முதலமைச்சர் ஆதங்கப்பட்டு கண்ணீர் விட்டதால் தான் மன்னிப்பு கேட்கிறேன்! ஆ.ராசாவின் திமிரான பேச்சு!
முதலமைச்சர் ஆதங்கப்பட்டு கண்ணீர் விட்டதால் தான் மன்னிப்பு கேட்கிறேன்! ஆ.ராசாவின் திமிரான பேச்சு! தமிழக சட்டமன்ற தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி இருவரும் தன்னுடன் கூட்டணி கட்சிகளை சேர்த்துக்கொண்டு தேர்தலில் ஈடுபடுவதால் தேர்தல்களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.ஆட்சியைய தக்க வைத்துக்கொள்ளவும்,ஆட்சியை இந்த வருடமாவது பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் கட்சிகள் அனைத்தும் புதிய அறிக்கைகளை வெளியிட்டு மக்களிடம் வாக்குகளை கவர நினைகின்றனர். இதன் அடிப்படையில் ஆயிரம் விளக்கு … Read more