எடப்பாடிக்கு எதிராக போஸ்டர்.. வெடிக்கும் உட்கட்சி மோதல்!! அடுத்த ADMK தலைமை செங்கோட்டையன் தான்!!

Poster against Edappadi.. Explosive internal conflict!! The next ADMK chief is Sengottaiyan!!

ADMK: அதிமுக உட்கட்சி பூசலானது நாள்தோறும் அதிகரித்து வண்ணமாகவே உள்ளது. இதற்கு முன்னதாக ஐ டிவிங் நிர்வாகி தவெக வில் இணைந்தது எடப்பாடிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இதற்கு அடுத்தபடியாக செங்கோட்டையன் மற்றும் எடப்பாடிக்கு இடையே தொடர்ந்து பனிப்போர் இருந்து வருகிறது. அவிநாசி அத்திக்கடவு திட்டத்திற்காக விவசாய சங்கத்தினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டுவிழா நடத்தினர். இந்த பாராட்டு விழாவில் மறைந்த முதல்வர்களான ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் புகைப்படங்கள் இடம் பெறவில்லை. அது மட்டுமின்றி மூத்த தலைவரான செங்கோட்டையன் அவர்களின் … Read more

இப்போ சீனா நெக்ஸ்ட் இந்தியா.. அடித்து நொறுக்கும் ட்ரம்ப்!! முன்கூட்டியே கொடுத்த வார்னிங்!!

trump-has-warned-that-if-us-goods-are-tax-evasive-we-will-tax-their-countries

India: அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதும் அங்கு வாழும் இந்தியர்களுக்கு சாதகமான பல அறிவிப்புகள் வெளியானது. இருப்பினும் இறக்குமதி ஏற்றுமதி வரி குறித்து காரர் அறிவிப்பையும் அதனுடன் வெளியிட்டார். எந்தெந்த நாடுகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு அதிகப்படியான வரியை விதிக்கிறார்களோ அதே போல் நாங்களும் அந்த நாட்டிற்கு வரிவிதிப்போம் என்று எச்சரித்தார். குறிப்பாக அதில் இந்தியா பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அடங்கும். மேற்கொண்டு அவர் இந்தியாவிற்கு கொடுத்த எச்சரிக்கை ஒன்றில், தங்களின் எந்த நாடுகள் வரி … Read more

மோடியை CM ஆக்கியதே பிகே தான்.. இப்போ விஜய்யை குறை சொல்றீங்க!! அண்ணாமலையை பிளக்கும் நெட்டிசன்ஸ்!!

Netizens have raised questions about Vijay's meeting with Prashant Kishore against Annamalai criticism

BJP TVK: பிரசாந்த் கிஷோருடன் விஜய் சந்திப்பு குறித்து அண்ணாமலை விமர்சனத்திற்கு எதிராக நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசியல் வியூக வகுப்பாளர்களை ஒவ்வொரு கட்சி சார்ந்த தலைமையும் வைத்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் விஜய் பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனையை மேற்கொண்டார். இவர்களின் ஆலோசனை குறித்து அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அதில், அரசியல் கன்சல்டன்டுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் மக்களுடன் மக்களாக களத்தில் இறங்கும் போது வியூகம் குறித்து நன்றாக அறிய முடியும். அதுமட்டுமல்ல என்னை போல காவடி எடுங்கள், … Read more

விக்கி கொடுத்த பர்மிஷன்.. மீண்டும் இணையும் சிம்பு நயன்!!

Permission given by Vicky.. Simbu Nayan reunites!!

Cini Time: 9 ஆண்டுகள் கழித்து சிம்பு மற்றும் நயன்தாரா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிம்பு மற்றும் நயன்தாரா கிடையே வல்லவன் படத்தில் நடித்ததன் மூலம் காதல் மலர்ந்தது. இது தொடர்ந்து இவர்களது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இருவரும் கட்டாயம் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் அது காதல் தோல்வியிலேயே முடிந்தது. அப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் இனி இணைந்து நடிக்க வாய்ப்பே இல்லை என … Read more

மேட்டரே வேற.. வந்த வேலையை முடித்த பிகே!! அதிமுகவுடன் கூட்டு வைக்கப் போகும் தவெக!!

There are reports that PK is negotiating to form AIADMK alliance.

