பொடுகு தொல்லையால் ஒரே அரிப்பா இருக்கா!! நிரந்தரமாக சரி செய்ய வேப்பிலையை இப்படி யூஸ் பண்ணுங்க!!  

Dandruff problem is the only itch!! Use neem leaves like this to fix it permanently!!

DANDRUFF: தலையில் பொடுகு இருந்தால் அதிகளவு முடி உதிர்தல் ஏற்படும்.இந்த பொடுகுத் தொல்லைக்கு முழுமையான தீர்வாக வேப்பிலை மற்றும் குப்பைமேனி உள்ளது.இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்று தெரிந்து கொள்ளுங்கள். TIPS 01 பொடுகை போக்கும் அற்புத வீட்டு வைத்தியங்கள்: 1)குப்பைமேனி இலை – கால் கப் 2)வேப்பிலை – கால் கப் 3)எலுமிச்சம் பழம் – ஒன்று முதலில் கால் கைப்பிடி குப்பைமேனி இலையை தண்ணீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அடுத்து கால் கைப்பிடி … Read more

செம்பு பாத்திரத்தில் இப்படி தண்ணீர் ஊற்றி அருந்தினால் கட்டாயம் நஞ்சாக மாறிவிடும்!! பெரும் ஆபத்து மக்களே உஷார்!!

If you pour water like this in a copper vessel and drink it, it will definitely turn into nanch!! Great danger people beware!!

நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே செம்பு,பித்தளை,இரும்பு போன்ற உலோகங்களால் ஆன பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த பாத்திரங்களை பயன்படுத்துவதால் அதிக பலன்கள் கிடைக்கும் என்பதால் அதன் பயன்பாடு தற்பொழுது அதிகரித்துள்ளது. அலுமியம்,நான் ஸ்டிக்,பிளாஸ்டிக் போன்ற பாத்திரங்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு ஏற்படும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. மக்கள் மீண்டும் தங்கள் பாரம்பரியத்திற்கு மாற விரும்புகின்றனர்.மண் பாத்திரம்,செம்பு பாத்திரம்,பித்தளை மற்றும் இரும்பு பாத்திரங்களை அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தவும் தயாராக … Read more

அக்குளில் உங்களுக்கு ஓவராக வியர்க்கிறதா!! இதோ எளிமையான சூப்பர் டிப்ஸ்!!

Are you sweating profusely in your armpits!! Here are super simple tips!!

தினமும் இருமுறை குளித்தாலும் அக்குள் பகுதியில் வியர்வை வெளியேறி அதிக நாற்றத்தை பரப்புகிறது என்று பலரும் புலம்புகின்றனர்.உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது நல்ல விஷயம் என்றாலும் அவை அதிகமாக வெளியேறும் பொழுது நமக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும். உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறுகிறது என்பதை அக்குள் காட்டி கொடுத்துவிடும்.நாம் எந்த துணிகளை அணிந்தாலும் அதிக வியர்வை காரணமாக அக்குள் பகுதியில் துணி நினைந்து அசௌவ்கரிய சூழலை உண்டாக்கிவிடும். உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேற ஹைப்பர்ஹைட்ரோசிஸ் … Read more

பெஞ்சால் புயல் எதிரொலி.. உதயநிதியை அடாவடியாக விரட்டியடித்த பொதுமக்கள்!!

the-public-protested-against-udayanidhi

DMK: கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை காண சென்று உதயநிதியிடம் பொதுமக்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். பெஞ்சால் புயல் ஆரம்பித்த ஒரு வாரத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்கள் பாதிப்பை சந்தித்தது. குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்கள் சம்பித்து போயின, மேற்கொண்டு இந்த மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் மீட்பு பணியினரால் சரி செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள குரு சிறு வியாபாரிகளுக்கு தமிழக அரசு தொழில் கடனும் வழங்குவதாக தெரிவித்துள்ளது. … Read more

இதற்கெல்லாம் 6 மாதம் தான் டைம்.. மத்திய அரசு பணியாளர்களுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

Time is only 6 months.. The Supreme Court issued an action order to Madhya government employees!!

Supreme Court: மத்திய அரசு பணியில் சேர்ந்தவுடன் அவரது சான்றிதல்களை 6 மாதத்திற்குள் சரிபார்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில் தேர்வுகள் மூலம் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வேலை பெற்று வருகின்றனர். இவ்வாறு வேலை பெறுபவர்களின் ஆவணங்களை ஆறு மாதத்திற்குள் சரிபார்க்க செய்ய வேண்டும். ஆனால் இந்த ஆவணங்கள் சர்பார்ப்பில் பலவித முறைக்கேடுகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில், மேற்குவங்கத்தில் 1985 ஆம் ஆண்டு ஒருவர் மத்திய அரசில் பனி வாங்கியுள்ளார். இவரது சான்றிதழ்கள் … Read more

தவெக வில் முக்கிய பொறுப்பில் அமரப்போகும் ஆதவ் அர்ஜூனா!! விஜய் எடுக்கப் போகும் அதிரடி நடவடிக்கை!!

