விஷ மனிதரைக் கண்டு பயந்து நிற்கும் ஊர் பொதுமக்கள்!

The people of the village are afraid of poisonous people!

விஷ மனிதரைக் கண்டு பயந்து நிற்கும் ஊர் பொதுமக்கள்! சேலம் அருகே ஒமலூர் பகுதியிலுள்ள சேனக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் தான் க்ர்ருஷ்ணர்.இவரை விஷ மனிதர் என்றும் ஊர் பொது மக்கள்  கூருகின்றனர்.இப்படி கூறுவதற்கு காரணம் இவர் விஷ  பாம்புகளையே அசால்ட்டாக  பிடிப்பது தான்.இவரது சிறு வயதில் ஒரு பாம்பிடம் கடி வாங்கி அதற்கு இவரே மூலிகை எடுத்து சாப்பிட்டுள்ளார்.அதன் பின் பல்வேறு பாம்புகளை பிடித்து. அதனிடம் கடி வாங்கியும் உள்ளார்.அப்போது அவருடன் கூட இருந்த நண்பர்கள் கூட இவருடன் … Read more

புஷ்பா புருஷனா இவன்! இவன் எனக்கு நாளாவது!

புஷ்பா புருஷனா இவன்! இவன் எனக்கு நாளாவது!

புஷ்பா புருஷனா இவன்! இவன் எனக்கு நாளாவது!   மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாலகுரு.இவருக்கு வயது (26).இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவர் பேஸ்புக் இணையத்தின் மூலம் மீரா என்ற பெண்ணிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இவர்களது நட்பு காதலில் முடிந்தது. பெற்றோர் சம்மதத்துடன் 2019ஆம் ஆண்டு மே மாதம் திருமணம் செய்து கொண்டார்.   சில மாதங்களுக்கு பிறகு மீராவின் வேஷம் கலைந்துவிட்டது. அவரது நிஜ பெயர் ராஜபுஷ்பா. இவர் மேட்டுப்பாளயத்தை சேர்ந்த சகாயத்தின் பெண் என்று … Read more

விஜய் ரசிகர் செய்த ட்விட்!அதிர்ச்சியில் எடப்பாடியார்!

Vijay fan tweet! Shocked Edappadiyar!

விஜய் ரசிகர் செய்த ட்விட்!அதிர்ச்சியில் எடப்பாடியார்! திருப்பூரை சேர்ந்த ஹரி என்பவர் தீவிர விஜய் ரசிகர்.இவரது டிவிட்டர் பக்கத்தில் இருக்கும் பதிவுகளை பார்க்கும் போதே தெரிகிறது இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகர் என்பது.வாத்தி ரைடு என்ற ட்விட்டர் பக்கத்தில் ஹரி அவரது கோரிக்கையை வெளியிட்டார்.அவரது ட்விட்டர் பக்கத்தின் கோரிக்கையை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் நடவடிக்கை எடுத்துள்ளார். இதனையடுத்து ஹரி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் கேட்டுள்ளார்.அதில் … Read more

12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது!

2th man pass without selection! Edipadi Take Action!

12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியானது! கொரோனா பாதிப்பு காரணத்தினால் பள்ளிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டன.இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நெருங்கி வரும் நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.மே 3 ஆம் தேதி முதல்  பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு ஆரம்பித்து மே 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு காலை பத்து மணி முதல் மதியம் ஒன்றரைமணி வரை … Read more

ஐயர்களிலே நான் ரவுடி ஐயராகும் என சினிமா பட பாணயில் நிஜ ரவுடி ஐயர்!

The real Rowdy Iyer in cinema style as I am Rowdy Iyer among the Iyers!

ஐயர்களிலே நான் ரவுடி ஐயராகும் என சினிமா பட பாணயில் நிஜ ரவுடி ஐயர்! திருச்சி மாவட்டத்தில் தெப்பக்குளம் ஆண்டாள் தெரு பகுதியில் அருள்மிகு ஆனந்தவல்லி சமேத நாகநாதர் கோவில் உள்ளது.இதில் தினம் தோறும் பூசைகள் செய்யும் ஐயர் அனைவரிடமும்  அவர் கடுமையாக நடுந்து கொள்வதால் அவர் மீது  நடவடிக்கை எடுக்குமாறு  மற்ற பூசாரிகள் சில தினங்கள் முன் சிவனடியார் கோவிலின் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி திருக்கோவில் உதவி … Read more

டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்!

The anarchy of the superpowers at Tasmak! Disaster at OC Freight!

டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்! டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களின் அராஜக வேலைகள் நடந்துக்கொண்டே தான் உள்ளது.இந்நிலையில் கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் பார் வசதியுடன் கூடிய டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.நேற்று முன்தினம் இரவு அந்த டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தவர்கள் மது கடை ஊழியரிடம் சரக்கு கேட்டுள்ளனர், மதுக்கடை ஊழியர் காசு கொடுங்கள் என அவர்களிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவர்கள் நாங்கள் யார் என்று தெரியுமா? என்கிட்டேயே பண கேட்குறியா? எங்களை பகைச்சுகிட்டு … Read more

முகநூலில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த தோனி பட நடிகர்!

dhoni-movie-actor-announces-suicide-on-facebook

முகநூலில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த தோனி பட நடிகர்! கடந்த ஆண்டு தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கதாநாயகனான சுஷாந்த் தற்கொலை செய்துக்கொண்டார்.அவரின் இழப்பையே தாங்கி கொள்ள முடியாத ரசிகர்கள் அப்படத்தில் சுஷாந்த் நண்பராக நடித்த சந்திப் நாகர் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முகநூல் பதிவு மூலம் அவருக்கு ஏற்பட்ட தொழில் மற்றும் வாழ்கை பின்டைவுகளை விவரித்த அவர் இறுதியில் தற்கொலை முடிவை அறிவித்தார். அதனையடுத்து சந்திப் நாகர் தனது தற்கொலைக்கு … Read more

பத்து வருடங்கள் கழித்து காங்கிரசுக்கு  கிடைத்த வெற்றி!

Ten years later the victory for Congress!

பத்து வருடங்கள் கழித்து காங்கிரசுக்கு  கிடைத்த வெற்றி! கடந்த 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற லோக்சபா தேர்தலில் காங்கரசுக்கு ஆதரவாக சிவகங்கையில் மத்திய அமைச்சர் சிதம்பரம் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து  அ.தி.மு.க சார்பில் ராஜ்கண்ணன் போட்டியிட்டார்.இந்த லோக்சபா தேர்தலில் 3,334 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக போட்டியிட்ட சிதம்பரம் வெற்றிபெற்றார். இதனையடுத்து சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு பதிவு செய்தார். பத்து ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கை … Read more

ஒரே இரவில் கருவளையம் போக இதை செய்யுங்கள்!

Do this to go to the uterus overnight!

ஒரே இரவில் கருவளையம் போக இதை செய்யுங்கள்! கருவளையம் ஆனது பல காரணங்களால் ஏற்படுகிறது.தூக்கமின்மை,அதிக நேரம் போன் உபயோகிப்பது,மாறுப்பட்ட உணவு பழக்கம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.இந்த கருவளையங்களை சில வீட்டு வைத்தியம் மூலம் அடியோடாக நீக்கலாம். கற்றாழை: கற்றாழை ,இதை உபயோகிப்பதால் சருமம் வறட்சி நீங்கும்.சர்ம செல்களுக்கு உட்டச்சத்துகளை அளித்து புத்துணர்ச்சி தரும்.அதையடுத்து சர்மங்களை இறுக்கமடைய செய்யும்.கற்றாழையை பறித்துக்கொண்டு வந்து அதை கழுவிவிட்டு கண்ணிற்கு அடியில் பொறுமையா மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து தண்ணீரால் கண்ணை கழுவி … Read more

பெட்ரோலின் விலை உயர்வால் இவைகளும் விலை உயர்ந்துவிட்டது! அதிர்ச்சியில் பாமர மக்கள்!

These have also gone up in price due to the rise in petrol prices! Lay people in shock!

பெட்ரோலின் விலை உயர்வால் இவைகளும் விலை உயர்ந்துவிட்டது! அதிர்ச்சியில் பாமர மக்கள்! பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலையும் உயர்ந்துள்ளது.திண்டுக்கள் மாவட்டத்தில் காந்தி  காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.சென்ற மாதம் வரை குறைந்த அளவே காணப்பட்ட காய்கறி விலையானது இப்பொழுது சற்று அதிகரித்துள்ளது.அதுமட்டுமின்றி காய்கறிகளின் வரத்துகள் அதிகாமான நிலையில் விலை குறைவாக இருந்தது.ஆனால் பெட்ரோல் விலை  ரூபாய் 100 நோக்கி அதிகரித்து வருவதாலும் டீசலின் விலை ரூபாய் 87 அதிகரித்ததாலும்  காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. … Read more