மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்!

General exam again! Shocked students!

மீண்டும் பொதுத்தேர்வு! அதிர்ச்சியில் மாணவர்கள்! உலகம் முழுவதும் இந்த கொரானா தொற்றானது மக்களை பெருமளவு பாதிப்படைய செய்தது.இதைத்தொடர்ந்து நாடெங்கும் ஊரடங்கு போடப்பட்டது.மக்கள் வீட்டினுள்ளே கொரோனா அச்சத்தில் முடங்கி கிடந்தனர்.பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்களை பயின்று வந்தனர். கடந்த ஆண்டு பயின்ற 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பால் தேர்வுகள் நடத்தப்படவில்லை.ஆகையால் பள்ளி கல்வித்துறை அவர்களுக்கு ஆல் பாஸ் செய்து உயர் கல்விக்கு செல்ல ப்ரமோஷன் செய்தனர்.இதைக்கேட்ட மாணவர்கள் பெருமளவு … Read more

வாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு! இதை செய்தால் போதும்!

Permanent solution to gas nuisance! Enough to do this!

வாயு தொல்லைக்கு நிரந்தர தீர்வு! இதை செய்தால் போதும்! வீட்டிலிருக்கும் பொருட்களை கொண்டுதான் அந்த காலத்தில் அனைத்து வைத்தியங்களும் செய்யப்பட்டன.ஆனால் இன்றைக்கோ சிறிது காயத்திற்கு குட மருத்துவரை நாடி சென்றுவிடுகிறோம்.நாம் பார்க்க போவது அந்த கால வீட்டு முறைதான். தேவையான பொருட்கள்: தண்ணீர்,சீரகம்,ஓமம் மற்றும் பெருங்காயம் தேவையான அளவு உப்பு. செய்முறை: முதலில்  ஒரு டம்ளார் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அடுப்பின் மேல் வைக்க வேண்டும்.அந்த தண்ணீர் கொதிக்க ஆரமிக்கும் நிலையில் ஒரு ஸ்பூன் சீரகம்,ஓமம்,சிறிதளவு பெருங்காயம் … Read more

இது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு!

You can only vote in elections if it exists! Election Commission announces new

இது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்! தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பு! கொரோனா தொற்றானது மக்களிடயே பலவிதங்களில் பரவி மக்களின் உயிர்களை பறித்துவிடும் அளவிற்கு செல்கிறது.கொரோனா அதிக அளவில் பரவிய நிலையில் 144 தடை உத்தரவு பிரபிக்கப்பட்டது.இந்நிலையில் மக்கள் அனைவரும் அவர்களின் வீட்டினுள்ளே முடங்கி கிடந்தனர்.கொரோனா தோற்று சிறிதளவு குறைந்த நிலையில் சில தளர்வுகள் கூடிய விதிமுறைகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கொரொனோ தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் போடபட்டு வருகிறது.மக்கள் யாரும் … Read more

விவசாயிகளின் புதிய வகை போராட்டம்! இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு!

New type of farmers' struggle! The federal government does not completely oppose this!

விவசாயிகளின் புதிய வகை போராட்டம்! இதை முற்றிலும் எதிர்பார்க்காத மத்திய அரசு! விவசாயிகள் டெல்லியில் பல இடங்ளில் போராடி வருகின்றனர்.இவர்கள் கடும் மழை மற்றும் வெயில் என்ற எதுவும் பாராமல் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்துவிட்டனர்.இந்த போராட்டமானது 98 நாட்களை கடந்து செல்கின்றது.விவசாயிகளின் இந்த கடும் போரட்டத்தின் முடிவு நல்ல தீர்ப்பை கொடுக்கும் என மக்கள் அனைவரும் நம்புகின்றனர். இதனைத்தொடர்ந்து மூன்று வேளான் சட்டங்களையும் தவிர்க்குமாறு பஞ்சாப்,உத்திரபிரதேசம்.பீகார் ஆகிய … Read more

மண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு! வியப்பில் பொதுமக்கள்!

Promise Awareness With Earthenware! Awesome public!

மண் பாண்டங்கள் வைத்து வாக்குறுதி விழிப்புணர்வு! வியப்பில் பொதுமக்கள்! சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் பயமின்றி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பல இடங்களில் விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர்.அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகரில் 2021 ஏப்ரலில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என புதிய முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.முதலில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் தகவல் மையத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் தொடங்கி … Read more

நான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி! தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்!

