட்டத்தில் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருந்தனர்.அதேபோல கொரோனாவின் விஸ்வரூபம் ஆரம்பிக்கும் காலம் முன்பே அரசாங்கமும் மக்கள் நலன் கருதி முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.மக்களும் கால வரையின்றி வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அவ்வாறு கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடித்ததில் தொற்றின் தாக்கம் குறைந்தே காணப்பட்டது. அப்போது மாணவர்களுக்கும் தேர்வின்றி … Read more

மீண்டும் இம்மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Once again, there is no complete curfew in this state! Shocked public!

மீண்டும் இம்மாநிலத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கா! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டு முதல் முடிவில்லா நிலையில் பரவி வருகிறது.சென்ற ஆண்டு இந்த கொரோனா தொற்றின் முதல் நிலையை கட்டுக்குள் கொண்டு வரமுடியா நிலையில் நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அந்தவகையில் மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.அவ்வாறு மக்கள் கட்டுப்பாட்டை கடைபிடித்ததால் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. அதன்பின் முழு ஊரடங்கை தளர்த்தி மக்கள் வெளியே செல்ல அனுமதித்தனர்.மக்கள் வெளியே செல்ல ஆரம்பித்ததும் … Read more

இனி ஆன்லைன் வகுப்புகளில் இது கட்டாயம்! இன்று முதல் அமல்!    

It is no longer mandatory in online classes! Effective from today!

இனி ஆன்லைன் வகுப்புகளில் இது கட்டாயம்! இன்று முதல் அமல்! கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.கடந்த ஆண்டு கொரோனா தொற்றின் முதல் அலையானது அதிகளவு மக்களை பாதிக்காமலிருக்க அரசாங்கம் முழு ஊரடங்கை அமல்படுத்தியது.அவ்வாறு அமல்படுத்தியதில் மாணவர்கள் பள்ளிகளுக்கு  செல்லாமல் செல்போனில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் பயின்று வந்தனர்.இந்த ஆன்லைன் வகுப்புகளில் முழு சதவீதம் மாணவர்கள் பயில முடியா காரணத்தினால் தேர்வின்றி ஆள் பாஸ் செய்தனர். குறிப்பாக நமது தமிழகத்தில் 10 –ம் வகுப்பு … Read more