அரசியலில் நுழைய நினைக்கும் திருநங்கைகள்! சீட் வழங்குமா திமுக?

Transgender people who want to enter politics! Will DMK provide seats?

அரசியலில் நுழைய நினைக்கும் திருநங்கைகள்! சீட் வழங்குமா திமுக? கடந்த வருடம் 2019 ஆம் ஆண்டு நடந்த  ஊராக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது.இதில் பல வேட்பாளர்கள் கலந்துக்கொண்டு போட்டியிட்டனர்.அதில் நாமக்கல்  மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் இரண்டாவது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திருநங்கையாக ரியா என்பவர் போட்டியிட்டார்.அவர் 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இவரது இந்த வெற்றியானது பலருக்கு முன் உதராமாக இருந்தது. அதைனையடுத்து வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் … Read more

அடுத்த தமிழக முதல்வர் யார்? எதிர்பாரா வகையில் நடந்த மூன்று ட்விஸ்ட்! குழப்பத்தில் மக்கள்

People in the three twist mess that came unexpectedly during the election! Who is the next Chief Minister of Tamil Nadu?

அடுத்த தமிழக முதல்வர் யார்? எதிர்பாரா வகையில் நடந்த மூன்று ட்விஸ்ட்! குழப்பத்தில் மக்கள் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 தேதி நடக்கயிருக்கிறது.இதைத்தொடர்ந்து தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.இந்நிலையில் மக்களுக்கும் தொண்டர்களுக்கும் எதிர் பாரத வகையில் இவ்வாரம் மூன்று அதிர்சிகரமான தகவல்கள் வெளிவந்தன.இந்த தகவல்களால் மக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். முதல் ட்விஸ்ட்: முதல் ட்விஸ்ட் ஆகா சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா தேர்தல் நெருங்கும் வேலையில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே … Read more

ஐடி ரைடில் வசமாக சிக்கிய பிரபல நகை கடை!

Celebrity Jewelry Store at ID Ride!

ஐடி ரைடில் வசமாக சிக்கிய பிரபல நகை கடை! நகை கடை உள்ளிட்ட வர்த்தக துறைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.அதில் கணக்கில் வராத ரூ.1000 கோடி வருமானம் பறிமுதல் செய்யப்பட்டது.சென்னை,கோவை,திருச்சி,மதுரை என 27 இடங்களில் ஐடி ரைடு நடத்தப்பட்டது.இதில் கணக்கில் வராத வருமாணம் சோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கணக்கில் வாராத இவ்வருமானம் பற்றிய தகவல்களை விசாரணையின் மூலம் ஐடி ரைடு ஊழியர்கள் விசாரித்து வருகின்றனர்.இந்த விசாரணையின் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என … Read more

கள்ளச்சாராயமால் கிடைத்த தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

Execution for possession of counterfeit liquor! Family in shock!

கள்ளச்சாராயமால் கிடைத்த தூக்கு தண்டனை! அதிர்ச்சியில் குடும்பத்தினர்! பீகார் மாநிலத்தில்  வசிப்பவர்கள் தான் நாட்டிலேயே அதிக அளவு மது அருந்துபவர்கள் என்று கணக்கெடுப்பில் கூறுகின்றனர்.அதிலும் பீகார் நகர்புறங்களை விட கிராமபுற மக்களே அதிக அளவு மது அருந்துவதாக கணக்கெடுப்பில் தெரிய வந்தது.இந்நிலையில்  மக்களின் நலன் கருதி பீகார் அரசாங்கம் மது விற்பதற்கு தடை விதித்திருந்தது.தடைவிதித்த நிலையிலும் மக்கள் ப்ளாக்கில் கிடைக்கும் சரக்குகளை வாங்கி அருந்த ஆரமித்துவிட்டனர்.இதனை கட்டுபடுத்தும் விதமாக போலீஸ் அதிகாரிகர் அங்காங்கே ஆய்வுகள் நடத்த ஆரமித்தனர். … Read more

மண்டையை பிளந்துவிடுங்கள்! பாஜக தலைவரின் ரௌடி தனமான பேச்சு!

Split the skull! BJP leader's rowdy speech!

மண்டையை பிளந்துவிடுங்கள்! பாஜக தலைவரின் ரௌடி தனமான பேச்சு! பீகார் மாநிலத்தில் பொதுமக்கள் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.அந்நிகழ்ச்சியில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கலந்துகொண்டார்.அப்போது அவர் கூறியது,தனக்கு பொது மக்களிடமிருந்து அரசு ஊழியர்கள் தங்களது புகார்களை சிறிதளவும் கூட கவனம் செலுத்துவதில்லை என்ற புகார் அடிக்கடி வருகிறது.அதற்கு கிரிராஜ் கூறியது,மக்கள் அளிக்கும் புகார்களுக்கு செவி கொடுக்காத ஊழியர்களை மூங்கில் தடியை எடுத்து அவர்களின் மண்டையை பிளந்து விடுங்கள் என்றார்.இவர் இவ்வாறு பதிலளித்தது … Read more

அரசியல் வாதிகளுக்கு செம லாக்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

lock for politicians! Election Commission announces action!

