டாய்லெட் துர்நாற்றத்தை பொறுக்க முடியலையா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க.. மணக்கும்!!

Can't stand the toilet smell? Use camphor like this.. It smells!!

குளியலறை மற்றும் கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும்.கழிவறையில் தான் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமி தொற்றுகள் அதிகளவு பரவி காணப்படுகிறது.கழிவறைக்கு சென்று வந்த பின்னர் கை கால்களை சுத்தமாக கழுவ வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதேபோல் ஒவ்வொரு முறையும் கழிவறைக்கு சென்று வந்த பின்னர் அதை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது முக்கியம். கழிவறையில் அதிகளவு கிருமி தொற்றுகள் பரவி இருந்தால் கடுமையான துர்நாற்றத்திற்கு வழிவகுத்துவிடும்.இது வீட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமின்றி,வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கும் … Read more

“கடலை மாவு + பச்சை மிளகாய்” இருந்தால்.. வீட்டில் இனி எலி நடமாட்டமே இருக்காது!!

If you have "Peanut Flour + Green Chili".. there will be no more rats in the house!!

வீட்டில் உள்ள எலிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் ட்ரை பண்ணுங்கள்.நிச்சயம் வீட்டில் ஒரு எலி நடமாட்டம் கூட இருக்காது. தேவையான பொருட்கள்: 1)கோதுமை மாவு – மூன்று தேக்கரண்டி 2)கடலை மாவு – மூன்று தேக்கரண்டி 3)சலவைத் தூள் – ஒரு தேக்கரண்டி 4)பச்சை மிளகாய் – நான்கு 5)தண்ணீர் – சிறிதளவு செய்முறை விளக்கம்: ஸ்டெப் 01: ஒரு சிறிய கிண்ணத்தில் மூன்று தேக்கரண்டி கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும். … Read more

சிவப்பு அவலை உங்கள் உணவுடன் சேர்த்தால் ஆயுசுக்கும் உங்களுக்கு கேன்சர் பாதிப்பு இருக்காது!!

If you include red avala in your diet you will be cancer free for life!!

அரிசியை விட பல மடங்கு ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கும் அவல் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது.வெள்ளை மற்றும் சிவப்பு அவல் என இரு வகைகள் உண்டு.இதில் சிவப்பு அவல் கூடுதல் சத்துக்களை கொண்டுள்ளது. உடல் எடையை குறைக்க,இரத்த சார்கரை அளவை கட்டுக்குள் வைக்க புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க சிவப்பு அவல் பயன்படுத்தலாம். தேவையான பொருட்கள்: 1)சிவப்பு அவல் – இரண்டு கப் 2)உளுந்து பருப்பு – கால் கப் 3)உப்பு – தேவையான அளவு செய்முறை … Read more

காது ஓட்டை பெரிதாகி விட்டதா? இதை சரி செய்ய உதவும் இந்த ஒரு பொருள்!!

Are the ear canals enlarged? This is one item that can help fix this!!

ஒவ்வொரு பெண்ணிற்கும் காதணிகள் அழகு சேர்ப்பவையாக உள்ளது.காதோரங்களில் ஜிமிக்கி ஆடும் பொழுது பெண்ணின் அழகு கூடுகிறது.ஆனால் எடை அதிகமான காதணிகளை அணிந்தால் காது துளைகள் பெரியதாகி கிழிந்துவிடும். தற்பொழுது பேஷன் என்ற பெயரில் பெண்கள் கனமான காதணிகளை அணிகின்றனர்.இதன் விளைவாக காது மடல் பெரியதாகுகிறது.காதுகள் மென்மையான உறுப்பு.குறிப்பாக காதணி அணியும் இடம் மென்மையாக இருக்கும்.நாம் கனமான காதணிகளை அணிவதால் அவ்விடத்தில் அதிக வலி ஏற்பட்டு புண்ணாக வாய்ப்பிருக்கிறது.அதேபோல் காது குத்தும் பொழுது செய்யும் சில தவறுகளால் விரைவில் … Read more

மாதவிடாய் காலத்தில் கடும் வலியுடன் கட்டி கட்டியாக வெளியேறும் இரத்தப்போக்கை சரி செய்ய எளிய வீட்டு வைத்தியம்!!

Simple Home Remedies to Fix Heavy Painful Bleeding During Menstruation!!

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது.இந்த மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப்போக்கு,மிகவும் குறைவான இரத்தப்போக்கு,வயிறு வலி போன்ற பல பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கின்றனர். இந்த மாதவிடாய் உதிரப்போக்கு ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.சிலருக்கு ஒரு நேரம் அதிக இரத்தப்போக்கு வெளியேறும்,சில சமயம் குறைவாக இரத்தப்போக்கு வெளியேறும்.உங்களுக்கு மிகவும் குறைவான அளவு இரத்தப்போக்கு வெளியேறுகிறது என்றால் நீங்கள் மருத்துவரை நாடி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். அதேபோல் அளவிற்கு அதிகமாக கட்டி கட்டியாக இரத்தப்போக்கு வெளியேறினாலோ தொடர்ந்து இரத்தப்போக்கு … Read more

தீராத மலச்சிக்கல் பிரச்னைக்கு 2 நிமிடத்தில் தீர்வு காண பனை வெல்லத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Use palm jaggery like this to solve the problem of constipation in 2 minutes!!

