டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்!

The anarchy of the superpowers at Tasmak! Disaster at OC Freight!

டாஸ்மாக்கில் அதிமுகவினரின் அராஜகம்! ஓசி சரக்கால் நடந்த விபரீதம்! டாஸ்மாக் கடைகளில் குடிகாரர்களின் அராஜக வேலைகள் நடந்துக்கொண்டே தான் உள்ளது.இந்நிலையில் கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் பார் வசதியுடன் கூடிய டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.நேற்று முன்தினம் இரவு அந்த டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வந்தவர்கள் மது கடை ஊழியரிடம் சரக்கு கேட்டுள்ளனர், மதுக்கடை ஊழியர் காசு கொடுங்கள் என அவர்களிடம் கேட்டுள்ளார்.அதற்கு அவர்கள் நாங்கள் யார் என்று தெரியுமா? என்கிட்டேயே பண கேட்குறியா? எங்களை பகைச்சுகிட்டு … Read more

முகநூலில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த தோனி பட நடிகர்!

dhoni-movie-actor-announces-suicide-on-facebook

முகநூலில் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்த தோனி பட நடிகர்! கடந்த ஆண்டு தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த கதாநாயகனான சுஷாந்த் தற்கொலை செய்துக்கொண்டார்.அவரின் இழப்பையே தாங்கி கொள்ள முடியாத ரசிகர்கள் அப்படத்தில் சுஷாந்த் நண்பராக நடித்த சந்திப் நாகர் தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.முகநூல் பதிவு மூலம் அவருக்கு ஏற்பட்ட தொழில் மற்றும் வாழ்கை பின்டைவுகளை விவரித்த அவர் இறுதியில் தற்கொலை முடிவை அறிவித்தார். அதனையடுத்து சந்திப் நாகர் தனது தற்கொலைக்கு … Read more

பத்து வருடங்கள் கழித்து காங்கிரசுக்கு  கிடைத்த வெற்றி!

Ten years later the victory for Congress!

பத்து வருடங்கள் கழித்து காங்கிரசுக்கு  கிடைத்த வெற்றி! கடந்த 2009 ஆம் ஆண்டு நடைப்பெற்ற லோக்சபா தேர்தலில் காங்கரசுக்கு ஆதரவாக சிவகங்கையில் மத்திய அமைச்சர் சிதம்பரம் போட்டியிட்டார்.அவரை எதிர்த்து  அ.தி.மு.க சார்பில் ராஜ்கண்ணன் போட்டியிட்டார்.இந்த லோக்சபா தேர்தலில் 3,334 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரசுக்கு ஆதரவாக போட்டியிட்ட சிதம்பரம் வெற்றிபெற்றார். இதனையடுத்து சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ராஜகண்ணன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு பதிவு செய்தார். பத்து ஆண்டுகளாக இழுத்துக் கொண்டிருந்த இந்த வழக்கை … Read more

ஒரே இரவில் கருவளையம் போக இதை செய்யுங்கள்!

Do this to go to the uterus overnight!

ஒரே இரவில் கருவளையம் போக இதை செய்யுங்கள்! கருவளையம் ஆனது பல காரணங்களால் ஏற்படுகிறது.தூக்கமின்மை,அதிக நேரம் போன் உபயோகிப்பது,மாறுப்பட்ட உணவு பழக்கம் ஆகியவற்றால் ஏற்படுகிறது.இந்த கருவளையங்களை சில வீட்டு வைத்தியம் மூலம் அடியோடாக நீக்கலாம். கற்றாழை: கற்றாழை ,இதை உபயோகிப்பதால் சருமம் வறட்சி நீங்கும்.சர்ம செல்களுக்கு உட்டச்சத்துகளை அளித்து புத்துணர்ச்சி தரும்.அதையடுத்து சர்மங்களை இறுக்கமடைய செய்யும்.கற்றாழையை பறித்துக்கொண்டு வந்து அதை கழுவிவிட்டு கண்ணிற்கு அடியில் பொறுமையா மசாஜ் செய்ய வேண்டும்.15 நிமிடம் கழித்து தண்ணீரால் கண்ணை கழுவி … Read more

பெட்ரோலின் விலை உயர்வால் இவைகளும் விலை உயர்ந்துவிட்டது! அதிர்ச்சியில் பாமர மக்கள்!

These have also gone up in price due to the rise in petrol prices! Lay people in shock!

