ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு இப்படிச் செய்தால் லோயர் பெர்த் கிடைக்குமா! இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய தகவல்!!

If you do this to book a train ticket, you will get a lower berth! New information released by Indian Railways!!

ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு இப்படிச் செய்தால் லோயர் பெர்த் கிடைக்குமா! இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள புதிய தகவல்!! இந்திய ரயில்வே மூலம் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் பயணம் செய்கின்றனர். பிற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் ரயில் பயணத்தையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். காரணம், மற்ற போக்குவரத்து முறைகளை விட ரயில்வே கட்டணங்களின் விலை குறைவு. இதனால் சாமானிய மக்களும் அதிகம் பயன்படுத்தும் போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே இருக்கின்றது. இதற்காக ரயில்வே துறை மக்களுக்குப் … Read more

அரசு ஓட்டுநர்களுக்கு குட் நியூஸ்!! கல்வித் தகுதிக்கு ஏற்ப பணி உயர்வு வழங்குவது குறித்து முக்கிய தகவல்!!

Good news for government drivers!! Important information about promotion according to educational qualification!!

அரசு வேலையில் பல்வேறு துறைகள் உள்ளன. அந்த வகையில் ஒன்றுதான் அரசு ஓட்டுநர் பணி. என்னதான் தனியார் பேருந்துகளை விட அரசு பேருந்துகளுக்குக் கட்டணம் சற்று குறைவாக இருந்தாலும் அதில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு சில சிரமங்கள் இருந்துதான் வருகிறது. இதற்காக அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அரசுத்துறை ஓட்டுநர்களின் கல்வித் தகுதிக்கேற்ப அவர்களுக்குப் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான தீர்மானம் மயிலாடுதுறையில் நவம்பர் 24, 2024 … Read more

நடமாடும் மருத்துவ சேவைக்கு ரூ 64 000 சம்பளம்!! விண்ணப்பிப்பது எப்படி?

Ambulatory Medical Service Rs. 64 000 Salary!! How to apply?

நம் நாட்டில் பெரும்பாலான மலைப்பகுதிகளில் மருத்துவ சேவை சற்று குறைவாகவே இருக்கிறது. மலைப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு சிரமப்படுகின்றனர். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அவசர நிமித்தமாக கூட மருத்துவமனைக்குச் செல்ல முடிவதில்லை என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் ஊட்டி, நீலகிரி ஆகிய பகுதிகளில் நடமாடும் மருத்துவ சேவை வழங்கப்பட உள்ளது என்ற செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி ரெட் கிராஸ் சொசைட்டி மாவட்டத் தலைவர் கோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரெட் கிராஸ் சொசைட்டி … Read more

உணவு பொருட்கள் இறக்குமதிக்கு எச்சரிக்கை.. தரத்தை சோதிக்கும் இந்தியா!! பிரபல நாடுகளின் சரக்குகள் நிறுத்தம்!!

Warning for import of food products.. India will test the quality!! Cargo stoppage of famous countries!!

FSSAI – “உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்”, இது இந்திய “குடும்ப நல அமைச்சகத்தால்” நிர்வகிக்கப்படும் அமைப்பு ஆகும். உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் “சட்டம் 2006” என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்க பட்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் தரமான உணவை வழங்கி மக்களின் நலத்தை பாதுகாப்பது. இந்த அமைச்சகம் தற்போது உணவு இறக்குமதி சோதனையை கடுமையாக்கி உள்ளது. இதன் நோக்கம் உணவினால் மக்களை பாதிக்கும் அபாயங்களில் இருந்து தடுப்பதும், உணவு இறக்குமதி … Read more

ஆதார் கார்டுக்கு கொண்டு வந்த புதிய விதிமுறை!! இனி இதை மாற்றம் செய்வது கடினம்!!

New rule brought to Aadhaar card!! It's hard to change this anymore!!

ஆதார் கார்டு : இந்திய மக்களிடம் “28 ஜனவரி 2009” ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆதார் கார்டு இந்திய குடிமக்கள் அனைவருக்கும் “12 இழக்க” தனித்துவ அடையாள என்னை வழங்கியது. இதில் குடிமக்களின் “பெயர், வயது, முகவரி, தொலைபேசி” ஏன் போன்ற விவரங்கள் அடங்கி இருக்கும். ஆதார் கார்டு அறிமுகமானதிலிருந்து, நம்முடைய அனைத்து விவரங்களும் இதில் இணைக்கப்பட்டிருப்பதால் அரசு சம்பந்தமான அல்லது தனியார் சம்பந்தமான எந்த ஒரு நடைமுறைக்கும் ஆதார் கார்டு மட்டுமே போதுமானது என்ற … Read more

சீமான் ரஜினி சந்திப்பு.. 2 மணி நேர மீட்டிங்!! எத்தனை குமுறல்கள்?? வெளியான முக்கிய தகவல்!!