கற்றாழையில் இருந்து கரிய போளம் எனும் மூலிகை கிடைக்கிறது.கற்றாழை செடியில் வெளியேறும் பிசின் தான் கரிய போளம்.இதில் பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. சோற்றுக்கற்றாழை மடலில் இருந்து வெளியேறும் மஞ்சள் நிற திரவத்தை சேகரித்து வெயிலில் நன்கு காயவைத்தால் கரிய போளம் கிடைக்கும்.இந்த கரிய போளம் அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். வீக்கம்,சுளுக்கு போன்றவற்றை சரி செய்ய இந்த மூலிகை பேஸ்ட் பயன்படுத்தப்படுகிறது.இரத்தக்கட்டு உள்ளவர்கள் கரிய போளத்தை வைத்து தீர்வு காணலாம்.அதேபோல் … Read more

சீரகத்தை எப்படி எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது?? மக்களே தெரிந்து கொள்ளுங்கள்!!

How to take cumin is good for body?? Find out people!!

உணவில் சேர்க்கும் சீரகம் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த பொருளாக உள்ளது.இந்த சீரகத்தை ஊறவைத்து பானமாக பருகி வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.தினமும் காலையில் வெறும் வயிற்றில் சீரக நீர் அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நாம் தினமும் காலையில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் ஆரோக்கியம் நிறைந்தாக இருக்க வேண்டும்.குறிப்பாக வெறும் வயிற்றில் அருந்தும் பானங்கள் ஆரோக்கியம் நிறைந்தவையாக இருக்க வேண்டும்.ஆனால் பலர் காபி,டீ போன்ற பானங்களையே அதிகம் குடிக்கின்றனர்.இதனால் வயிறு எரிச்சல்,பசியின்மை … Read more

உங்கள் தலை முடி காடு போல் வளர எண்ணையை தலையில் வைப்பதற்கு முன் 1 முறை இதை செய்யுங்கள்!!

Do this 1 time before putting the oil on your head to grow your hair like a forest!!

உடல்,தலை போன்றவற்றிற்கும் ஆயில் மசாஜ் செய்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும்.தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பதால் உடலில் சூடு தணிந்து குளிர்ச்சி நிலை உண்டாகும். ஆனால் குளிர்காலத்தில் எண்ணெய் மசாஜ் செய்வதை பலரும் தவிர்க்கின்றனர்.சைன்ஸ்,காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உண்டாகிவிடும் என்று அஞ்சி தலைக்கு நல்லெண்ணெய் வைப்பதை தவிர்த்துவிடுகின்றனர். ஆனால் நல்லெண்ணெயை சூடாக்கி தலையில் ஊற்றி மசாஜ் செய்து வந்தால் சருமம் சார்ந்த பாதிப்புகள் குணமாகும்.குளிர்காலத்தில் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சூடான எண்ணெயை பயன்படுத்தலாம். குளிர்காலத்தில் தலைமுடி … Read more

உணவு செரிமானம் ஆகாமல் அவதியா.. இதோ பெருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!

Do you suffer from indigestion? Use fennel like this!!

நாம் அளவிற்கு அதிகமாக உண்ணும் பொழுது வயிறு உப்பசம் ஏற்படுகிறது.வயிற்றில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்குவதால் வயிறு உப்பச பிரச்சனை ஏற்படுகிறது.வயிறு உப்பசத்தால் வயிற்றுப்பகுதியின் தசை பகுதி வலிமையற்று காணப்படுகிறது.இந்த கல் போன்ற உணர்வை சரி செய்ய கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தலாம். தீர்வு ஒன்று 1)பெருஞ்சீரகம் 2)தண்ணீர் 3)தேன் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தேநீர் போன்று கொதிக்க வைத்து … Read more

ஆதவ் இடைநீக்கம்.. திடீர் முதல்வர் சந்திப்பு!! திருமா கூறிய அந்த வார்த்தை!!

Adav suspension.. Sudden Chief Minister's meeting!! That word said by Thiruma!!

எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியில்  கலந்துக்கொண்டு கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்த காரணத்தினால் இன்று ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக இந்த இடை நீக்கமானது கடந்த 2 நாட்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு குறிப்பாக முதல்வரை சந்திக்கும் முன் அறிவித்துள்ளனர். இதன் பின்னணியாக ஆளும் கட்சியின் அழுத்தம் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. கருத்து சுதந்திரம் உள்ளது எனக் கூறும் திருமா வே பலமுறை ஆளும் அரசை எதிர்த்து கூட்டணியில் இருக்கும் பொழுதே போராட்டம் நடத்தியுள்ளார். அவ்வாறு … Read more