முழுவதுமாக விடைபெறுகிறேன்.. தனுஷ் போட்ட உருக்கமான பதிவு!!

Dhanush posted about tennis player Rafael Nadal

10 முறைக்கு மேல் பிரெஞ்சு ஓப்பன் போட்டிகளில் வெற்றி கண்டு சாதனை படைத்தவர் பிரபல டென்னிஸ் விளையாட்டு “வீரர் ரஃபேல் நடால்”. இளம் வயதில் இருந்தே டென்னிஸில் ஆர்வம் கொண்ட இவர், டென்னிஸ் போட்டிகளில் பல உலக சாதனைகளை படைத்து டென்னிஸ் விளையாட்டில் முக்கிய நட்சத்திர வீரராக விளங்குகிறார். “இருபது ஆண்டுகளுக்கு மேல்” டென்னிஸ் விளையாட்டு போட்டிகளில் விளையாடி கொண்டிருக்கிறார். தற்போது 38 வயதாகும் இவர் “டேவிஸ் கோப்பை விளையாட்டு போட்டியில்” தான் தனது ஆட்டத்தை தொடங்கினார். … Read more

SAMSUNG பயனாளர்கள் கட்டாயம் இந்த சீக்ரெட் கோர்ட் தெரிந்துகொள்ளுங்கள்!! இனி நீங்கள் Call செய்தால் உங்களது நம்பரே தெரியாது!!

SAMSUNG users must know this secret court!! If you call anymore, your number will not be known!!

என்னதான் இந்தியாவில் பல ஸ்மார்ட்போன்கள் புதிதாக விற்பனை செய்யப்பட்டு வந்தாலும், ஆண்ட்ராய்டு என்றாலே பல மக்களுக்கு முதலில் ஞாபகம் வருவது “சாம்சங் மொபைல்” தான். ஏனென்றால், குறைந்த விலை முதல் அதிக விலை வரை அனைத்துப் பயனாளர்களுக்கும் பல முக்கிய அம்சங்களைத் தந்து கொண்டிருக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனில் பல “சீக்ரெட் கோட்” காம்பினேஷங்கள் உள்ளன. இது சாம்சங் பயனாளர்களுக்குப் பல்வேறு வகையில் உதவியாக இருக்கிறது. தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் சீக்ரெட் கோட்களும், … Read more

வலுவான கூந்தலுக்கு மஞ்சள் எண்ணெய் யூஸ் பண்ணுங்க!! நிச்சயம் நல்ல ரிசல்ட் கிடைக்கும்!!

Use turmeric oil for strong hair!! You will definitely get good results!!

வீட்டு சமையலறையில் இருக்கின்ற முக்கிய உணவுப் பொருள் மஞ்சள்.உணவின் சுவையை கூட்டும் மஞ்சள் உடலில் உள்ள பல வியாதிகளுக்கு மருந்தாக திகழ்கிறது.மஞ்சள் கலந்த உணவு உட்கொள்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேபோல் மஞ்சள் தூள் கலந்த எண்ணெயை தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலை முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.அரிப்பு.பொடுகு தொல்லை ஏற்படுவது தடுக்கப்படும்.கூந்தல் பளபளப்பாக மாற மஞ்சள் எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய்,ஆலிவ் எண்ணெயில் மஞ்சள் சேர்த்து கொதிக்க வைத்தால் மஞ்சள் எண்ணெய் கிடைக்கும்.இந்த … Read more

அரசு ஊழியர்கள் இனி வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்!! மாநில அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

Government employees can now work from home!! Sudden announcement issued by the state government!!

Delhi: காற்று மாசுப்பாட்டு காரணமாக 50% அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் படி அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. காற்று மாசுப்பாடானது டெல்லியில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளனர். இவ்வாறு இருக்கையில் தற்பொழுது அரசு ஊழியர்களுக்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் காற்று மாசானது அதன் தரக்குறியீட்டில் 450 ஆக ரிஜிஸ்டர் ஆகியுள்ளது. வானமெங்கும் மேகமூட்டத்துடன் புகையாகவே உள்ளது. இதனை தடுக்க அம்மாநில … Read more

இனி இந்து மதம் உள்ளவர்களுக்கு தான் அனுமதி!! திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

Now only Hindus are allowed!! Action announcement released by Tirupati Devasthanam!!

Tirumala Tirupati Devasthanams: இந்து மதத்தையற்று பிற மதத்தை சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்வதாக தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு திருப்தி லட்டு தயாரிப்பில் சேர்க்கப்பட்ட நெய்யானது ஒரு வித விலங்கின் கொழுப்பில் தயாரிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து குஜராத்தில் பரிசோதனை செய்யபட்டு அது உறுதியுமானது. முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தான் இதற்கு காரணம் என்றும் குற்றம்ச்சாட்டினர்.இதனை சரிசெய்யும் வகையில் யாகங்களும் நடத்தினர். இதனையடுத்து திருப்பதி தேவஸ்தனம் போர்டானது புதிய … Read more

நரைத்த முடி மீண்டும் பழையபடி கருமையாக.. “மருதாணி + நெல்லி” போதும்!!

