உணவு செரிமானம் ஆகாமல் அவதியா.. இதோ பெருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க!!
நாம் அளவிற்கு அதிகமாக உண்ணும் பொழுது வயிறு உப்பசம் ஏற்படுகிறது.வயிற்றில் அதிகப்படியான கெட்ட வாயுக்கள் தேங்குவதால் வயிறு உப்பச பிரச்சனை ஏற்படுகிறது.வயிறு உப்பசத்தால் வயிற்றுப்பகுதியின் தசை பகுதி வலிமையற்று காணப்படுகிறது.இந்த கல் போன்ற உணர்வை சரி செய்ய கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தலாம். தீர்வு ஒன்று 1)பெருஞ்சீரகம் 2)தண்ணீர் 3)தேன் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் அரை தேக்கரண்டி பெருஞ்சீரகம் சேர்த்து தேநீர் போன்று கொதிக்க வைத்து … Read more