சட்டென்று உயர்ந்த அதானி குழுமத்தின் பங்குகள்!! ஒரே நாளில் 15% அதிகரிப்பு!!

Shares of Adani Group soar!! 15% increase in one day!!

சமீபத்தில், அதானி குழுமத்திற்கு எதிராக அமெரிக்க அரசு ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்தது. இந்த வழக்கு ஏற்புடையது அல்ல என்றும், இந்த ஊழல் குற்றச்சாட்டு உண்மையல்ல என்றும் அதானி குழுமத்தின் சார்பில் கூறப்பட்டிருந்தது. “அதானி கிரீன் எனர்ஜி” நிறுவனத்தின் சார்பில் நேற்று வெளியிட்டிருந்த விளக்கத்திற்குப் பிறகு சரிவில் இருந்த அதானியின் பங்குகள் சட்டென உயர்ந்து, இன்று 15% வரை அதிகரித்துள்ளது. கௌதம் அதானி, சாகர் அதானி மற்றும் வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்காவின் குற்றப்பத்திரிக்கையில் “எஃப்சிபிஏ” மீறல் … Read more

ரேஷனில் பொருள் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை!! இப்படி செய்தால் கட்டாயம் குடும்ப அட்டை பறிமுதல்!!

Warning to ration buyers!! If you do this, you will have to confiscate your family card!!

ரேஷன் கார்டு : “தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்” கீழ், பொது விநியோக அமைப்பில் இருந்து மானிய விலையில் பொருட்கள், வாங்க தகுதியுடைய குடும்பங்களுக்கு, மாநில அரசால் வழங்கப்படும் ஒரு அதிகாரப்பூர்வமான ஆவணமாகும். இதை பயன்படுத்தி மக்கள் மானிய விலையில் அரிசி , பருப்பு , எண்ணெய், கோதுமை போன்ற ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்களை வாங்க முடியும் ரேஷன் கார்டில் இரண்டு வகை உள்ளது: 1. முன்னுரிமை குடும்ப அட்டை (PHH) 2. அந்தியோதயா அன்ன … Read more

சபரிமலை மண்டல சீசன்: கோவில் ஐதீகங்கள் மீதான சர்ச்சை.. கடுமையாக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவுகள்!!

Sabarimala Zone Season: Controversy over temple idols.. Security tightened!!

சபரிமலை அய்யப்பன் கோவில், மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் கோடிக்கணக்கான பக்தர்களின் புனித யாத்திரை முக்கியமானதாகும். அய்யப்பன் கோவில் அலங்காரத்தில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஆர்கிட் வகை வண்ணப்பூக்கள் குறித்து சமீபத்தில் சர்ச்சைகள் எழுந்தன. நீண்ட நேரம் வாடாமல் இருக்கும் காரணத்தால், இந்த பூக்களை அலங்காரத்தில் பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இதனை அய்யப்பன் கோவிலின் ஐதீக வழிமுறைக்கு எதிரானது என்று சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, திருவிதாங்கூர் தேவசம்போர்டு, கோவில் அலங்காரத்திற்கு சமய விதிமுறைகளுக்கு ஏற்ப தகுந்த … Read more

திருச்செங்கோடு அரசு அலுவலகத்தில் திடீர் ரெய்டு!! லட்சக்கணக்கில் சிக்கிய பணம்!! 

Sudden raid on Thiruchengode government office!! Lakhs of trapped money!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி டிஎஸ்பி சுபாஷினி தலைமையில் 8 பேர் கொண்ட குழு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நடத்தியுள்ளனர். அலுவலகத்தில் 30 பேரிடம் விசாரணை செய்த நிலையில், அங்கு எல்காட் போட்டோகிராபராகப் பணிபுரியும் பஷீர் அகமத் என்பவரிடம் ரூ. 71,150 , அலுவலகத்திற்குள் … Read more

17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்!! திருவிழாவாக மாறும் மதுரை மாநகர்!!

Meenakshi Amman temple Kumbabhishekam to be held after 17 years!! Madurai will become a festival!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரலாற்றுப் புகழ்மிக்க கும்பாபிஷேகம், 17 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026 ஜனவரி 26-ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து திருப்பணிகளையும் திட்டமிட்டு, உரிய நேரத்திற்குள் முடிக்குமாறு கோயில் நிர்வாகத்துக்கு அறநிலையத்துறை கடினமாக உத்தரவிட்டுள்ளது. 2009 கும்பாபிஷேகத்திற்குப் பிறகு எதிர்பார்க்கப்பட்ட 2021 நிகழ்வுக்கு ஏன் தாமதம்? ஆகம விதிகளின்படி, ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். இந்த விதிமுறையின்படி, மீனாட்சி அம்மன் கோயிலின் அடுத்த கும்பாபிஷேகம் 2021-ஆம் … Read more

ஊக்க மருந்து விவகாரம்: பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிப்பு!!