ADMK TVK: அதிமுக தவெக கூட்டணி அமைப்பதற்காக பிகே பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகவும் பிரபலம் வாய்ந்த தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் விஜய்யை பனையூர் அலுவலகத்தில் சந்தித்துள்ளார். இவர்களின் சந்திப்பு குறித்து பாஜக உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அண்ணாமலை, அரசியல் கன்சல்டன் மூலம் அறிவுரை பெறுவதுடன் மக்களை களத்துடன் நேரடியாக சந்திப்பது தான் உண்மையான வியூகம் என அறிவுறுத்தி இருந்தார். மேற்கொண்டு சீமானும், பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் … Read more

எம்ஜிஆர் அம்மா வை விடுங்க.. அவன் பெயருக்கு கீழ் என் பெயரா!! எடப்பாடி தான் காரணம்.. வெளியான பரபர தகவல்!!

Important information has come out about former minister Sengottaiyan not attending the farmers' appreciation program for Edappadi Palaniswami.

ADMK: எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் வைத்த பாராட்டு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொள்ளாததது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் அவிநாசி அத்திக்கடவு திட்டம் சார்பாக எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை விவசாய சங்கத்தினர் நடத்தினர். இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழுவினர் மறைந்த முதல்வர்களான எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் புகைப்படங்களை தவிர்த்ததற்காக செங்கோட்டையன் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தார். அதுமட்டுமின்றி இதற்கு முன்கூட்டியே இவர்கள் படமெல்லாம் … Read more

எம்ஜிஆர் ஜெயலலிதா இல்லை.. இதெல்லாம் பச்ச துரோகம்!! எடப்பாடியை ரைட் லெப்ட் வாங்கும் அதிமுக முன்னாள் நிர்வாகி!!

Pugazhendi interview about the decision given by the Election Commission on the issue of double leaf

ADMK: அதிமுகவில் இருந்து வெளியேறிய புகழேந்தி இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு ஒதுக்கீடு செய்தது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அதன்படி இதனை முறைப்படி விசாரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அதனைப் பொருட்படுத்தாமலே தேர்தல் ஆணையமானது காலம் தாழ்த்தி வந்தது. இதனை கண்டித்து புகழேந்தி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய போது இனி இவ்வாறான தவறு நடக்காது என்று தேர்தல் ஆணையம் சார்பாக கூறியிருந்தனர். இதனிடையே எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில், … Read more

எடப்பாடிக்கு அடி மேல் அடி.. கை நழுவும் இரட்டை இலை!! ஒட்டு மொத்த குஷியில் ஓபிஎஸ்!!

The court has ruled that the Election Commission has the right to interfere in the double leaf issue

ADMK: அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கட்சி சில்லு சில்லாக சிதறிவிட்டது. அந்த வகையில் ஓபிஎஸ் இபிஎஸ் என இருவரும் வெவ்வேறு முனைகளாக செயல்பட்டு வருகின்றனர். அதில் ஓபிஎஸ், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கம் செய்யப்பட்டார். மேற்கொண்டு எடப்பாடி பழனிச்சாமி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்துடன் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆனால் பன்னீர்செல்வம் இதனை ஒப்புக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுத்தார். உயர் நீதிமன்றத்தில் எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியிருந்தாலும் மேல்முறையீட்டு மூலம் விடாது பன்னீர்செல்வம் வழக்கு … Read more

பிகே சொல்வதை கேட்டால் ஜெயிக்க முடியாது.. நான் சொல்வதை கேளுங்கள்!! விஜய்க்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ்!!

Annamalai advises Vijay not to trust political pundits

BJP TVK: நேற்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பழனியில் காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, தவெக விஜய் பிரசாந்த் கிஷோருடன் நடத்திய ஆலோசனை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஏசி ரூமில் ஒவ்வொரு அரசியல் வியூகர்களை உட்கார வைத்து பேசுவதால் மக்கள் பிரச்சனை தெரியாது. நேரடியாக களத்தில் இறங்கி மக்களை சந்திக்க வேண்டும். அப்படி சந்தித்தால் … Read more

எடப்பாடி மீது செங்கோட்டையன் வைத்த குறை.. இதெல்லாம் திமுக கைக்கூலி- செல்லூர் ராஜூ பேச்சு!!

Edappadi Palaniswami and Sengottaiyan's Disagreement on Former Minister Sellur Raju's Speech

ADMK: அதிமுகவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி கிடையே  உட்கட்சி மோதல் தான் இப்போதைய ட்ரெண்டிங்கில் உள்ளது. முன்பெல்லாம் பாஜகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பேச்சு அடிபட்டு வந்த நிலையில் தற்பொழுது உட்க் கட்சிக்குள் இருந்த முன்னாள் அமைச்சர் ஏன் திடீரென்று எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல அதிமுக -வின் ஐடிவிங் இணைச் செயலாளராக இருந்த நிர்மல், தவெக வில் இணைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே உட்க்கட்சிக்குள் புகைச்சல் வந்துவிட்டது … Read more