Gray hair is dark again.. "Henna + Nellie" is enough!!

இன்றைய தலைமுறையினர் சந்தித்து வரும் முக்கிய பிரச்சனை இளநரை.இதை கருமையாக்க மருதாணி இலையை கீழ்கண்டவாறு பயன்படுத்த வேண்டும். 1)மருதாணி – ஒரு கப் 2)பெரிய நெல்லிக்காய் – 10 முதலில் ஒரு கைப்பிடி மருதாணி இலையை பறித்து நிழலில் நன்கு காய வைத்து கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதன் பிறகு ஜல்லடையில் மருதாணி பொடியை கொட்டி சலித்து டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ளுங்கள்.இதேபோல் 10 பெரிய நெல்லிக்காயை நன்கு … Read more

கொய்யா பழத்தை விடுங்க.. அதன் இலையை கொதிக்க வைத்து குடிப்பதால் உடலில் நடக்கும் அதிசயங்கள் பற்றி தெரியுமா?

Give up the guava fruit.. Do you know about the miracles that happen to the body by boiling its leaves and drinking them?

உங்களுக்கு பிடித்த பழங்களில் பட்டியலில் நிச்சயம் கொய்யா பழம் இருக்கும்.இந்த பழம் ஆப்பிளை விட அதிக ஊட்டச்சத்து நிறைந்தவை என்றாலும் இதை மகிமை பலருக்கும் தெரிவித்தில்லை.அதேபோல் தான் கொய்யா இலையின் மருத்துவ குணங்கள் பற்றி பலரும் அறிவதில்லை. கொய்யா இலையில் வைட்டமின் சி,ஏ,பொட்டாசியம் போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.சரும பிரச்சனைகள்,சர்க்கரை நோய்,உடல் சோர்வு போன்றவற்றிற்கு கொய்யா இலை மருந்தாக திகழ்கிறது. இரண்டு கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை … Read more

வெடிப்புள்ள குதிகாலை மென்மையாக மாற்ற இரவில் 10 நிமிடம் இதை செய்யுங்கள்!!

home-remedies-to-soften-cracked-heels

பாதங்களில் உள்ள தோல் வெடிப்புகள் இன்றி மிருதுவாக இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் ஆசை.ஆனால் அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்தல்,கெமிக்கல் சோப்களை பயன்படுத்துதல் போன்ற காரணங்களால் கால்களில் வெடிப்பு அலர்ஜி ஏற்படுகிறது. கால் பாதங்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து தோல்கள் மென்மையாக மாற இந்த அழகு குறிப்புகளில் ஒன்றை தொடர்ந்து பயன்படுத்தி வாருங்கள். தேவைப்படும் பொருட்கள்: 1)பால் – ஒரு கப் 2)தேன் – ஒரு தேக்கரண்டி 3)ரோஸ் வாட்டர் – இரண்டு தேக்கரண்டி 4)மஞ்சள் … Read more

பிபி எப்பொழுதும் கண்ட்ரோலில் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்!!

பிபி எப்பொழுதும் கண்ட்ரோலில் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய டிப்ஸ்!!

நீங்கள் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்றால் இங்கு சொல்லப்பட உள்ள தகவலை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.இன்று இரத்த அழுத்த பாதிப்பை பலர் சந்திக்கின்றனர்.இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம்,தூக்கமின்மை,ஆரோக்கியம் இல்லாத உணவுகள். குறை இரத்த அழுத்தம்,உயர் இரத்த அழுத்தம் என்று இதில் இரண்டு வகைகள் இருக்கிறது.இதில் மிகவும் ஆபத்தானவை குறை இரத்த அழுத்தம்.இரத்த அழுத்தத்தை கவனிக்க தவறினால் நம் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுவிடும். பொதுவாக 120/80 mm hg என்பது சராசரி இரத்த அழுத்தத்திற்கான அளவீடு ஆகும்.இந்த … Read more

உங்கள் பெண் குழந்தை வயதுக்கு வர போகிறார் என்பதை உணர்த்தும் அறிகுறிகள் இவை!!

These are the signs that your baby girl is about to hit puberty!!

பெண் பிள்ளைகளுக்கு நடக்க கூடிய மிக முக்கியமாக நிகழ்வு பூப்படைதல்.இதை பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும் எதிர் பார்த்துக் காத்திருக்கின்றனர். தாங்கள் வயதுக்கு வந்துவிட்டோம் என்பதை மாதவிடாய் வைத்து மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.ஆனால் தாங்கள் வயதுக்கு வரப் போவதை சில அறிகுறிகள் வைத்து முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும்.இது பெண் குழந்தைகளுக்கும்,அவரது தாய்க்கும் நிச்சயம் உதவும். பெண் குழந்தைகள் வயதுக்கு வரபி போவதை உணர்த்தும் அறிகுறிகள்: 1)பருவமடைய போகும் பெண்களின் மார்பகங்களின் வளர்ச்சி ஏற்படும்.இதை … Read more