Naam Tamilar Party executive Idumbavanam has released important information about the meeting with Rajini Seeman.

Rajinikanth Seeman: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும்  சீமான் சந்திப்பு குறித்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி இடும்பாவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் சீமான் சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்தை நேரில் சந்தித்தார். இது சினிமா மற்றும் அரசியலில் பெருமளவு பேசும் பொருளாக மாறியது. இவ்வாறு இருக்கையில் இவர்கள் சந்திப்பு குறித்து தற்பொழுது நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகி இடும்பாவனம் இது குறித்து அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டுள்ளார். ரஜினியின் வேட்டையன் படம் வெற்றியடைந்ததற்கு … Read more

என் வேலை எல்லாம் சரியாகத்தான் உள்ளது.. அமைச்சர் பொன்முடிக்கு தக்க பதிலடி கொடுத்த சேகர்பாபு!!

Shekharbabu has explained what Minister Ponmudi accused

சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் தெய்வானை யானை யானது தனது இரு பாகன் களையும் கொன்றது. இது குறித்து வனத்துறை அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டி பேசியிருந்தார். அதில், முறையாக எந்த ஒரு கோவில் யானைக்கும் பயிற்சி அளிப்பதில்லை பராமரிப்பும் செய்வதில்லை என கூறியிருந்தார். மேலும் பீகாரிலிருந்து வரவழைக்கப்பட்டது தான் தெய்வானை, தற்பொழுது வரை அதற்கு எந்த ஒரு வனத்துறை சார்ந்த தகுதி சான்றிதள்களும் வாங்கவில்லை என கூறினார். தங்கள் ஆட்சியில் உள்ள நிர்வாகிகள் எப்படி உள்ளார்கள் … Read more

முதல்வர் வருகை.. ஒன்றிய செயலாளர்களுக்கு கார்!! திமுக பொறுப்பாளர் சொன்ன மெசேஜ்!! 

Chief Minister's visit.. Car for union secretaries!! The DMK official's message!!

DMK: ஒன்றிய செயலாளர்களுக்கு கார் வழங்குவது குறித்து திமுக பொறுப்பாளர் கவுதமன் அளித்த தகவல். சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் உள்ள நிலையில் கட்சி ரீதியாக பல செயல்பாடுகளை திமுக செய்து வருகிறது. கட்டாயம் இந்த முறை சட்டமன்ற தேர்தலில் வாக்கு வங்கியில் மாற்றம் வர அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக தவெக தலைவர் விஜய் கட்சிக்கு பலரும் மாறி வருவதாலும் அவருடன் கூட்டணி வைப்பது குறித்தும் பல எதிர்பார்ப்புக்கள் அரசியல் வட்டாரத்தில் உள்ளது. இவ்வாறு … Read more

இது சரியில்லை சார்”!! தம்பி ராமையா குறித்து நடிகர் அர்ஜுன் பேச்சு!

Arjun's post about Thambi Ramaiah

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் “தம்பி ராமையா” அவர்கள். இவர் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும், ஒரு ஸ்ட்ரிக்டான அப்பா கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த “வினோதய சித்தம்” திரைப்படம் பல மக்களின் மத்தியில் வெகு விமர்சையாக பேசப்பட்டது. தற்போது இவர் “ராஜாகிளி” என்னும் திரைப்படத்திற்குக் கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி அதற்கு இசையும் அமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு அவரின் மகன் “உமாபதி ராமையாவை” … Read more

ஹோட்டலில் பில் கட்டாமல் தப்பிச் சென்ற சீமான்!! அவமானத்தில் நிர்வாகிகள்!!

A viral post about non-payment of bills at Seaman Hotel

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் மீது சமீப காலமாக பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பல உறுப்பினர்கள் நா த க வில் இருக்க விருப்பமில்லாமல் கட்சி மாறி சென்று கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்டச் செயலாளர்களும் கட்சியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது திமுக கட்சியின் நிர்வாகி ஜெயராமன் தனது எக்ஸ் பக்கத்தில் சீமானைப் பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “சீமான் சேலம் … Read more