உங்களுக்கு நரம்புத் தளர்ச்சி பிரச்சினையா.? இந்தப் பழத்தை சாப்பிட்டால் போதும்.!!

fruits-to-eat-to-cure-nervous-breakdown

தற்போதைய காலகட்டத்தில் இளம் தலைமுறையினர் அதிக அளவில் பாதிக்கக்கூடிய ஒரு பிரச்சினை என்றால் அது நரம்புத்தளர்ச்சி தான்‌. கை, கால் நடுக்கம், சோர்வு, தலைவலி, நிலை தடுமாற்றம் ஆகிய பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இந்த நரம்புத்தளர்ச்சி பிரச்சினைக்கு அத்திப்பழம், பேரீச்சம்பழம், நெல்லிக்காய் மற்றும் முருங்கைக் கீரை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. பேரிச்சம் பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும். நரம்பு பலம் பெறும்‌. எலும்புகள் வலுப்பெறும். பலவீனமான உடல்கூட பேரிச்சம் பழத்துடன் பால் … Read more

“இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து சிக்கலில் சிக்கிவிட்டீர்களா? – பரிதவிக்கும் நுகர்வோருக்கு இப்போது ஒரு மீட்பு வாய்ப்பு”!!

"Insurance policy in trouble? – now a rescue opportunity for distressed consumers"!!

இந்தியாவில் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவது மக்களிடையே அதிகரித்தாலும், பலர் முழுமையான தகவல் இல்லாமல் ஏஜென்ட்களின் வலுக்கட்டாயத்திற்குள் சிக்கி, தேவையற்ற பாலிசிகளை வாங்கி வருகிறார்கள். “பாலிசி தெரியாமல் எடுத்து விட்டேன் அதை எப்படி திருப்பிக் கொடுக்கலாம்?” என்ற கேள்வி பலருக்கும் அதிகமாக எழுகிறது. பாலிசியை வாங்கியதும் அது வேண்டாம் எனத் தெரிந்தால், பல நிறுவனங்கள் ‘பிரீ லுக் பீரியட்’ ( Pre look Period) என்ற அறிய வாய்ப்பை வழங்குகின்றன. ஏஜென்ட் வழியாக வாங்கினால்: 15 நாட்கள், ஆன்லைன் … Read more

இசை திருட்டு – தேவாவின் வேதனை: ‘என்னுடைய பாடலை எனக்கே திருப்பி காட்டினார்கள்!’”

Music theft - Deva's agony: 'My song was returned to me!'"

தமிழ் சினிமாவின் தேனிசை தென்றல் தேவா, 1990களில் அவரது இசையால் ரசிகர்களை சிலிர்க்க வைத்தவர். அப்போதெல்லாம் தேவாவின் பாடல்களே பட்டி தொட்டி எங்கும் கேட்கப்பட்டது. “அண்ணாமலை,” “பாட்ஷா,” “ஆசை,” “அவ்வை சண்முகி” போன்ற வெற்றி படங்களுக்கு தேவா வழங்கிய இசை தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியது. ஆனால், தற்போதைய சூழலில் இவருக்கு நேர்ந்த வேதனையான அனுபவம் ஒன்று அவர் மனதை மிகுந்த காயப்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தேவா தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய போது, அவரது … Read more

சூர்யாவை ஒதுக்கிய சுதா கொங்கரா.. லிஸ்டில் எடுத்த சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம்ரவி!!

Sudha Kongara left Surya.. Sivakarthikeyan and Jayamravi on the list!!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதை சொல்லலும் அழுத்தமான படங்களாலும் தனிப்பட்ட இடத்தை பிடித்துள்ள இயக்குநர் சுதா கொங்கரா, தற்போது புதிய முயற்சியுடன் திரையுலகை கவர இருக்கிறார். இறுதி சுற்று மற்றும் சூரரைப் போற்று போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இவரின் அடுத்த பிரமாண்ட திட்டம் தொடர்பான செய்திகள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 2013ல் வெளிவந்த இறுதி சுற்று, மாதவன் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் பின் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று என்ற திரைப்படத்தை இயக்கி சர்வதேச … Read more

2025 முதல் இந்த செல்போன்களில் வாட்ஸ்அப் சேவை செயல்படாது!! வெளியான அதிர்ச்சி தகவல்!!

WhatsApp service will not work on these cell phones from 2025!! Shocking information released!!

