பா.ஜ.க வேட்பாளர் குஷ்பூ மீது வழக்கு! அதிர்ச்சியில் தொண்டர்கள்!

Khushboo wins in Thousand Lights constituency! BJP winner in flood of happiness!

 பா.ஜ.க வேட்பாளர் குஷ்பூ மீது வழக்கு! அதிர்ச்சியில் தொண்டர்கள்! தமிழக சட்டமன்றத்தில் வரும் ஏப்ரல் மதாம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்தநிலையில் மூத்த கட்சிகள் தன்னுடன் கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது.இந்த தேர்தல் பிரச்சாரமானது இன்னும் ஓர் நாளில் முடிய இருக்கிறது.அதனைத்தொடர்ந்து பிரச்சார மேடையானது அனல்கட்டி வருகிறது. அதனைத்தொடர்ந்து மக்களிடம் நூதன முறைகளில் ஓட்டுக்களை கேட்டும் லஞ்சம் கொடுத்தும் வருகின்றனர்.இந்நிலையில் பல அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம்  வழக்கு தொடுத்துள்ளது.அந்தவகையில் … Read more

தமிழகம் நோக்கி வரும் சூறாவளி அனல்காற்று! அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Hurricane hot wind coming towards Tamil Nadu! Shocked public!

தமிழகம் நோக்கி வரும் சூறாவளி அனல்காற்று! அதிர்ச்சியில் பொதுமக்கள்! கோடைகாலம் வரும் முன்னே தமிழகத்தில் கடும் வெயில் நிலவ ஆரம்பித்துவிட்டது.இந்நிலையில் மக்கள் அனைவரும் வெளியே செல்ல முடியாமல் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அதனைத்தொடர்ந்து வானிலை ஆய்வு மையம் திடிக்கிடும் எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.அதில் அவர்கள் கூறுவது,வடமேற்கில் இருந்து தரைகாற்று வீசுவதால் அடுத்த 4 நாட்களுக்கு அனல்காற்றுடன் வெப்பநிலை உயரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரவித்துள்ளனர். அதனால் மக்கள் அனைரும் மதியம் 12 மணியிலிருந்து மாலை 4 மணி வரை … Read more

கலைஞர் மகள் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அண்ணன் ஸ்டாலின்!

karunaanithi daughter Kanimozhi confirmed corona infection! Brother Stalin in shock!

கலைஞர் மகள் கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் அண்ணன் ஸ்டாலின்! இந்த கொரோன தொற்றானது ஓராண்டு காலமாக மக்கள் அனைவரையும் பெருமளவு பாடுபடுத்தியது.மக்கள் நலன் கருதி ஏழு மாதங்களுக்கு மேல் ஊரடங்கை அறிவித்தனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் அனைவரும் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.ஆகஸ்ட் மாதம் முதல் மக்கள் சில தளர்வுகளுடன் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் முதலில் வழிமுறைகளில் கடைபிடித்தனர்.அதன்பின் கொரோனா என்ற ஒன்றை மறந்து அதனுடன் சேர்ந்து வாழ ஆரம்பித்துவிட்டனர். அந்தவகையில் தற்போது அதிக அளவு கொரோனா … Read more

சேலத்தை தட்டித் தூக்க போகும் ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடியார்!

Stalin goes to sleep knocking Salem! He was shocked!

சேலத்தை தட்டித் தூக்க போகும் ஸ்டாலின்! அதிர்ச்சியில் எடப்பாடியார்! தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.இந்த சட்டமன்றத்தேர்தலில் இரும் பெரிய கட்சிகள் தன்னுடன் கூட்டணி கட்சிகளை அமைத்துக்கொண்டது.இந்த கூட்டணி கட்சிகளால் தேர்தல் களமானது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.இரு பெரிய மூத்த தலைவர்களுக்கு பிறகு மோதும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும்.இந்த தேர்தலை இன்னும் பரபரப்பாக்கும் விதத்தில் பல ஊடகங்கள் தேர்தல் கருத்து கணிப்பை எடுத்து வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் … Read more

என் முந்தானையை பிடித்து இழுத்தாங்க…ஸ்டாலினிடம் கெஞ்சினேன்! கட்சிக்காக பல்லை கடித்துக் கொண்டு இருந்தேன்!

Hold my front and pull ... I begged Stalin! I was biting my tooth for the party!

என் முந்தானையை பிடித்து இழுத்தாங்க…ஸ்டாலினிடம் கெஞ்சினேன்! கட்சிக்காக பல்லை கடித்துக் கொண்டு இருந்தேன்! குஷ்பூ முதலில் திமுக வில் இருந்தார்.அதன்பின் காங்கிரஸ் கட்சிக்கு தாவினார்.அதன்பின் தற்போது பாஜக வில் இணைந்துள்ளார்.இவர் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட உள்ளார்.இவர் என் திமுக விலிருந்து விலகினேன் என்பதை செய்தியாளர்களை சந்தித்து கூறினார்.அதில் அவர் கூறியது,என்னை திமுக தொண்டர்கள் என் புடவை முந்தானையை பிடித்து இழுத்தார்கள். அவரது பெண் வேட்பாளர்கள் கொச்சையாக பேசினார்கள்.என் வீட்டில் கல்லை கொண்டு எரிய … Read more

இந்தியாவின் முன்னால் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி!

