இந்த ராசிகாரர்களே நீங்கள் அரசியலில் நினைத்த காரியம் நிறைவேறும்! இன்றைய ராசிபலன்

Rasipalan Today-News4 Tamil Online Astrology News in Tamil Today

இந்த ராசிகாரர்களே நீங்கள் அரசியலில் நினைத்த காரியம் நிறைவேறும்! இன்றைய ராசிபலன் மேஷம்: மேஷ ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு வாக்கில் வலிமை உண்டாகும்.குடும்பத்தில் தீவிரமான முடிவுகள் எடுக்கப்படும்.தொழில் செய்யும் இடத்தில் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும்.கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.பெண்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். ரிஷபம்: ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு தேவையில்லா குழப்பங்கள் ஏற்படும். உங்களை அழகுபடுத்திக் கொள்ள அதிகம் நாட்டம் காட்டுவீர்கள்.உங்கள் தந்தை நலனில் அதிக அளவு அக்கறை … Read more

இனி தடுப்பூசிகள் போடப்படாது! அதிரடி உத்தரவு!

Vaccination Festival begins for 18+s! Increasing bookings!

இனி தடுப்பூசிகள் போடப்படாது! அதிரடி உத்தரவு! குழைந்தைகளுக்கு தடுப்பூசி அவர்களின் எதிர்ப்பு சக்திகாக போடப்படுகிறது.ஆனால் இந்த தடுப்பூசி குழந்தைகளின் உயிரை பரிப்பதாக மாறிவிட்டது.கோவையில் பீளமேடு மக்காளிபாளையத்தை சேர்ந்தவர்கள் பிரசாந்த் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி.இவர்களுக்கு கிஷாந்த் என்ற மூன்று வயது ஆண் குழந்தை உள்ளது.தனது குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு தங்களது மக்காளிபாளையத்திலுள்ள அங்கன்வாடிக்கு அழைத்து சென்றார்கள். குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்ட அரை மணி நேரத்தில் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.இதையடுத்து குழந்தையின் பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து … Read more

போனால் வராது பொழுது போனால் கிடைக்காது! இன்றே வாங்கிடுங்கள்!

If you do not come when you go, you will not get if you go! Buy it today!

போனால் வராது பொழுது போனால் கிடைக்காது! இன்றே வாங்கிடுங்கள்! விலைவாசி அனைத்தும் அதிகமான நிலையில் தங்கக்தின் விலை மட்டும் குறைந்த வண்ணமே உள்ளன.இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 296 ரூபாயாக குறைந்துள்ளது.கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை குறைந்த வண்ணமாகவே உள்ளது.இந்நிலையை பயன்படுத்தி தங்க ஆபரணங்களை வாங்கிக்கொள்ளுங்கள். இன்று கிராமுக்கு  37 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4 ஆயிரத்து 348 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.சவரனுக்கு 296 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து … Read more

பெற்ற மகளையே கொன்ற தந்தை! நடந்தது என்ன!

The father who killed his own daughter! what happened!

பெற்ற மகளையே கொன்ற தந்தை! நடந்தது என்ன! சேலம் மாவட்டத்தில் எடப்பாடியில் உள்ள ஆதிகாட்டுரைச் சேர்ந்தவர் தான் கோபால்.அவரது மனைவி மணி.இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.அவரது மகன் பெயர் ரமேஷ் கண்ணன்.அவரது மகள் பிரியங்கா வயது (15).கோபால் சிறிது மாதம் முன் மனநலம் பாதிக்கபட்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவரது மனநலம் சரியான நிலையில் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.கோபால் அவரது வீட்டிற்கு வந்ததும் அக்கம் பக்கத்தினர் அவரை பைத்தியக்காரன் என வசை பாடியுள்ளனர்.இவர்கள் பேசுவதை … Read more

ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்!

The young man who killed his grandmother for not complying with desire!

ஆசைக்கு இணங்காததால் மூதாட்டிய கொன்ற வாலிபர்! இக்கால கட்டத்தில் குற்றங்கள் பலவகையில் நடந்துவருகின்றன.அதில் இப்பொழுது பெருமளவில் அதிகரித்து வரும் பாலியல் தொல்லைகளால் பெண்கள் நடமாடவே அச்சமாக உள்ளது.அந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 68 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரத்த காயங்களுடன் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் வயதான மூதாட்டியை ஸ்டாலின் மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சை பெற்றுவந்த மூதாட்டி … Read more

பயணம் செய்பவர்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி!

The good news announced by the government for travelers!