Doping issue: Bajrang Punia banned for 4 years!!

இந்திய மல்யுத்த உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வில், 30 வயதான ஒலிம்பிக் வெண்கலப் பதக்க வீரர் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்க மருந்து தடுப்பு பிரிவு 4 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றியுடன் இந்தியாவின் பெருமையை உயர்த்திய புனியா, இந்த ஆண்டு மார்ச் 10ஆம் தேதி தேசிய அணிக்கான தேர்வின் போது, சிறுநீர் மாதிரியை வழங்க மறுத்ததாக குற்றஞ் சாட்டப்பட்டது. இதன் பின்னணியில், அவருக்கு தற்காலிக இடைநீக்கம் விதிக்கப்பட்டு, பின்னர் இந்த … Read more

தமிழகத்தில் அறநிலையத்துறையில் தொடரும் குளறுபடிகள்!! கோவில்களின் பராமரிப்பில் மீண்டும் கேள்விக்குறி!!

தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த கோவில்களின் பராமரிப்பு, அடிப்படை வசதிகள், மற்றும் தேவையான சீரமைப்பு பணிகள் பூர்த்தியாகச் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்துக்கொண்டே உள்ளன. இந்த சூழலையே அடிப்படையாகக் கொண்டு, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறநிலையத்துறையின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பாபுராஜன்பேட்டை விஜயவரதராஜர் கோவிலின் சீரமைப்பு தொடர்பாக 2020ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் … Read more

இனி வீடு கட்ட அனுமதி பெறுவது சுலபம்.. வந்தது புதிய நடைமுறை!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!! 

It is now easy to get permission to build a house.. a new procedure has arrived!! Chief Minister Stalin's announcement!!

மக்கள் இனி வீடு கட்ட அனுமதி பெற தாமதமோ, லஞ்சமோ, இடைத்தரகரோ தேவையில்லை. “குடியிருப்புக்கான கட்டிட அனுமதி பெற “ஒற்றை சாளர முறை”யை பயன்படுத்துங்கள். இப்போது, 2,500 சதுர அடியிலிருந்து 3,500 சதுர அடி வரை வீடு கட்ட விரும்பும் நபர்கள், தங்களின் அடிப்படை ஆவணங்களை சுய சான்றிதழுடன் சமர்ப்பித்து அனுமதி பெறலாம். அதிகாரிகளை அணுகாமல் கட்டிட அனுமதி பெறுவது பலருக்கும் சிக்கலாக இருந்தது. வார்டு கவுன்சிலர்கள் முதல் அதிகாரிகள், இடைத்தரகர்கள் உள்ளிட்டோருக்கு, லஞ்சம் கொடுக்க வேண்டிய … Read more

இந்த திட்டத்தில் 50000 செலுத்தினால் போதும்.. 13 லட்சம் வரை வழங்கும் SBI வங்கி!!

Govt created (PPF) scheme.. Paying 50 000 only.. SBI bank offering 7.1% interest!!

சமீப காலங்களில் மக்கள் பலர் தங்கள் குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தமக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக இரவும்,பகலும் உழைத்து கொண்டிருக்கின்றனர். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், தங்களின் தற்போதைய செலவுகளால் பணத்தை சேர்த்து வைக்க முடிவதில்லை என்பதே சோகத்திற்குரிய விஷயமாக உள்ளது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. அந்த வகையில் அரசாங்கத்தால் SBI (PPF) திட்டம் உருவாக்கப்பட்டது. பொது சேமநல நிதியம்: (Public provident Fund) இது இந்தியாவின் … Read more

2025 IPL லில் வெற்றிக் களம் காணப்போகும் CSK!! பட்டியலில் இடம்பெற்ற முக்கிய வீரர்கள்!!

CSK will be victorious in 2025 IPL!! Major players featured in the list!!

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் தலைவரான மஹேந்திர சிங் தோனி, எதிர்பாராத அளவிற்கு சில அசத்தல் வீரர்களை தந்துவிட்டார். உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்திய இந்த தேர்வுகள், பலரை சோகப்படுத்தியும் உள்ளன. சிஎஸ்கே அதிர்ச்சியூட்டிய தேர்வுகள்: சிஎஸ்கே, தற்போதைய காலங்களில் அத்தியாவசியமான பல வீரர்களை தேர்வு செய்துள்ளது. அதில், நியூசிலாந்தின் பிரபல பேட்ஸ்மேன் டேவன் கான்வே, இந்தியாவைச் சேர்ந்த ராகுல் திரிபாதி மற்றும் ஆப்கானிஸ்தானின் நூர் அகமது ஆகியோர் அடங்குகின்றனர். … Read more