அரசியல் வாதிகளுக்கு செம லாக்! தேர்தல் ஆணையம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதன் 6 ஆம் தேதி நடக்கயிருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடக்கி உள்ளது.இந்நிலையில் பதவியை தக்க வைத்துக்கொள்ள மக்களுக்கு லஞ்சமாக பணம் மற்றும் பலவகை பரிசு பொருட்ககளை அரசியல் கட்சிகள் வழங்கி தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளை சேகரிக்க நினைகின்றனர்.இக்காரணத்தினால் தேர்தல் ஆணையம் பறக்கும் படையினரை வைத்து கண்காணித்து வருகிறது.அவர்கள் கண்காணித்ததில் சென்ற வாரம் 5000 யிற்கும் மேற்பட்ட … Read more

கிண்டலும் கேளியுமாக நடத்தப்பட்ட நேர்காணல்? திமுக தலைவரின் வாரிசிடம் கேட்ட கேள்விகள் என்ன?

Udhayanidhi Stalin-News4 Tamil Online Tamil News Today

கிண்டலும் கேளியுமாக நடத்தப்பட்ட நேர்காணல்? திமுக தலைவரின் வாரிசிடம் கேட்ட கேள்விகள் என்ன? வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு பிரிப்பதற்கு அதிக அளவு போட்டி நிலவி வருகிறது.இதனை தொடர்ந்து கட்சிகளில் போட்டியிடுபவர்கள் தாங்கள் நிற்க இருக்கும் தொகுதிகளைக்  கேட்டு விருப்பமனு அளித்து வந்துள்ளனர்.அந்த வகையில் திமுக கட்சியில் குடும்ப அரசியலை நடத்தி வருவதாக வெளி வட்டாரங்கள் பேசி வரும் நிலையில் அதற்கேற்றார் போல் … Read more

சசிகலாவின் எம்.எல்.ஏ க்களுக்கு அதிமுக சீட் வழங்குமா அல்லது மறுக்குமா!

Will ADMK give seats to Sasikala's MLAs or refuse?

சசிகலாவின் எம்.எல்.ஏ க்களுக்கு அதிமுக சீட் வழங்குமா அல்லது மறுக்குமா! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா கடந்த மாதம் சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்தார்.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் நான் தீவிரமாக அரசியலில் ஈடுபட போகிறேன்.விரைவில் மக்கள் பிரச்சாரத்தை துவங்க போகிறேன் என்றார்.இவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும் இவரது சொத்துக்கள் சில அரசுடமை செய்யப்பட்டன.அவற்றின் அதிர்ச்சியிலிருந்து மீளாத சசிகலாவிற்கு அடுத்தடுத்து கோட்பாடுகள் தமிழக அரசு மூலம் வந்தடைந்தது. இவை அனைத்தும் சசிகலா ஆட்சிக்கு வரக்கூடாது என்ற நோக்கில் செய்யபட்டதாக … Read more

சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா!

lock for politicians! Election Commission announces action!

சேலம் முக்கிய இடத்தை பிடித்ததா! இந்தியாவில் வாழ்க்கை நடத்த உகந்த நகரங்களாக சில தரவரிசை பட்டியலை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அவற்றில் பலவகைகளில் மாநிலங்களை  மற்றும் மாவட்டங்களை பிரித்துள்ளனர்.அவற்றில் முதலாவது,இரண்டாவது என தர வரிசைப்படி  பிரித்துள்ளனர்.கீழ்க்கண்டவற்றில் அந்த தர வரிசையினை காணலாம். பத்து லட்ச்த்திற்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள்:பெங்களூரு,பூனே மற்றும் அகமதாபாத் ஆகும்.இவைகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.இதனையடுத்து சென்னை நான்காம் இடத்திலும் கோவை ஏழாம் இடத்திலும் உள்ளது. பத்து … Read more

உஷார் மக்களே உஷார்! போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா!

உஷார் மக்களே உஷார்! போன் பே கூகுல் பே பயன்படுத்துபவரா!! சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடக்கயிருக்கிறது.இந்நிலையில் கட்சிகளுக்கிடையே ஆட்சியை பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.இந்நிலையில் மக்களின் வாக்குகளை கவர் செய்வதற்கு பல பரிசு பொருட்களை லஞ்சமாக கொடுத்து வருவார்கள்.அதை கண்டுபிடிப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு பறக்கும் படையினரை வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றது. இந்நிலையில் அதிக கண்காணிப்புகள் வைத்தும் இன்றைய கால கட்டத்தில் போன் பே மற்றும் கூகுள் பே மூலம் பணத்தை … Read more