பெட்ரோலின் விலை உயர்வால் இவைகளும் விலை உயர்ந்துவிட்டது! அதிர்ச்சியில் பாமர மக்கள்! பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறி விலையும் உயர்ந்துள்ளது.திண்டுக்கள் மாவட்டத்தில் காந்தி  காய்கறி மார்க்கெட்டில் காய்கறி விலை உயர்ந்துள்ளது.சென்ற மாதம் வரை குறைந்த அளவே காணப்பட்ட காய்கறி விலையானது இப்பொழுது சற்று அதிகரித்துள்ளது.அதுமட்டுமின்றி காய்கறிகளின் வரத்துகள் அதிகாமான நிலையில் விலை குறைவாக இருந்தது.ஆனால் பெட்ரோல் விலை  ரூபாய் 100 நோக்கி அதிகரித்து வருவதாலும் டீசலின் விலை ரூபாய் 87 அதிகரித்ததாலும்  காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. … Read more

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்!

2th man pass without selection! Edipadi Take Action!

10 மற்றும் 12 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை! மாணவர்கள் திடீர் பதற்றம்! கொரோனா தொற்று காரணத்தால் மாணவர்கள் ஓராண்டு காலம் பள்ளிக்கு வராமல் இருந்தனர்.மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் நடந்தப்பட்டது.இந்நிலையில் சில தளர்வுகள் கடந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர்.இதையடுத்து பொது தேர்வு நடத்தும் வகுப்புகளுக்கு மட்டும் முதலில் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தவகையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு ஜனவரி 19 தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது.பொதுத்தேர்வுகள் வரும் நிலையில் அவர்களுக்கு … Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன?

The car that caught fire in the middle of the road! what happened?

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்! நடந்தது என்ன? திருப்பூர் மாவட்டம் அனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பனியன் கம்பனி தொழிலதிபர் ஆனந்த்.தனது கம்பெனியில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 பேரை ஊருக்கு வழி அனுப்பி வைக்க தனது காரில் அவர்களை அழைத்து சென்றார்.அவ்வாறு அழைத்து செல்லும் வேளையில் கோவையை நோக்கி நேற்று நள்ளிரவு வந்து கொண்டிருந்தார்.கார் கருமத்தம்பட்டி சுங்கச்சாவடி அருகே வந்த போது அதன் முன் பக்கம் திடீரென்று தீ பிடித்து எரிய ஆரம்பித்துவிட்டது.இதை பார்த்ததும் … Read more

திமுகவிற்கு எதிராகவே ஸ்டாலினிடம்  மனு கொடுத்த பெண்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  மனு!

The woman who petitioned Stalin against the DMK! Petition goes viral on social media!

திமுகவிற்கு எதிராகவே ஸ்டாலினிடம்  மனு கொடுத்த பெண்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  மனு! தேர்தல் நெருங்கி வரும் வேலையில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்காக பல அறிக்கைகளை கூறிவருகிறார்.இந்நிலையில் “உங்கள் தொகிதியில் ஸ்டாலின்” என்ற பொதுகூட்டத்தை கூட்டி வருகிறார்.இதில் பொது மக்கள் கலந்துக்கொண்டு தங்களின் கோரிக்கைகளை மனு மூலம் ஸ்டாலினிடம் தெரிவிக்க வேண்டும்.இந்நிலையில் நாகப்பட்டினம் அருகே நடந்த பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள் நீங்கள் கொடுக்கும் மனுக்களிலுள்ள கோரிக்கைகளை  நிறைவேற்ற போவதாக கூறினார். … Read more

சொன்ன சொல்லை நிறைவேற்றாத எடப்பாடியார்! நிறைவேற்ற மறந்து விட்டாரா என கேட்கும்  திமுக!

Edappadiyar did not fulfill his word! DMK asks if he forgot to fulfill!

சொன்ன சொல்லை நிறைவேற்றாத எடப்பாடியார்! நிறைவேற்ற மறந்து விட்டாரா என கேட்கும்  திமுக! தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கிய நிலையில் பரபரப்பாக தேர்தல் பிரச்சாரம் நடந்து வருகிறது.இந்நிலையில்  புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம் அருகே உனையூர் கிராமத்தில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற மக்கள் குறைக்கேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் ஸ்டாலின் பல கேள்விகளை அதிமுகவிற்கு எதிராகவே கேட்டார்.அதில் ஒன்றான,அவர் செய்வேன் என்று கூறிய பல திட்டங்கள்  பலவற்றை நிறைவேற்றவில்லை என சொல்லிக்காட்டி பேசினார். கடந்த 2011 … Read more

அஸ்வினால் வெற்றிப்பெற்ற இந்தியா! ஆட்டமிழந்த நிலையில் தோல்வியடைந்த இங்கிலாந்து!

India won by Ashwin! England defeated in a draw!

அஸ்வினால் வெற்றிப்பெற்ற இந்தியா! ஆட்டமிழந்த நிலையில் தோல்வியடைந்த இங்கிலாந்து! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையிலுள்ள செப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது.முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 329 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.ரோஹித் சர்மா 161 ரன்களும்,ரஹேனே 67 ரன்களும்,ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர்.மொயின் அலி 4 விக்கட்டுகளை வீழ்த்தினர். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்தை திக்குமுக்காட … Read more