ஸ்டாலின் போட்ட ரூல்.. ஆதவ் அர்ஜூனா மீது ஆக்ஷன் எடுத்த திருமா!! வெளியான முக்கய அறிவிப்பு!!

Stalin's rule.. But Thiruma took action on Arjuna!! Important Announcement!!

சென்னையில் கடந்த ஆறாம் தேதி  எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சி நடந்து முடிந்ததையடுத்து அரசியல் வட்டாரம் சற்று பரபரப்பாகவே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு தான். இவர் 2026 ஆம் ஆண்டு மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்று திமுகவை நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார். இவ்வாறு அவர் பேசியதால் துணை முதல்வர் உதயநிதி என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கட்டாயம் இவர் கட்சியை விட்டு … Read more

ஆதவ் அர்ஜுனா கட்சியை விட்டு விலகுவது குறித்து திருமா வெளியிட்ட முக்கிய தகவல்!!

Important information released by Thiruma about Aadhav Arjuna leaving the party!!

இரு தினங்களாக தமிழகமெங்கும் எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சி நடைபெற்றது குறித்து தான் பரப்பாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் கலந்து கொள்ள இருந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யும் இணைய இருப்பதால் இதனை தவிர்த்தார். ஆனால் தலித் இணைத்தை சேர்ந்தவர்கள் இதனை சற்றுக்கூட எதிர்பார்க்கவில்லை. அம்பேத்கரை பெருமளவில் போற்றுவரில் இவரும் ஒருவர், அவ்வாறு இருக்கும் பொழுது ஆளும் கட்சியின் கூட்டணிக்காக  அம்பேத்கரை உதாசினபடுத்தியதாக பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. மேற்கொண்டு … Read more

கற்பூரத்தை இப்படி வீட்டில் பயன்படுத்தினால் பண வரவு எனத் தொடங்கி அனைத்து செல்வ கடாட்சம் உண்டாகும்!!

If you use camphor like this at home, you will get all the wealth you need, starting with cash flow!!

நம் வீட்டு பூஜைகளில் பயன்படும் முக்கிய பொருள் கற்பூரம் அதாவது சூடம்.வெள்ளை நிறத்தில் நறுமணம் நிறைந்த கட்டிகளாக கடைகளில் விற்கப்படுகிறது. கற்பூரம் இல்லாமல் எந்த ஒரு பூஜையும் முழுமையடையாது.கற்பூரம் ஆனது கற்பூர மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது.இது நேர்மறை ஆற்றல் நிறைந்த ஒரு பொருளாக திகழ்கிறது. வீட்டு பூஜை அறையில் கற்பூரத்தை ஏற்றி வைப்பதால் எதிர்மறை ஆற்றல் விலகி நேர்மறை ஆற்றல் பல மடங்கு அதிகரிக்கும்.இந்துக்கள் வீட்டில் நடக்கும் அனைத்து சடங்குகளிலும் கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது.தினமும் கற்பூரம் ஏற்றி … Read more

கண் இமைகள் அடர்த்தியாக வளர.. இரவில் இந்த எண்ணெய் யூஸ் பண்ணுங்க!!

Use this oil at night to grow thick eyelashes!!

அழகான வசீகரமான முகத்திற்கு கண் இமைகள் முக்கிய பங்காற்றுகிறது.ஒருவருக்கு கண் அழகாக இருக்க அவரது புருவம் கருமையாகவும்,அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.அழகான அடர்த்தியான கண் புருவங்களை பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் ஒன்றை பின்பற்றுங்கள். தீர்வு 01: ஆமணக்கு எண்ணெய் இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன்னர் ஆமணக்கு எண்ணையை கண் இமைகளின் மீது பூசி வந்தால் சில வாரங்களின் இமைகள் அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும். ஆமணக்கு எண்ணெய் தலை மற்றும் புருவ முடிகளை நன்றாக வளர வைக்க உதவுகிறது.ஆமணக்கு … Read more

கை கால் வலியை குறைக்கும் முருங்கை பசை!! ஜட்ஸ் 2 பொருளில் உடனடி தீர்வு!!

Moringa paste that relieves hand and foot pain!! Instant Solution on Judts 2 Item!!

அனைவருக்கும் கை,கால் வலி ஏற்படுத்துவது பொதுவான ஒரு பாதிப்பாக உள்ளது.கடிமான வேலைகளை செய்வது,வயது முதுமை,உடல் நலக் கோளாறு போன்ற காரணங்களால் கை மற்றும் கால்களில் வலி ஏற்படுகிறது. இந்த வலியை குறைக்க விளக்கெண்ணெய் மற்றும் முருங்கை இலையை கொதிக்க வைத்து பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1)விளக்கெண்ணெய் – 50 மில்லி 2)முருங்கை கீரை – கால் கைப்பிடி செய்முறை விளக்கம்: முதலில் கால் கைப்பிடி அளவு முருங்கை கீரையை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி … Read more

தினந்தோறும் 5 முந்திரி பருப்பு சாப்பிட்டால் உடலில் நடக்கும் மாற்றங்கள் தெரிந்தால் இதை விடவே மாட்டிர்கள்!!