Corona infection confirmed to India's former PM!

இந்தியாவின் முன்னால் பிரதமருக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் தொண்டர்கள்! சீனவை தாயகமாக கொண்ட இந்த கொரோனா தொற்று பல நாடுகளுக்கு சுற்றுலா செல்வது போல அனைத்து நாடுகளுக்கும் சென்று கொரோனா தொற்றை பரப்பியது.குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் இந்த கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.அனைத்து நாட்டினரும் மக்களின் நலன் கருதி உராடங்கை அமல்படுத்தினர்.ஓராண்டு காலமாக மக்கள் வீட்டினுள்ளே முடங்கி கிடந்த நிலையில் கொரொனா தொற்றானது சிறிதளவு குறையவே மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அதனைத்தொடர்ந்து மக்கள் கொரோனாவை … Read more

இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து!

The man who had two nieces shouted at home!

இரண்டு பொண்டாட்டி வைத்திருந்தவர் வீட்டில் கத்திக்குத்து! இந்த காலக்கட்டத்தில் 1 பொண்டாட்டி வைத்து சமாளிப்பதே பெரும் கவலையாக இருக்கிறது.ஆனால் சேலம் அருகே 2 பொண்டாட்டி கட்டிய வீட்டில் கத்திக்குத்து நடந்துள்ளது.சேலம் மாவட்டம் கருமத்துறை அருகே உள்ள அத்துமரத்து வலவு பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை.இவருக்கு இரு மனைவிகள் உள்ளனர்.மூத்த மனைவி உண்ணாமலைக்கு சின்னதம்பி வயது (41) மற்றும் ராஜேந்திரன் என இரு மகன்கள் உள்ளனர்.அதனையடுத்து 2 வது மனைவி சின்னம்மாளுக்கு முனியப்பன் மற்றும் பூபாலன் என இரு மகன்களுள் … Read more

 வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு லாக்கப் தான்! மக்களே     உஷார்!

Lockup is for those who fret at the polls! People beware!

 வாக்குச்சாவடிகளில் தில்லுமுல்லு செய்பவர்களுக்கு லாக்கப் தான்! மக்களே     உஷார்! தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலானது ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது. இரு கட்சிகளும் தன் கூட்டணி கட்சிகளுடன் வாக்கு சேகரிப்பதில் ஆர்வமாக உள்ளனர்.இந்நிலையில் மக்களின் வாக்குகள் கவர பல நூதன முறைகளை அரசியல்வாதிகள் கைப்பற்றி வருகின்றனர்.அதனையடுத்து ஆளுங்கட்சியும் எதிர் கட்சியும் மூத்த தலைவர்கள் இன்றி போட்டியிடுவது இதுவே முதல் முறையாகும்.அந்தவகையில் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் சில நடுநிலை கட்சிகளும் தேர்தலில் களமிறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை … Read more

இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் உணவு அலுவலகங்கள் அனைத்தும் முற்றுகை! விவசாயிகளின் தொடர் போராட்டம்!

Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?Farmers' struggle to become a battlefield! Will the Central Government retaliate?

இந்தியா முழுவதும் ஏப்ரல் மாதம் உணவு அலுவலகங்கள் அனைத்தும் முற்றுகை! விவசாயிகளின் தொடர் போராட்டம்! மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர்.இந்த போராட்டமானது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கி தற்போது 4 மாதங்கள் நிறைவடைய உள்ளன.இந்த போராட்டாத்தால் டெல்லியின் புறநகர் பகுதிகளில் போர்களமாக காட்சியளிக்கிறது.கார்பரேட் கம்பனியை தூக்கிவிட்டு விவசாயிகளின் வாழ்வாதரத்தையே அடியோடு நாசமாக்க இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதால் லட்சகணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்தி  … Read more

மீண்டும் தீவிர வறுமைக்கு தள்ளப்படும் மக்கள்! ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

People who will be pushed back into extreme poverty! Shocking information published in the study!

மீண்டும் தீவிர வறுமைக்கு தள்ளப்படும் மக்கள்! ஆய்வறிக்கை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்! இந்தியாவின் 2021 பொருளாதார உற்பத்தியானது 2019 ஆம் ஆண்டை விட மிக குறைவாகவே இருக்கும் என ஐநா சபை தெரிவித்துள்ளது.அந்தவகையில் ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது.அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பது மக்கள் கொரோனா தொற்று காரணத்தினால் நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது.அதனால் மக்களின் வேலைவாய்புகள் முடங்கி கிடந்தனர்.இதனால் இந்தியா அதிக அளவு … Read more