Watsapp: 2025 மே 5 முதல், iPhone 5s, iPhone 6, மற்றும் iPhone 6 Plus போன்ற பழைய iPhone மாடல்களுக்கு வாட்ஸ்அப் ஆதரவு நிறுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, இந்த சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் வாட்ஸ்அப் மூலம் தகவல்களை பரிமாற முடியாது. வாட்ஸ்அப் தனது செயல்பாட்டை மேம்படுத்த மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உயர்த்த புதிய நெறிமுறைகளை அறிமுகப்படுத்துகிறது. இந்த மாற்றம் iOS 15.1 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் மட்டுமே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் … Read more

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி! கைரேகை கோளாறு காரணமா?

In Tamil Nadu, people are suffering because they cannot buy ration products! Is it because of the fingerprint glitch?

தமிழகத்தின் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையினால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்துள்ளனர். PoS எனப்படும் கைரேகை பதிவு கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு, ரேஷன் பொருட்களை பெறுவதில் தடையாக அமைந்துள்ளது. ரேஷன் அட்டைகளுடன் ஆதார் எண்களை இணைத்து, கைரேகை சரிபார்ப்பு மூலம் பொருட்கள் வழங்கும் முறை நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஒரு முக்கிய திட்டமாக செயல்படுகிறது. ஆனால், இந்த முறை தோல்வியடைந்ததால், மக்கள் வரிசையில் நின்று சிரமப்பட்டு திரும்பியுள்ளனர். 38 மாவட்டங்களில் உள்ள 34,790 … Read more

5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன்!! பெண்களின் வாழ்க்கையை மாற்றும் அரசின் மாபெரும் திட்டம்!!

Interest free loan up to 5 lakh rupees!! Government's grand plan to change women's lives!!

மக்கள் மனங்களை கவரும், மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றொரு திட்டத்துடன் மத்திய அரசு முன் வந்துள்ளது. லக்பதி திதி யோஜனா – இந்த திட்டத்தின் மூலம், பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. குறிக்கோள் ஒன்றே – பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வது. அரசின் இந்த யோஜனையின் மூலம் ஏழை, நடுத்தர … Read more

Tamilnadu Gov: வங்கி கணக்கிற்கு வரும் பொங்கல் பரிசு.. நீதிமன்றம் தமிழக அரசுக்கு போட்ட அதிரடி உத்தரவு!!

Tamilnadu Gov: Pongal gift coming to bank account.. Court has given action order to Tamil Nadu Govt!!

தமிழர்கள் திருநாளாம் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழக அரசு வருடம் தோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச வேஷ்டி சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான அரிசி சர்க்கரை உள்ளிட்டவைகளை வழங்கி வரும். மேற்கொண்டு பரிசுத் தொகையாக ரூபாய் ஆயிரமும் வழங்கப்படும். ஆனால் இந்த தொகையானது மக்கள் நேரடியாக ரேஷன் கடைக்கு வந்து பெரும் வகையில் இருக்கும். இதனை மாற்றி அமைத்து அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் படி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தர விமலநாதன் என்பவர் மனுதாக்கல் சென்றிருந்தார். … Read more

இது இல்லாமல் கூட பொருட்கள் வழங்கப்படும்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான மாஸ் அறிவிப்பு!!

Items will be delivered even without this!! Mass notification for ration card holders!!

TN Ration Shop: ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு தற்காலிகமாக தேவையில்லை என உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தமிழகத்தில் உள்ள பாமர மக்களுக்கு பயன்பெறும் வகையில் நியாய விலை கடை மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் திட்டத்தின் பயனை மேம்படுத்தி வருகின்றனர். மேலும் அரிசி பருப்பு சர்க்கரை போன்ற ரேஷன் பொருட்கள் கடத்தல் தடுப்பது தொடர்பாகவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் … Read more

சொத்து வாங்க விற்க.. 2 லட்சம் வரை மட்டும் தான் அனுமதி!! வருமான் வரித்துறையின் அதிரடியான ரூல்ஸ்!!

To buy and sell property.. Only up to 2 lakhs is allowed!! Action Rules of Income Tax Department!!

இந்திய குடிமகன் அனைவரும் வரி என்பதை கட்டாயம் செலுத்த வேண்டும். அதில் நாம் அன்றாடம் வாங்கும் பொருட்கள் என தொடங்கி அனைத்திற்கும் அது பொருந்தும். அந்த வகையில் எந்த விதிகளை மீறினால் அபராதம், வரி ஏய்ப்பு என்பது பலருக்கும் தெரியாது. குறைந்தபட்சமாக ஒரு நபர் ஒரு நாளில் இரண்டு லட்சம் மட்டுமே ரொக்கமாக வங்கிகளிலிருந்து பெற முடியும். இதனை மீறி பணம் பெறும் பட்சத்தில் அவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும். இதேபோல தொழில் சார்ந்த தேவைகளுக்கு நீங்கள் … Read more