If you know the changes that happen in your body if you eat 5 cashews daily, you will never give it up!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உலர் விதைகளில் முந்திரி முதல் இடத்தில் உள்ளது.முந்திரி பழத்தில் இருந்து கிடைக்கும் இந்த பருப்பு வேர்க்கடலை போன்று சுவையாக இருக்கும்.இந்த முந்திரி பருப்பு பொங்கல்,ஸ்வீட்,கேக் போன்றவற்றை அலங்கரிக்க பயன்படுத்தப்படுகிறது. முந்திரியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்: 1)புரதம் 2)வைட்டமின்கள் 3)தாதுக்கள் 4)நார்ச்சத்து முந்திரி பயன்கள்: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் முந்திரி பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.முந்திரி பருப்பை தினமும் எடுத்துக் கொண்டால் உடல் எடை கூடிவிடும் என்று சிலர் கூறுவார்கள்.ஆனால் அளவாக முந்திரி பருப்பு … Read more

Varicose Vein பிரச்சனையால் வலி உயிர் போகிறதா.. உடனடி நிவாரணம் கிடைக்க இதை செய்யுங்கள்!!

Varicose Vein problem is causing pain.. Do this to get immediate relief!!

வெரிக்கோஸ் எனும் நரம்பு சுருட்டல் குணமாக இங்கு தரப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தவும். Tips 01 தேவையான பொருட்கள்: 1)குப்பைமேனி இலை 2)சின்ன வெங்காயம் 3)சுண்டைக்காய் 4)நெருஞ்சில் 5)வில்வம் செய்முறை: இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு உரலில் போட்டு இடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து 10 குப்பைமேனி இலை,ஐந்து பச்சை சுண்டைக்காய்,இரண்டு வில்வ இலை மற்றும் நெருஞ்சில் இலையை உரலில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து விழுது பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் அரைத்த … Read more

PCOD/PCOS நிரந்தரமாக குணமாக இந்த வீட்டு வைத்தியத்தை பலோ பண்ணுங்க!!

Follow these home remedies to cure PCOD/PCOS permanently!!

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் கருப்பை நீர்க்கட்டி பாதிப்பிற்கு ஆளாகி வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த பாதிப்பில் இருந்து மீள உதவும் சிறந்த மூலிகை வைத்தியங்கள் இங்கு தரப்பட்டுள்ளது. தீர்வு 01: செம்பருத்தி தேநீர் 1)தண்ணீர் – ஒரு கிளாஸ் 2)செம்பருத்தி இதழ் – 10 3)தேன் – ஒரு தேக்கரண்டி அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் சூடுபடுத்தவும். பிறகு அதில் 10 செம்பருத்தி இதழை போட்டு மிதமான தீயில் கொதிக்க … Read more

பொடுகு தொல்லையால் ஒரே அரிப்பா இருக்கா!! நிரந்தரமாக சரி செய்ய வேப்பிலையை இப்படி யூஸ் பண்ணுங்க!!  

Dandruff problem is the only itch!! Use neem leaves like this to fix it permanently!!

DANDRUFF: தலையில் பொடுகு இருந்தால் அதிகளவு முடி உதிர்தல் ஏற்படும்.இந்த பொடுகுத் தொல்லைக்கு முழுமையான தீர்வாக வேப்பிலை மற்றும் குப்பைமேனி உள்ளது.இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று தெரிந்து கொள்ளுங்கள். TIPS 01 பொடுகை போக்கும் அற்புத வீட்டு வைத்தியங்கள்: 1)குப்பைமேனி இலை – கால் கப் 2)வேப்பிலை – கால் கப் 3)எலுமிச்சம் பழம் – ஒன்று முதலில் கால் கைப்பிடி குப்பைமேனி இலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுத்து கால் கைப்பிடி … Read more

செம்பு பாத்திரத்தில் இப்படி தண்ணீர் ஊற்றி அருந்தினால் கட்டாயம் நஞ்சாக மாறிவிடும்!! பெரும் ஆபத்து மக்களே உஷார்!!

If you pour water like this in a copper vessel and drink it, it will definitely turn into nanch!! Great danger people beware!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே செம்பு,பித்தளை,இரும்பு போன்ற உலோகங்களால் ஆன பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த பாத்திரங்களை பயன்படுத்துவதால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பதால் அதன் பயன்பாடு தற்பொழுது அதிகரித்துள்ளது. அலுமியம்,நான் ஸ்டிக்,பிளாஸ்டிக் போன்ற பாத்திரங்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. மக்கள் மீண்டும் தங்கள் பாரம்பரியத்திற்கு மாற விரும்புகின்றனர்.மண் பாத்திரம்,செம்பு பாத்திரம்,பித்தளை மற்றும் இரும்பு பாத்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தவும் தயாராக … Read more