பயணம் செய்பவர்களுக்கு அரசு அறிவித்த மகிழ்ச்சியான செய்தி! கொரோனா காரணத்தால் சில மாதங்கள் பேருந்துகள் இயக்க தடை விதிக்கப்பட்டது.இதையடுத்து கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் சில தளர்வுகளுடன் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனனர்.அதன் பின் குளிர்சாதனம் வசதியில்லாமல் 65 சதவீத மக்களுடன் பயணம் மேற்கொள்ளலாம் என அரசாங்கம் உத்தரவிட்டனர்.மக்கள் பேருந்துகளில் செல்லும் போது குளிர்சாதன வசதியை பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்திருந்தது.ஏனென்றால் குளிர்சாதன வசதி உபயோகிப்பதால் கொரோனா தொற்று பரவும் வாய்புகள் உள்ளதால் அதற்கு தடை … Read more

இனி இந்த வாகனங்கள் சாலைகளில் ஓடாது!அதிரடி உத்தரவு!

These vehicles will no longer run on the roads! Action Order!

இனி இந்த வாகனங்கள் சாலைகளில் ஓடாது!அதிரடி உத்தரவு! இந்த வருடம் விலைவாசிகள் அதிக அளவில் உயர்ந்த நிலையில்.பெட்ரோல்,டீசல் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது.பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலைகளும் உயர்ந்துள்ளது.இதனையடுத்து நடுத்தர மக்கள் பெரும் அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தினசரி வாழ்வாதாரம் நடுத்துவதர்கே பெரும் கேள்விக்குறியாக உள்ளது. தினசரி ஆட்டோ ஓட்டுனர்கள் இந்த விலைவாசியை கண்டு பெருமளவு அதிர்ந்துபோய் உள்ளனர்.இக்காரணத்தினால் வாகனங்கள் சிறிது காலத்தில் சாலைகளை செல்வது என்பது பெரும் கேள்விக்குறியாகி விடும்.இதனையடுத்து டீசல் விலை உயர்வை … Read more

அரசு பணியில் இருப்பவர்களுக்கு உயநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!

அரசு பணியில் இருப்பவர்களுக்கு உயநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு! தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் தற்காலிக வேலை செய்பவர்கள் நிரந்தர பணி அமர்த்த செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கத்தில் தற்காலிக பணியில் வேலை செய்பவர்கள் நிரந்தர பணி அமர்த்தம் வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் தேதி குறிப்பிடாமல் சிறிது மாதம் இந்த வழக்கை நிலுவையில் வைக்கப்பட்டார். இதனையடுத்து இந்த வழக்குக்கு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தமிழகம் … Read more

மீண்டும் ஊரடங்கு அமல்!அதிரடி உத்தரவு!

Curfew enforced again! Action Order!

மீண்டும் ஊரடங்கு அமல்!அதிரடி உத்தரவு! சீனாவில் இருந்து விருந்தாளியாக வந்த கொரோனா ஒரு வருடம் இங்கேயே தங்கி பல உயிர்களை காவு வாங்கியது.இதனையடுத்து இயல்பு நிலைக்கு இப்போது திரும்பி கொண்டிருக்கும் மக்களுக்கு பேரதிர்ச்சியாக மீண்டும் ஊரடங்கு அமல் படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் சில காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இந்நிலையில் அதை கட்டு படுத்தும் விதமாக இரவு நேரம் பொது முடக்கத்தை அறிவித்துள்ளனர்.நேற்று முன்தினம் அம்மாநிலத்தில் 4 ஆயிரத்து 787 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு … Read more

இந்த ராசிகாரர்களே அருகில் இருக்கும் நண்பர் கெட்டவர்களாக கூட இருக்கக்கூடும்! உஷார் மக்களே! இன்றைய ராசிபலன்

Cash losses will be seen for these astrologers! Today's horoscope!

இந்த ராசிகாரர்களே அருகில் இருக்கும் நண்பர் கெட்டவர்களாக கூட இருக்கக்கூடும்! உஷார் மக்களே! இன்றைய ராசிபலன் மேஷம்: மேஷ ராசிகாரர்களே இன்று உங்களுக்கு தன லாபம் கிட்டும். முருகரை வணங்குவதால் உங்கள் வாழ்க்கை மேலும் சிறப்பாக அமையும்.உங்கள் குடும்ப ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ரிஷபம்: ரிஷப ராசிகாரர்களே இன்று காலைப் பொழுதில் சில செலவுகள் ஏற்படும். மாலை பொழுதில் அதற்கேற்ற வரவுகள் வரும்.குடும்பங்களில் மகிழ்ச்சி ஏற்படும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். மற்றவர் அந்தரங்க விஷங்களில் தலையிடுவதால் வீன் … Read more