TVK VSK: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா மூலம் விஜய் மற்றும் திருமா ஒரே மேடையை பகிர்ந்திற்க நேரும் அத்தோடு அடுத்த கூட்டணி குறித்து வியூகம் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு இடம் கொடுக்காமல் திருமா இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டார். அதே சமயம் இந்த நிகழ்ச்சியை அவரது கட்சி நிர்வாகி நடத்துவதால் அரசியல் சார்ந்து பல விமர்சனங்கள் முன் வைக்கவும் பட்டது.. அந்தவகையில் எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடைபெற்றதையடுத்து தமிழக … Read more

பழனி மலை முருகன் சிலை சுரண்டப்பட்ட விவகாரம்.. 3 மணி நேரம் ஆய்வு!! கொந்தளிப்பில் பொதுமக்கள்!!

Palani Hill Murugan idol exploitation issue.. 3 hours investigation!! Public in turmoil!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் அமைந்துள்ள முருகன் சிலையானது போகர் சித்தரால் உருவாக்கப்பட்டது. இந்த நவபாஷன சிலையானது 9 அறிய வகை மூலிகைகள் கொண்டு தயாரித்துள்ளனர். இது செவ்வாய் ஆதிக்கம் உள்ள இடத்தில் இருக்க வேண்டும் என்பதால் போகர் பழனி மலையை தேர்வு செய்து அங்கு வைத்து வழிபட ஆரம்பித்தார். காலப்போக்கில் இச்சிலையின் மகத்துவம் அறிந்து பலரும் இதில் உள்ளவற்றை ஆராய வேண்டும் என்பதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதே சிலையை மாற்றம் செய்தனர். இந்த … Read more

திமுக கொடுக்கும் பிரஷர்.. அதிரடியாக விசிக விலிருந்து நீக்கம் செய்யப்படப் போகும் ஆதவ் அர்ஜூனா!! 

Aadhav Arjuna is going to be removed from Vishika!!

எல்லோருக்குமான தலைவன் அம்பேத்கர் நிகழ்ச்சியானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் திருமாவளவன் கலந்து கொள்ள இருந்த நிலையில் தவெக தலைவர் விஜய் கலந்துகொள்ள இருப்பதால் அதனை முழுமையாக தவிர்த்தார். இதனால் சமூக வலைத்தளத்தில் பல வகை விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவரது தரப்போ அரசியல் வியூகம் குறித்து அமைக்கும் பேச்சுக்களுக்கு  இடம் தரக்கூடாது என்பதால் இதனை தவிர்த்ததாக கூறினார். இவரின் அனைத்து பதிலும் முட்டுக் கொடுக்கும் விதமாகத் தான் இருந்தது. அதேசமயம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆதவ் … Read more

இந்த பழக்கம் கொண்டவரா நீங்கள்! கட்டாயம் பக்கவாதம் இருதயநோய் ஏற்படும்! 

do-you-have-this-habit-forced-stroke-can-cause-heart-disease

இந்த பழக்கம் கொண்டவரா நீங்கள்! கட்டாயம் பக்கவாதம் இருதயநோய் ஏற்படும்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் தற்பொழுது சிறு வயதினருக்கு பக்கவாதம் இருதய நோய் ஏற்பட்டு விடுகிறது. நாளடைவில் 40 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் பலர் இருதய நோயால் தன்னுயிரை இழந்து வருகின்றனர். மாறுபட்ட உணவுப் பழக்கத்தினாலும் கால சூழ்நிலை நாளும் இந்நிலைக்கு தற்பொழுதும் தள்ளப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஒரு உடலில் இரத்த அழுத்தமானது சீராக இருக்க வேண்டும். மாறாக ரத்த அழுத்தம் உயர்வாக இருந்தாலும் சரி அல்லது … Read more

10 11 12 பொதுத் தேர்வு குறித்து வெளியான முக்கிய அப்டேட்!! இவர்களெல்லாம் உடனே நோட் பண்ணிக்கோங்க!!

Tamil Nadu Department of School Education

Tamil Nadu Department of School Education: 10 11 12 ஆம் வகுப்பு தனி தேர்வாளர்களுக்கு பொதுத்தேர்வு எழுதுவது குறித்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. பெஞ்சால் புயலால் கடந்த 4 தினங்களாக விடாது அடை மழையாகவே தமிழகம் முழுவதும் காணப்பட்டது. இந்த புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களான திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரையாண்டு தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் ஜனவரி மாதம் இரண்டாம் தேதி தொடங்கி 10ஆம் தேதி முடிவடைய உள்ளது. அந்த … Read more