Do you know who I am SI wife! Police anarchy is rampant!

நான் யார் தெரியுமா எஸ்.ஐ.மனைவி! தலைவிரித்து ஆடும் போலீஸ் அராஜகம்! திருவண்ணாமலை மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும்.அங்கு அமைந்துள்ள தேரடி வீதியில் தினந்தோறும் லட்சகணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.அந்தவகையில் தினந்தோறும் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது சகஜமான ஒன்றாகும்.இன்று போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருக்கும் போது ஆட்டோ ஒன்று நாடு ரோட்டில் நின்றது.அதற்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் காவலர் ஆட்டோவை ஓரமாக நிறுத்தும்படி முதலில் பணிவுடன் கேட்டுள்ளார். அதற்கு ஆட்டோவில் இருந்து இரங்கி … Read more

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்!

Celebrity journalist commits suicide TV media in shock!

பிரபல செய்திவாசிப்பாளர் திடீர் தற்கொலை! அதிர்ச்சியில் தொலைக்காட்சி ஊடகம்! வரும் காலங்களில் பொது மக்கள் தங்களது வேலைப்பளு காரணமாக தற்கொலை செய்துகொள்கின்றனர்.அதுமட்டுமின்றி குடும்ப பிரச்சனைகள் என ஆரமித்து அனைத்து விஷயங்களையும் பெரிதாக எடுத்துக்கொண்டு தற்கொலை செய்ய துணிந்து விடுகின்றனர்.அக்காலத்தில் பெரியவர்கள் அனைத்து பிரச்சனைகளையும் சமாளித்துதான் குடும்பம் நடத்தினர். இக்கால மக்களுக்கு அவ்வளவு பொறுமை கிடையாது போல நம் தகுதிக்கு மீறின அனைத்து விஷயங்களையும் வாங்கிவிட்டு கடன் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.அந்தவகையில் தனியார் தொலைக்காட்சி செய்தி … Read more

ப்பா இவ்வளவு பரிசு பொருட்களா! பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கியது!

many gift! Stuck with the Flying Troops!

ப்பா இவ்வளவு பரிசு பொருட்களா! பறக்கும் படையினரிடம் வசமாக சிக்கியது! ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டம்மன்ற தேர்தல் வரும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.அதிமுக மற்றும் திமுகயிடையே அதிக அளவு போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் மக்களின் ஓட்டுகளை கவர பல வகைகளில் இலவசங்கள் கொடுக்கப்படும்.இதை தடுக்கும் விதமாகதான் தேர்தல் ஆணையம்  பறக்கும் படை அமைத்துள்ளனர்.இதனைத்தொடர்ந்து திருப்பூர் காங்கேயம் அருகே ரூ.5000 ற்கும் மேற்பட்ட பரிசு பொருட்கள் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பரிசு … Read more

மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்!

Father walking down the road with daughter's head! Scattered people!

மகளின் தலையுடன் சாலையில் நடந்து சென்ற தந்தை! பதறியோடிய மக்கள்! இக்கால கட்டத்தில் பெண்களுக்கு எதிரான பல சம்பவங்கள் நடந்து வருகிறது.இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் ஹர்டோய் என்னும் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சர்வீஷ் குமார் மற்றும் அவரது மகள் வசித்து வருகின்றனர். தனது மகளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த அவரது தந்தை சர்வீஷ் குமார் மிகுந்த கோபமடைந்துள்ளார்.இதனையடுத்து அதிக அளவு கோபமடைந்த அவரது தந்தை தான் பெற்ற மகளின் தலையை தானே வெட்டி எடுத்துள்ளார். … Read more

இந்த வகை வாகனங்களின் வாடகை உயர்வு! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!

Rental of this type of vehicle has been raised! Notice of Action!

இந்த வகை வாகனங்களின் வாடகை உயர்வு! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! இந்த வருட பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் விலை வானத்தை எட்டுமளவுக்கு உயர்ந்துள்ளது.இதைத் தொடர்ந்து போக்குவரத்து மூலம் செல்லும் காய்கறி,பழங்கள் என ஆரம்பித்து அனைத்தின் விலையும் அதிகரித்தது.விலை அதிகரித்தால் பாமர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். அவர்கள் எவ்வகையான போராட்டம் நடத்தியும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை  குறைக்கவில்லை.முன்தினம் நரேந்திர மோடி ஆன்லைன் மூலம் மீட்டிங் ஒன்றை நடத்தினார்.அதில் … Read more